10-07-2024, 01:29 PM
தட்டிய வேகத்திலேயே கதவு திறந்து கொண்டது..
உள்பக்கம் தாழிடவில்லை போலும்..
குணா குணா.. என்று கூப்பிட்டுக்கொண்டே ராணி ரூம் உள்ளே நுழைந்தாள்
சுந்தரியும் ராணியை தொடர்ந்து ரூமுக்குள் சென்றாள்
ரூம் முழுவதும் ஒரே புகை மண்டலம்..
ராணியும் சுந்தரியும் ஹாலை தாண்டி படுக்கை அறைக்குள் வந்தார்கள்..
3 புது இளைஞர்கள் படுக்கையில் சுற்றி அமர்ந்து ட்ரிங்க்ஸ் அடித்து கொண்டு இருந்தார்கள்..
3 பேரு கையிலும் விஸ்கி கிளாஸ் மற்றும் சிகெரெட்
ஐயோ.. என்று பதறி போனாள் ராணி
ரூம் மாறி வந்துட்டோம் போல இருக்கு சம்மந்தி.. என்று பதறினாள் ராணி
ஆமா வாங்க சம்மந்தி போய்டலாம் என்று சுந்தரியும் பதட்டமானாள்
அப்போது அந்த பெட் ரூம் அட்டாச்டு பாத்ரூம் கதவு டொக் என்று திறந்தது..
அதில் இருந்து குணா வெளியே வந்தான்
வாங்க மிஸ்.. வாங்க.. இன்னும் நீங்க தூங்கலியா.. என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தான் குணா
இடுப்பில் வெறும் டவல் மட்டும் கட்டி இருந்தான்
குளித்து விட்டு வந்திருப்பான் போல..
உடம்பெல்லாம் சின்ன சின்னநீர் துளிகள்..
தலையை உலுக்கி தண்ணீரை சிலுப்பி கொண்டே வெளியே வந்தான்
டேய் குணா.. என்னடா நடக்குது இங்க.. இவங்க எல்லாம் யாருடா.. என்று ராணி கொஞ்சம் கோவமாக குணாவை பார்த்து கேட்டாள்
இவங்க எல்லாம்.. என்று அவர்களை இன்ட்ரோ பண்ண ஆரம்பித்தான் குணா..
அதை கேட்டு ராணியும் சுந்தரியும் அதிர்ந்தார்கள்
உள்பக்கம் தாழிடவில்லை போலும்..
குணா குணா.. என்று கூப்பிட்டுக்கொண்டே ராணி ரூம் உள்ளே நுழைந்தாள்
சுந்தரியும் ராணியை தொடர்ந்து ரூமுக்குள் சென்றாள்
ரூம் முழுவதும் ஒரே புகை மண்டலம்..
ராணியும் சுந்தரியும் ஹாலை தாண்டி படுக்கை அறைக்குள் வந்தார்கள்..
3 புது இளைஞர்கள் படுக்கையில் சுற்றி அமர்ந்து ட்ரிங்க்ஸ் அடித்து கொண்டு இருந்தார்கள்..
3 பேரு கையிலும் விஸ்கி கிளாஸ் மற்றும் சிகெரெட்
ஐயோ.. என்று பதறி போனாள் ராணி
ரூம் மாறி வந்துட்டோம் போல இருக்கு சம்மந்தி.. என்று பதறினாள் ராணி
ஆமா வாங்க சம்மந்தி போய்டலாம் என்று சுந்தரியும் பதட்டமானாள்
அப்போது அந்த பெட் ரூம் அட்டாச்டு பாத்ரூம் கதவு டொக் என்று திறந்தது..
அதில் இருந்து குணா வெளியே வந்தான்
வாங்க மிஸ்.. வாங்க.. இன்னும் நீங்க தூங்கலியா.. என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தான் குணா
இடுப்பில் வெறும் டவல் மட்டும் கட்டி இருந்தான்
குளித்து விட்டு வந்திருப்பான் போல..
உடம்பெல்லாம் சின்ன சின்னநீர் துளிகள்..
தலையை உலுக்கி தண்ணீரை சிலுப்பி கொண்டே வெளியே வந்தான்
டேய் குணா.. என்னடா நடக்குது இங்க.. இவங்க எல்லாம் யாருடா.. என்று ராணி கொஞ்சம் கோவமாக குணாவை பார்த்து கேட்டாள்
இவங்க எல்லாம்.. என்று அவர்களை இன்ட்ரோ பண்ண ஆரம்பித்தான் குணா..
அதை கேட்டு ராணியும் சுந்தரியும் அதிர்ந்தார்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)