09-05-2024, 10:25 PM
(11-04-2024, 01:03 PM)Vandanavishnu0007a Wrote:
ச்சோ.. என்று மழை பெய்து கொண்டு இருந்தது..
மேலே இன்னமும் அந்த காட்டு யானை நின்று கொண்டு இருந்தது..
மேலே ஏறி தப்பிக்க முற்பட்டால் காட்டு யானை தங்கள் இருவரையும் அடித்து கொன்று விடும்..
இப்படியே பள்ளத்தில் சேற்றிலும் சகதியிலும் இருந்தால் ஜன்னி வந்து செத்து விடுவோம்..
என்ன பண்ணுவது என்று இருவரும் யோசித்தார்கள்..
மழை பலமாக பெய்யவே அந்த காட்டு யானை திரும்ப போய் விட்டது..
அப்பாடா என்று இருவரும் நிம்மதி அடைந்தார்கள்..
ஆனால் மழை விட்டபாடு இல்லை..
இருவரும் தொப்பறையாக நனைந்திருந்தார்கள்..
இருவருக்கும் குளிர் நடுக்கம் ஏற்பட்டது..
இப்படியே குழிக்குள்ள இருந்தா நம்ம உயிருக்குதான் ஆபத்து வந்தனா.. நம்ம இந்த பள்ளத்தில் இருந்து உடனே தப்பித்தாகவேண்டும்.. என்று ஹிப்பி தலை கோபால் அவளிடம் சொன்னான்..
இவ்ளோ பெரிய பள்ளத்தில் இருந்து எப்படி கோபால் நம்ம தப்பிக்க முடியும்.. என்று கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
ஒரு ஐடியா சொல்றேன்.. ஆனா நீ தப்ப நினைச்சுக்க கூடாது.. என்றான் ஹிப்பி தலை கோபால்
எப்படியாவது தப்பிச்சது போதும்.. சொல்லுங்க கோபால் என்ன ஐடியா.. என்று கேட்டான்..
அதுக்கு நீ எனக்கு உன் முந்தானையை விரிக்கணும்.. என்றான்
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ரெட்டை ஜடை வந்தனா
தப்பா நினைச்சிக்காத வந்தனா.. உன் தாவணியை அவுத்து தா.. என்றான் ஹிப்பி தலை கோபால்
ஐயோ.. கோபால் என்ன சொல்றீங்க.. உங்க மேல நான் எவ்ளோ மரியாதை வைத்து இருந்தேன்.. இப்படி அசிங்கமா பேசுறீங்களே.. என்று மீண்டும் கோபப்பட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
அப்படி அவள் கோவத்தில்கூட செம அழகாக இருந்தாள்
கோபால் அவள் அழகை ரொம்பவும் ரசித்தான்
ஐயோ.. தப்பா நினைக்காதீங்க வந்தனா..
உங்க முந்தானையை அவுத்து குடுத்தா.. அதை மேலே இருக்க மரத்துல மாட்டி.. நம்ம அதை பிடிச்சி ரெண்டு பேரும் இந்த பள்ளத்தை விட்டு மேலே ஏறி தப்பிச்சிடலாம்.. என்று ஐடியா சொன்னான்..
ச்சே.. அவ்ளோதானா.. நான்கூட உங்களை ரொம்பவும் தப்பா நினைச்சிட்டேன் கோபால் சாரி.. என்று ஹிப்பி தலை கோபாலிடம் மன்னிப்பு கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா..
பரவ இல்ல வந்தனா.. சீக்கிரம் உன் புடவையை அவுரு.. என்று அவசரப்படுத்தினான் ஹிப்பி தலை கோபால்
ரெட்டை ஜடை வந்தனா தன்னுடைய தாவணியை அவுத்தாள்
இதுதான் அவள் வாழ்க்கையிலேயே முதல் முறை ஒரு ஆடவன் முன்பாக புடவை அவுப்பது
ரொம்பவும் வெட்கபட்டுக்கொண்டே முந்தானையை முழுவதுமாக உருவி எடுத்து ஹிப்பி தலை கோபாலிடம் மெல்ல கைநீட்டி கொடுத்தாள் ரெட்டை ஜடை வந்தனா
அவள் ஈர அழகை பருகிக்கொண்டே ஹிப்பி தலை கோபால் அவளிடம் இருந்து அவள் புடவையை வாங்கினான்..
ரெட்டை ஜடை வந்தனா இப்போது அவன் முன்பாக வெறும் ஈர ஜாக்கெட்.. ஈர பாவாடையுண்டான் நின்றாள்
வெட்கத்தில் தன்னுடைய முலைகளின் குறுக்கே தன்னுடைய கைகளை எக்ஸ் வடிவில் வைத்து மறைத்து கொண்டாள்
ஆனாலும் அவள் ஈர ஜாக்கெட் மீறி அவள் உள்ளே அணிந்து இருந்த ப்ராவின் சுவடுகள் தெள்ளத்தெளிவாக தெரிந்தது..
ஹிப்பி தலை கோபாலுக்கு அவள் முலைகளை பார்க்க பார்க்க வெறி ஏறியது..
ஆனால் இப்போது ரொமான்ஸுக்கு டைம் இல்லை என்று தெரியும்..
முதலில் இந்த பாதாள குழியில் இருந்து தப்பித்தாகவேண்டும்..
ஹிப்பி தலை கோபால் வேகவேகமாக செயல் பட ஆரம்பித்தான்..
ரெட்டை ஜடை வந்தனாவின் ஈர புடவையை தூக்கி மேலே வீசினான்..
சரியாக மேலே இருந்த ஒரு மரக்கிளையில் சென்று அவள் புடவையின் ஒரு முனை சிக்கி மாட்டிக்கொண்டது..
கோபால் இரண்டு முறை இழுத்து இழுத்து பார்த்தான்..
ஆஹா.. செம ஸ்ட்ராங்காகதான் சிக்கி இருக்கிறது.. என்று சந்தோச பட்டான்..
வந்தனா.. வா.. முதல்ல "நீ என்னை ஏறு".. என்றான்..
சீச்சீ.. உங்களை ஏற்றதா.. என்ன கோபால் அசிங்கமா பேசுறீங்க.. என்று வெட்கப்பட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
ஐயோ.. வந்தனா சாரி ஒரு சின்ன கிராமர் மிஸ்டேக்..
இந்த முந்தானையை புடிச்சி மேலே ஏறுன்னு சொல்றதுக்கு பதிலா என்னை ஏறுன்னு பச்சையா சொல்லிட்டேன்.. வெரி வெரி சாரி.. என்று மன்னிப்பு கேட்டான் ஹிப்பி தலை கோபால்
ஓ அப்படியா.. என்று ஒரு சின்ன வெட்க சிரிப்புடன் அவன் அருகில் வந்தாள் ரெட்டை ஜடை வந்தனா
ஈர புடவையை பிடித்து மெல்ல மேலே என்ற ஆரம்பித்தாள்
அவளுக்கு உதவியாக அவள் பெரிய குண்டிகளை ஈர பாவாடையுடன் பிடித்து ஏற்றி விட்டுக்கொண்டு இருந்தான் ஹிப்பி தலை கோபால்