12-09-2024, 04:02 PM
மணி 10த்தை நெருங்கியது..
புவனா மிஸ் சரவணன் படித்து கொண்டு இருந்த ரூமுக்குள் சென்றாள்
அதை பார்த்த குருவுக்கும் வருணுக்கும் உடல் சூடானது..
ஆனால் போன வேகத்தில் புவனா மிஸ்ஸும் சரவணனும் ஒன்றாக வெளியே வந்தார்கள்
ஓகே சரவணா.. இதே மாதிரி நீ சாப்பாடு எடுத்துட்டு வந்து குடுக்கும்போதெல்லாம் இருந்து படிச்சிட்டு 10 மணிக்கு கிளம்பிடு
இவ்ளோ நேரம் படிப்புக்கு நீ நேரத்தை செலவு பண்ணாலே போதும்.. 10ம் வகுப்பு பரிசை பிரைவேட்டா எழுதிடலாம்..
அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. என்று சொல்லி அவனை வழி அனுப்பினாள் புனவா மிஸ்
ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லிவிட்டு சரவணன் சாப்பாட்டு கேரியரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்
நல்லவேளை குருவும் வருணும் கற்பனை பண்ணிய எந்த விஷயமும் அவர்களுக்குள் நடக்கவில்லை..
அந்த தனி அறைக்குள் அவர்கள் அரை வினாடிகள் மட்டுமே தனித்து இருந்தார்கள்..
அந்த நிம்மதி குருவுக்கும் வருணுக்கும் மகிழ்ச்சியை தந்தது..
மற்ற மாணவர்களை போல குருவும் வருணும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்
மணி 11.00 நெருங்கியபோதே படித்து கொண்டு இருந்த மாணவர்கள் எல்லோருமே கொட்டாவி விடுவதும்.. கண்களை கசக்குவதுமாக சோர்வான செய்கைகளை செய்ய ஆரம்பித்தார்கள்
புவனா அவர்களை பார்த்து புரிந்து கொண்டாள்
சரி சரி இன்னைக்கு முதல் நாள்.. அதனால சீக்கிரம் படுக்க போகலாம்..
ஆனா நாளைல இருந்து கண்டிப்பா 12 மணி வரை படிச்சிட்டு தான் தூங்க போகணும்.. என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாள்
அதை கேட்டு அனைத்து மாணவர்கள் முகத்திலும் தூக்கம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது..
ரொம்ப தேங்க்ஸ் மிஸ்.. குட் நைட் மிஸ் என்று கோரஸாக சொன்னார்கள்
சரி எல்லோரும் ஒரே ரூம்ல படுப்போம்.. அப்போதான் பேன் ஓடுற கரண்ட் செலவு அதிகம் ஆகாது
டெஸ்க் மட்டும் தூக்கிட்டு வந்து ஒண்ணா பக்கத்து பக்கத்துல போடுங்க.. என்று சொன்னாள் புவனா மிஸ்
தொடரும் 20
புவனா மிஸ் சரவணன் படித்து கொண்டு இருந்த ரூமுக்குள் சென்றாள்
அதை பார்த்த குருவுக்கும் வருணுக்கும் உடல் சூடானது..
ஆனால் போன வேகத்தில் புவனா மிஸ்ஸும் சரவணனும் ஒன்றாக வெளியே வந்தார்கள்
ஓகே சரவணா.. இதே மாதிரி நீ சாப்பாடு எடுத்துட்டு வந்து குடுக்கும்போதெல்லாம் இருந்து படிச்சிட்டு 10 மணிக்கு கிளம்பிடு
இவ்ளோ நேரம் படிப்புக்கு நீ நேரத்தை செலவு பண்ணாலே போதும்.. 10ம் வகுப்பு பரிசை பிரைவேட்டா எழுதிடலாம்..
அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. என்று சொல்லி அவனை வழி அனுப்பினாள் புனவா மிஸ்
ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லிவிட்டு சரவணன் சாப்பாட்டு கேரியரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்
நல்லவேளை குருவும் வருணும் கற்பனை பண்ணிய எந்த விஷயமும் அவர்களுக்குள் நடக்கவில்லை..
அந்த தனி அறைக்குள் அவர்கள் அரை வினாடிகள் மட்டுமே தனித்து இருந்தார்கள்..
அந்த நிம்மதி குருவுக்கும் வருணுக்கும் மகிழ்ச்சியை தந்தது..
மற்ற மாணவர்களை போல குருவும் வருணும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்
மணி 11.00 நெருங்கியபோதே படித்து கொண்டு இருந்த மாணவர்கள் எல்லோருமே கொட்டாவி விடுவதும்.. கண்களை கசக்குவதுமாக சோர்வான செய்கைகளை செய்ய ஆரம்பித்தார்கள்
புவனா அவர்களை பார்த்து புரிந்து கொண்டாள்
சரி சரி இன்னைக்கு முதல் நாள்.. அதனால சீக்கிரம் படுக்க போகலாம்..
ஆனா நாளைல இருந்து கண்டிப்பா 12 மணி வரை படிச்சிட்டு தான் தூங்க போகணும்.. என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாள்
அதை கேட்டு அனைத்து மாணவர்கள் முகத்திலும் தூக்கம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது..
ரொம்ப தேங்க்ஸ் மிஸ்.. குட் நைட் மிஸ் என்று கோரஸாக சொன்னார்கள்
சரி எல்லோரும் ஒரே ரூம்ல படுப்போம்.. அப்போதான் பேன் ஓடுற கரண்ட் செலவு அதிகம் ஆகாது
டெஸ்க் மட்டும் தூக்கிட்டு வந்து ஒண்ணா பக்கத்து பக்கத்துல போடுங்க.. என்று சொன்னாள் புவனா மிஸ்
தொடரும் 20