Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
எங்க வீட்டு பின்னாடி ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கு.. அங்கேதான் சுவேகாவை கொண்டு போய் நிப்பாட்ட சொன்னேன்.. என்றான் ஆரஞ்சு பாண்டி 

மூவரும் வீட்டின் பின் பக்கம் இருக்கும் மெக்கானிக் ஷெட்டுக்கு போனார்கள் 

ஒரு 10 நிமிஷத்தில் ஆரஞ்சு பாண்டி சுவேகாவை ரெடி பண்ணி கொடுத்தான் 

ரொம்ப தேங்க்ஸ் பாண்டி என்று சொல்லி சுகந்தி ஆண்ட்டி ஆரஞ்சு பாண்டி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்  

இருக்கட்டும் பரவாயில்ல ஆண்ட்டி.. நீங்க சீக்கிரம் போய் உங்க மகன் விஷ்ணுவை காப்பாத்துங்க.. என்று ஆரஞ்சு பாண்டி சொன்னான் 

வினோத் சுவேகாவை ஸ்டார்ட் பண்ணான் 

சுகந்தி ஆண்ட்டி அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்  

ஆனந்தை தன்னுடைய மடியில் உக்கார வைத்து கொண்டாள்  

சுவேகா மீண்டும் அந்த ஏ பி சி பார்க்கை நோக்கி விரைந்தது 

வினோத் அந்த பார்க்குக்கு முன்னால் சுவேகாவை கொண்டு போய் நிறுத்தினான் 

மூவரும் சுவேகாவை விட்டு இறங்கினார்கள் 

பார்க் வாசலில் ஒரு வாட்ச்மேன் காவலுக்கு இருந்தான் 

ஹலோ.. யார் நீங்க.. எதுக்கு இந்த அர்த்த ராத்திரில பார்க்குக்கு வர்றீங்க.. என்று மிரட்டலாய் கேட்டான் வாட்ச்மேன் 

கேட்டுக்கொண்டே சுகந்தி ஆண்ட்டியை நோட்டம் விட்டான் 

அவள் வித்தியாசமாக வெறும் ஜட்டி ப்ராவுடன் நிற்கவும் வாட்ச்மேன்னுக்கு ஆச்சரியம் 

நீங்க ஏன் வெறும் ஜட்டி ப்ரா மட்டும் போட்டுட்டு இந்த பசங்களோட இந்த ராத்திரி நேரத்துல வந்து இருக்கீங்க.. 

பிராத்தல் கேசா நீங்க.. என்று சுகந்தி ஆண்ட்டியை பார்த்து கேவலமாக கேட்டான் வாட்ச்மேன் 

ஐயையோ.. நீங்க நினைக்கிற மாதிரி நான் ப்ராஸ்டிடியூட் பண்ற விபச்சாரி இல்ல வாட்ச்மேன் 

நான் ஒரு குடும்ப பெண்.. 

என் மகன் விஷ்ணுவை தேடிதான் இந்த பார்க்குக்கு வந்தேன்.. என்று சொன்னாள் சுகந்தி ஆண்ட்டி
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 19-01-2024, 08:07 AM



Users browsing this thread: 11 Guest(s)