18-06-2024, 03:08 PM
(16-04-2024, 06:44 PM)Vandanavishnu0007a Wrote:
ஆண்டி பட்டி அருகில் ஒரு சின்ன ஸ்டார் போட்டு இருந்தது
டிக்கெட்டின் கீழே கடைசி வரிசையில் கண்டிஷன்ஸ் அப்லைடு என்று போட்டு அரசன் பட்டி வரைதான் பிளைட் போகும் என்று குறிப்பிட்டு இருந்தது
அதை படித்து பார்த்துதான் சந்தான பாரதி அதிர்ச்சி அடைந்தார்
யோவ் பைலட்.. இதென்னய்யா ஒரே போங்காட்டமா இருக்கு..
ஸ்டார் போட்டு இப்படி பொடி எழுத்துல போட்டா எப்படிய்யா இதெல்லாம் படிச்சிட்டு இருக்க முடியும்
இவ்ளோ சின்னதா போட்டா இதை படிக்க லென்ஸ் அல்லது பூத கண்ணாடிதான் வச்சி படிக்க முடியும் என்றார் சந்தான பாரதி
சார் உங்க டிக்கட் கிட்டோட ஒரு லென்ஸ் பூத கண்ணாடியும் குடுத்து இருப்பாங்க பாருங்க என்றார் பைலட்
சந்தான பாரதி அந்த டிக்கெட் உடன் கொடுத்த லேஸ் சிப்ஸ் பாக்கட்டை பிரித்து பார்த்தார்
லேஸ் பாக்கெட் "உள்ளே ஒரு சர்ப்ரைஸ்" என்று லேஸ் பாக்கெட் வெளியே பிரிண்ட் பண்ணி இருந்தது
சந்தான பாரதி லேஸ் பாக்கெட்டை பிரித்தார்
ஒவ்வொரு லேசாக எடுத்து தின்றார்
கடைசியாக உள்ளே கீழே அடியில் ஒரு சின்ன லென்ஸ் இருந்தது..
பாத்திங்களா சந்தன பாரதி.. இந்த லென்ஸை முன்னாடியே நீங்க யூஸ் பண்ணி டிக்கெட்டை பார்த்து இருந்தீங்கான்னா இந்த பிளைட் அரசன் பட்டி வரைதான் போகும்னு தெரிஞ்சி இருக்கும்ல.. என்று பைலட் சொன்னார்
சந்தான பாரதிக்கோ செம ஆத்திரம் வந்தது..
யோவ்.. சிப்ஸ் பாக்கட் கடைசில லென்ஸ் ஒளிச்சி வச்சி இப்படி ஏமாத்துறீங்களே.. லேஸ் பாக்கட்காரனும் ஏமாத்துறான்.. நீங்களும் ஏமாத்துறீங்க.. என்று எகிறினார்
ஐயோ சண்டை வேண்டாம் சார்.. நம்ம இங்கேயே இறங்கிக்கலாம்.. என்று சந்தன பாரதி கையை பிடித்து தடுத்தாள் அனுஹாசன்..
அனுஹாசன் தன்னுடைய கையை பிடித்ததும் சந்தான பாரதி சாந்தம் ஆனார்
அதுமட்டும் அல்ல..
சார் உங்க பொண்டாட்டியே இறங்கலாம்னு சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன சார் என்று பைலட் வேறு திருப்ப திரும்ப அனுஹாசனை பொண்டாட்டி பொண்டாட்டி என்று மேன்ஷன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
சந்தான பாரதி ஒருமாதிரி கிரக்கம் ஆனார்..
அந்த கிரக்கத்தோடையே சந்தோஷமாக அவர்கள் இருவரும் அரசம்பட்டியிலேயே பெட்டி படுக்கையுடன் ஏரோப்பிளேன் விட்டு இறங்கினார்கள்..
அரசம்பட்டி சரியான பட்டிக்காடு..
சிங்கப்பூரில் உயர் ரக ரோட்டில் கப்பல் போன்ற காரில் பயணித்து பழக்கபட்ட சந்தான பாரதிக்கும் அனுஹாசனுக்கும் இந்த மண் ரோட்டில் பட்டிக்காட்டு ஊரில் வெயிலில் நடப்பது ரொம்ப கஷ்டமாகதான் இருந்தது..
கரகாட்டக்காரனினில் கார் தள்ளும் போது ஒரு மெமி மியூசிக் வருமே..
"டோன் டட் டட்டன் டோன் டட் டட்டன்"
அந்த மியூசிக் பி ஜி எம்ம்மில் இருவரும் பெட்டி படுக்கையுடன் ரொம்ப கஷ்டப்பட்டு பொடிநடையாக அந்த வெளியிலில் நடக்க ஆரம்பித்தார்கள்..
கண்ணுக்கெட்டியவரை ஒரே பொட்டால் காட்டு..
இந்த காட்டுப்பய ஊருல மக்கள் எப்படிதான் வாழறாங்களோ.. என்று நினைத்து கொண்டார் சந்தான பாரதி..
சின்ன வயதில் என்னதான் அனுஹாசன் இது போன்ற கிராமிய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும்.. அவள் பிரதாப் போத்தனை திருமணம் செய்து சிங்கப்பூரில் செட்டில் ஆன பிறகு முழுக்க முழுக்க ஏசியிலும்.. வெளியில் படாத குளிர் வசதி கொண்ட காரிலும்.. வீட்டிலும் வாழ்த்துவிட்டாள்
அதனால் இந்த வெயிலும் செம்மண் ரோடும்.. புழுதி மண்ணும்.. அனுஹாசனுக்கும் ரொம்பவும் கஷ்டத்தை கொடுத்தது..
ஒரு ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க இருவரும் தங்கள் சுமைகளை சுமந்து கொண்டு கஷ்ட பட்டு நடந்து இருப்பார்கள்..
அப்போது தூரத்தில் ஒரு மாட்டு வண்டி வருவது போல ஒரு சின்ன புள்ளி போல தெரிந்தது..
இருவருக்கும் அது ரொம்பவும் உற்சாகத்தை தந்தது..
அனுஹாசன் தன் பெட்டி படுக்கை எல்லாம் உதறி கீழே போட்டுவிட்டு வேகமாக அந்த மாட்டுவண்டி வரும் திசை நோக்கி ஓடினாள்
சந்தான பாரதியால் ஓட முடியவில்லை..
ஓட முடியவில்லை என்ன.. அவரால் நடக்கவே முடியவில்லை..
இப்படி மண்தரையில் செம்மண் தரையில் அவர் நடந்து பழக்கமே இல்லை..
பெரிய உருவம் வேறு.. பெட்டி படுக்கையைதானே சுமக்கும் சுமை வேறு..
இப்படி ஒரு அனுபவத்தை அவர் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை..
இப்போது அனுஹாசன் கீழே போட்ட அவள் பெட்டி படுக்கையையும் சேர்த்து தூக்கி கொண்டு கஷ்டப்பட்டு அசைந்து அசைந்து அனுஹாசன் பின்னால் நடக்க ஆரம்பித்தார்
அனுஹாசன் சிட்டாக பறந்து சென்று அந்த மாட்டு வண்டியை பிடித்து விட்டாள்
ஒரே ஒரு கருப்பு ஆள் அந்த மாட்டுவண்டியை ஒட்டி கொண்டு வந்தான்..
வெறும் வெள்ளை வேஷ்டி மட்டும்தான் இடுப்பில் கிராமத்து ஸ்டைலில் கட்டி இருந்தான்..
இயற்கையாய் உழைத்து உரமேறிய உடல்கட்டு..
வெயில் வியர்வையில் பளபளத்தது..
அவனை பார்த்ததும் அனுஹாசனுக்கு ஒரு மாதிரி ஆனது..
ச்சே.. செமையா இருக்கான்ல என்று அவளுக்குள்ளேயே சொல்லி கொண்டாள்
புருஷன் பிரதாப் போத்தன் அவளை தொட்டு பல வருடங்கள் ஆகிறது..
அவள் கை அசைத்து காட்டியதும்.. ஹய் ஹய் ஹய் என்று மாட்டின் மூக்கணாங்கயிறு பிடித்து இழுத்து மாட்டுவண்டியை அனுஹாசன் அருகில் நிறுத்தினான்..
அண்ணா.. பக்கத்துல இருக்க ஆண்டிபட்டிக்கு லிப்ட் கொடுக்க முடியுமா.. என்று ரொம்பவும் துடுக்காக சிரித்த முகத்துடன் அனுஹாசன் அவனை பார்த்து கேட்டாள்
மீசை முருகேசு ஐயா வீட்டு விசேஷத்துக்கு வந்து இருக்கீங்களா.. என்று அவன் அசால்ட்டாக கேட்டான்..
ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும்.. என்று கேட்டாள் அனுஹாசன்..
என் பேரு மருது.. இப்போதான் உங்க அக்கா வந்தனாவையும்.. அவள் மகன் விஷ்ணுவையும் அங்கே விட்டுட்டு வர்றேன்.. என்றான்..
இப்போதுதான் அவன் முகத்தை உற்று பார்த்தாள் அனுஹாசன்..
அட.. சின்ன வயசுல இவன் வந்தனா ஆளாச்சே..
ஒரு மத்தியான நேரம் தோப்புக்குள்ள அக்காவும் இவனும்.. ச்சீ.. அப்போது பார்த்த காட்சி இப்போது கண்ணுக்கு முன் வர அவள் முகத்தில் தானாய் வெட்கம் வந்தது குடி ஏறி கொண்டது..