06-07-2024, 02:11 PM
அந்த சர்குலரில் இரண்டு அதிர்ச்சிகள் இருந்தது
ஒன்று அரசு தேர்வு முழு ஆண்டு தேர்வின் டைம் டேபிள் வந்திருந்தது
அதை மாணவர்களுக்கு அறிவித்தாள்
அடுத்து இந்த முறை நம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று 100% சென்டம் எடுத்து பாஸ் ஆக வேண்டும் என்றும்
அதனால் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இரவு நேர வகுப்பு கம்பெல்ச்சரி அட்டென்ட் பண்ணி ஆக வேண்டும் என்றும் அந்த சர்குலரில் இருந்தது
இது என்ன அப்படி பெரிய அதிர்ச்சி தரும் தகவல் என்று நீங்கள் யோசிக்கலாம்
அந்த நைட் ஸ்டெடி டீமுக்கு புவனாதான் சூப்ரவைசிங் டீச்சர்
தினமும் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டுக்கு போய் ரெப்ரெஷ் பண்ணி விட்டு சரியாக 6 மணிக்கெல்லாம் பள்ளி வளாகத்துக்குள் வந்து விட வேண்டும்
மாணவிகள் 8 மணி வரை படித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட வேண்டும்
ஆனால் மாணவர்கள் இரவு 12 மணி வரை கட்டாயமாக படித்து ஒவ்வொரு பாடத்தையும் புவணாவிடம் ஒப்புவித்து விட்டுதான் படுக்க செல்ல வேண்டும்
ஆக மொத்தத்தில் புவனாவும் அந்த கவர்மெண்ட் எக்ஸாம் செல்லும் மாணவர்களோடு அந்த பள்ளி வளாகத்திலேயே இரவு தங்க வேண்டும் என்று அந்த சர்குலரில் இருந்தது
அதை கண்டு புவனா அதிர்ந்தாலும் மாணவ மாணவிகள் வெற்றிக்காக ஒரு ஆசிரியையாய் அவள் இந்த கடமையை செய்துதான் ஆக வேண்டும் என்று அவளுக்கே தெரியும்
இது போல வருடா வருடம் அரசு தேர்வின் போது அந்த பள்ளியில் நடக்கும் ஒரு வழக்கமான விஷயம்தான் இது
ஆனால் எப்போதும் சுந்தரமூர்த்தி சார்தான் இந்த இரவு பாட இன்ச்சார்ஜில் இருப்பார்
இந்த வருடம் அவர் ஒரு விபத்தில் அடிபட்டு காலில் கட்டு போட்டு கொண்டு மெடிக்கல் லீவில் இருக்கிறார்
அவருக்கு அடுத்த இணையாக மாணவர்கள் மேல் அதிக அக்கறை உள்ள புவனாதான் இப்போது அந்த இரவு பாட பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க பட்டு இருந்தாள்
ம்ம்.. ஓகே என்று சொல்லி சர்குலரில் ஒப்புதல் கையெழுத்து போட்டு பியூனிடம் கொடுத்தாள்
இரவு பாட வகுப்பு இன்றில் இருந்தே ஆரம்பம் என்று இருந்தது
மாலை வீட்டுக்கு சென்று ரிப்ரெஷ் ஆகி.. வேறு புடவை மாற்றி கொண்டு மீண்டும் பள்ளிக்கு கிளம்பினாள்
ஒரு சின்ன பேக் பேகில் இரவு அணிந்து கொள்ள ஒரு நைட்டி மற்றும் டவல் சும்மா சேஃப்டிக்கு எடுத்து கொண்டாள் புவனா
தொடரும் 8
ஒன்று அரசு தேர்வு முழு ஆண்டு தேர்வின் டைம் டேபிள் வந்திருந்தது
அதை மாணவர்களுக்கு அறிவித்தாள்
அடுத்து இந்த முறை நம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று 100% சென்டம் எடுத்து பாஸ் ஆக வேண்டும் என்றும்
அதனால் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இரவு நேர வகுப்பு கம்பெல்ச்சரி அட்டென்ட் பண்ணி ஆக வேண்டும் என்றும் அந்த சர்குலரில் இருந்தது
இது என்ன அப்படி பெரிய அதிர்ச்சி தரும் தகவல் என்று நீங்கள் யோசிக்கலாம்
அந்த நைட் ஸ்டெடி டீமுக்கு புவனாதான் சூப்ரவைசிங் டீச்சர்
தினமும் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டுக்கு போய் ரெப்ரெஷ் பண்ணி விட்டு சரியாக 6 மணிக்கெல்லாம் பள்ளி வளாகத்துக்குள் வந்து விட வேண்டும்
மாணவிகள் 8 மணி வரை படித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட வேண்டும்
ஆனால் மாணவர்கள் இரவு 12 மணி வரை கட்டாயமாக படித்து ஒவ்வொரு பாடத்தையும் புவணாவிடம் ஒப்புவித்து விட்டுதான் படுக்க செல்ல வேண்டும்
ஆக மொத்தத்தில் புவனாவும் அந்த கவர்மெண்ட் எக்ஸாம் செல்லும் மாணவர்களோடு அந்த பள்ளி வளாகத்திலேயே இரவு தங்க வேண்டும் என்று அந்த சர்குலரில் இருந்தது
அதை கண்டு புவனா அதிர்ந்தாலும் மாணவ மாணவிகள் வெற்றிக்காக ஒரு ஆசிரியையாய் அவள் இந்த கடமையை செய்துதான் ஆக வேண்டும் என்று அவளுக்கே தெரியும்
இது போல வருடா வருடம் அரசு தேர்வின் போது அந்த பள்ளியில் நடக்கும் ஒரு வழக்கமான விஷயம்தான் இது
ஆனால் எப்போதும் சுந்தரமூர்த்தி சார்தான் இந்த இரவு பாட இன்ச்சார்ஜில் இருப்பார்
இந்த வருடம் அவர் ஒரு விபத்தில் அடிபட்டு காலில் கட்டு போட்டு கொண்டு மெடிக்கல் லீவில் இருக்கிறார்
அவருக்கு அடுத்த இணையாக மாணவர்கள் மேல் அதிக அக்கறை உள்ள புவனாதான் இப்போது அந்த இரவு பாட பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க பட்டு இருந்தாள்
ம்ம்.. ஓகே என்று சொல்லி சர்குலரில் ஒப்புதல் கையெழுத்து போட்டு பியூனிடம் கொடுத்தாள்
இரவு பாட வகுப்பு இன்றில் இருந்தே ஆரம்பம் என்று இருந்தது
மாலை வீட்டுக்கு சென்று ரிப்ரெஷ் ஆகி.. வேறு புடவை மாற்றி கொண்டு மீண்டும் பள்ளிக்கு கிளம்பினாள்
ஒரு சின்ன பேக் பேகில் இரவு அணிந்து கொள்ள ஒரு நைட்டி மற்றும் டவல் சும்மா சேஃப்டிக்கு எடுத்து கொண்டாள் புவனா
தொடரும் 8