Thread Rating:
  • 3 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
ரூம் போனதும் இருவருமே அசதியில் தூங்கி விட்டார்கள் 

அடுத்தநாள் காலை விஷ்ணு வழக்கமாக எழுந்து வேலைக்கு சென்றுவிட்டான் 

அவன் சென்ற பிறகு பக்கத்துக்கு போர்ஷன் ஸ்ரீமாலா அக்கா ரூமுக்கு போனாள் 

காலிங் பெல் அடித்தாள்  

காத்திருந்தாள் 

ஆனால் கதவு திறக்கப்படவில்லை 

மறுபடியும் பெல் அடித்தாள்  

காத்திருந்தாள் 

இப்போதும் திறக்கப்படவில்லை 

அப்போது பக்கத்துக்கு ரூமில் இருந்து ஒரு மலாய் பெண் வெளியே வந்தாள்  

ஏதோ ஷாப்பிங் போகும் தோரணையில் இருந்தாள்  

யமுனா ஸ்ரீமாலா ரூம் வாசலில் ரொம்ப நேரம் நின்று காலிங் பெல் அடித்து கொண்டு காத்திருப்பதை கவனித்தாள்  

அவள் ரூம் கதவை பூட்டி விட்டு யமுனா அருகில் வந்தாள்  

இங்கே ஏன் நிக்கிற என்பது போல மலாய் பாஷையில் கேட்டாள் அவள் 

யமுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை 

ஆனாலும் அவள் காட்டிய ஆக்ஷனை புரிந்து கொண்டு ஸ்ரீமாலா அக்காவை பார்க்க வந்தேன் என்று யமுனாவும் ஆக்ஷனிலேயே அவளிடம் சொன்னாள்  

ஸ்ரீமாலாவையா? 

ஆமாம் 

அதற்க்கு அந்த மலாய் பெண் சொன்ன பதிலை கேட்டு அதிர்ந்தாள் யமுனா 

அப்படி என்ன சொல்லி இருப்பாள் அந்த மலாய் பெண்!!!

தொடரும் 163
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 10-07-2024, 08:07 AM



Users browsing this thread: 11 Guest(s)