11-04-2024, 01:03 PM
(22-01-2024, 10:44 AM)Vandanavishnu0007a Wrote:
ரெட்டை ஜடை வந்தனாவும் ஹிப்பி முடி கோபாலும் அந்த அடர்ந்த காட்டுக்குள் கைகோர்த்தபடி ஓடினார்கள்..
பறவைகளின் கொடூர கூக்குரல் அவர்கள் இருவரையும் அச்சப்படுத்தியது..
யானையின் பிளிரல் சத்தம் காதை அடைத்தது..
ஓடிக்கொண்டே இருந்தார்கள்..
லேசாக தூறல் போட ஆரம்பித்தது
இருவர் உடைகளும் நனைய ஆரம்பித்தது..
யானை சத்தம் கிட்ட கேட்க ஆரம்பித்தது..
ஓடி கொண்டே திரும்பி பார்த்தார்கள்..
ஐயோ யானை நெருங்கி விட்டது..
தொட்டுவிடும் தூரம்தான்
எவ்வளவு வேகமாக ஓடினாலும் இந்த காட்டுக்குள் அந்த காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரியும்..
இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டான்போக்கில் இருவரும் தலைதெறிக்க ஓடினார்கள்..
பொத்த்த்த்த்த் என்று இருவரும் ஒரு பெரிய ஆழமான பள்ளத்தில் விழுந்தார்கள்..
அது யானை பிடிக்க வெட்டி வைத்து இருக்கும் பெரிய பள்ளம்..
கீழே வைக்கோலும்.. புற்களும் போட்டு மெத்தை மாதிரி போட்டு வைத்து இருந்தார்கள்..
அதனால் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் இருவருக்கும் அடி எதுவும் படவில்லை..
பஞ்சு மெத்தையில் விழுந்த மாதிரிதான் இருந்தது..
இருவரும் அண்ணாந்து பார்த்தார்கள்..
டாப் ஆங்கிளில் யானையின் தலை மட்டும் தெரிந்தது..
இருவரையும் கோபக் கண்களுடன் முறைத்து பார்த்தது..
ச்சோ.. என்று மழை பெய்து கொண்டு இருந்தது..
மேலே இன்னமும் அந்த காட்டு யானை நின்று கொண்டு இருந்தது..
மேலே ஏறி தப்பிக்க முற்பட்டால் காட்டு யானை தங்கள் இருவரையும் அடித்து கொன்று விடும்..
இப்படியே பள்ளத்தில் சேற்றிலும் சகதியிலும் இருந்தால் ஜன்னி வந்து செத்து விடுவோம்..
என்ன பண்ணுவது என்று இருவரும் யோசித்தார்கள்..
மழை பலமாக பெய்யவே அந்த காட்டு யானை திரும்ப போய் விட்டது..
அப்பாடா என்று இருவரும் நிம்மதி அடைந்தார்கள்..
ஆனால் மழை விட்டபாடு இல்லை..
இருவரும் தொப்பறையாக நனைந்திருந்தார்கள்..
இருவருக்கும் குளிர் நடுக்கம் ஏற்பட்டது..
இப்படியே குழிக்குள்ள இருந்தா நம்ம உயிருக்குதான் ஆபத்து வந்தனா.. நம்ம இந்த பள்ளத்தில் இருந்து உடனே தப்பித்தாகவேண்டும்.. என்று ஹிப்பி தலை கோபால் அவளிடம் சொன்னான்..
இவ்ளோ பெரிய பள்ளத்தில் இருந்து எப்படி கோபால் நம்ம தப்பிக்க முடியும்.. என்று கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
ஒரு ஐடியா சொல்றேன்.. ஆனா நீ தப்ப நினைச்சுக்க கூடாது.. என்றான் ஹிப்பி தலை கோபால்
எப்படியாவது தப்பிச்சது போதும்.. சொல்லுங்க கோபால் என்ன ஐடியா.. என்று கேட்டான்..
அதுக்கு நீ எனக்கு உன் முந்தானையை விரிக்கணும்.. என்றான்
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ரெட்டை ஜடை வந்தனா
தப்பா நினைச்சிக்காத வந்தனா.. உன் தாவணியை அவுத்து தா.. என்றான் ஹிப்பி தலை கோபால்
ஐயோ.. கோபால் என்ன சொல்றீங்க.. உங்க மேல நான் எவ்ளோ மரியாதை வைத்து இருந்தேன்.. இப்படி அசிங்கமா பேசுறீங்களே.. என்று மீண்டும் கோபப்பட்டாள் ரெட்டை ஜடை வந்தனா
அப்படி அவள் கோவத்தில்கூட செம அழகாக இருந்தாள்
கோபால் அவள் அழகை ரொம்பவும் ரசித்தான்
ஐயோ.. தப்பா நினைக்காதீங்க வந்தனா..
உங்க முந்தானையை அவுத்து குடுத்தா.. அதை மேலே இருக்க மரத்துல மாட்டி.. நம்ம அதை பிடிச்சி ரெண்டு பேரும் இந்த பள்ளத்தை விட்டு மேலே ஏறி தப்பிச்சிடலாம்.. என்று ஐடியா சொன்னான்..
ச்சே.. அவ்ளோதானா.. நான்கூட உங்களை ரொம்பவும் தப்பா நினைச்சிட்டேன் கோபால் சாரி.. என்று ஹிப்பி தலை கோபாலிடம் மன்னிப்பு கேட்டாள் ரெட்டை ஜடை வந்தனா..
பரவ இல்ல வந்தனா.. சீக்கிரம் உன் புடவையை அவுரு.. என்று அவசரப்படுத்தினான் ஹிப்பி தலை கோபால்