02-01-2024, 12:06 AM
அவள் என்னை ஒரு ஏக்கத்தோடு பார்த்தாள்.
இதற்கு மேலும் கட்டுபடுத்தக்கூடாது என்று அவளது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறை விட்டேன்.
ஒரு ஐந்து அறை விட்டுருப்பேன்.
அவள் வலியால் துடித்து கீழே சுருண்டு விழுந்து அழுதாள்.
நான் அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காமல் பேசத்தொடங்கினேன்.
"ஏன்டி இப்படி பொண்ணுங்க எல்லாரும் பசங்கள சோதிக்கிறீங்க!”
“அப்படி என்னடி உங்களுக்கு இதுல சந்தோசம்?”
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ரொஜெக்ட் செய்யலாம்னு வந்தேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்து நாசம் பண்ணிடியே!”
“பசங்க எல்லாரும் நீங்க எது பண்ணாலும் அமைதியா இருப்பாங்கன்னு திமிர் பிடிச்சு அலையிறீங்க!”
“நாங்களும் எங்களோட திமிர காட்ட ஆரம்பிச்சோம்னா நீங்கல்லாம் தாங்க மாட்டீங்கடி!"
இப்படியே வாய்க்கு வந்தபடி அவளை நீண்ட நேரம் திட்டிக்கொண்டிருந்தேன்.
அவள் அழுதுக்கொண்டே என்னை பார்த்தாள்.
இறுதியாக அவளிடம் ஒன்று கூறினேன்.
"நீ என்னைய இன்னிக்கி ஜெயிச்சுருக்கலாம்! ஆனா ஏதோ ஒருநாள் நிச்சயம் என்னைய மாதிரி ஒரு ஆம்பளகிட்ட தோக்கதான் போறே! அன்னக்கி தெரியும்டி என்னைய பத்தி!"
இப்படி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் அந்த ஹாலிற்குள் என்னுடைய ஆசிரியர் நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அவர் இவளை பார்த்து விடக்கூடாது என்று பயந்து அவரை நோக்கி வேகமாக ஓடினேன்.
"விக்ரம் சீக்கிரம் வா!" என்று அழைத்தார்.
"எங்க ஸார்? ஊருக்கு கிளம்பலாமா?"
"ஊருக்கு இல்ல! மேடைல உன் பேர சொல்லி கூப்புடுறாங்க! வா போலாம்!"
"எதுக்கு சார் கூப்பிடுறாங்க?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
"எனக்கு தெரியல வா!" என்று கூறிவிட்டு வேகமாக என்னுடைய கையை பிடித்து அவசரமாக அரங்கிற்குள் அழைத்து சென்றார்.
நான் ஹாலில் இருக்கும் அவளை மறந்துவிட்டு அங்கே சென்றேன்.
"விக்ரம் மேடைக்கு போ" என்று கூறிவிட்டு அவர் சேரில் அமர்ந்து கொண்டார்.
நான் எதற்கு என்று புரியாமல் தயக்கதுடன் நடந்து மேடைக்கு அருகில் சென்றேன்.
அங்கே நின்ற ஒருவரிடம் என் பெயர் விக்ரம் என்று சொன்னவுடன் உன்னைத்தான் தேடுகின்றனர்! மேலே செல் என்று கூறினார்.
நான் மெல்ல நடந்து மேடையில் ஏறினேன்.
அங்கே இருந்த நடுவர்கள் என்னை பார்த்ததும் வா! என்று கை அசைத்து சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.
என்ன நடக்கிறது என புரியாமல் அவர்கள் அருகில் சென்றேன்.
உடனே நடுவராக இருந்த ஒருவர் எல்லோரையும் பார்த்து பேச ஆரம்பித்தார்.
"இவருதான் விக்ரம்!”
“இவர் செஞ்சது சோலார் எனெர்ஜி ப்ரொஜெக்ட்”
“அது ரொம்பவே கஷ்டமான ப்ரொஜெக்ட்”
“நல்லாதான் டிசைன் பண்ணிருந்தாரு ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன மிஸ்டேக்ல அவரோட ப்ரொஜெக்ட் பெய்லியர் ஆகிருச்சு!”
“இருந்தாலும் இந்த வயசுலேயே யாருமே செய்ய நினைக்காத ஒன்ன முயற்சி பண்ணிருக்காரு! அதுக்காக இவருக்கு இந்த சிறப்பு பரிசு கொடுக்குறோம்" என்று பரிசை என்னிடம் நீட்டினார்.
அதை கை நீட்டி வாங்கிக்கொண்டேன்.
அரங்கில் இருந்த எல்லோரும் பலத்த கரகோசங்களை எழுப்பினார்கள்.
இதற்கு மேலும் கட்டுபடுத்தக்கூடாது என்று அவளது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறை விட்டேன்.
ஒரு ஐந்து அறை விட்டுருப்பேன்.
அவள் வலியால் துடித்து கீழே சுருண்டு விழுந்து அழுதாள்.
நான் அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காமல் பேசத்தொடங்கினேன்.
"ஏன்டி இப்படி பொண்ணுங்க எல்லாரும் பசங்கள சோதிக்கிறீங்க!”
“அப்படி என்னடி உங்களுக்கு இதுல சந்தோசம்?”
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ரொஜெக்ட் செய்யலாம்னு வந்தேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்து நாசம் பண்ணிடியே!”
“பசங்க எல்லாரும் நீங்க எது பண்ணாலும் அமைதியா இருப்பாங்கன்னு திமிர் பிடிச்சு அலையிறீங்க!”
“நாங்களும் எங்களோட திமிர காட்ட ஆரம்பிச்சோம்னா நீங்கல்லாம் தாங்க மாட்டீங்கடி!"
இப்படியே வாய்க்கு வந்தபடி அவளை நீண்ட நேரம் திட்டிக்கொண்டிருந்தேன்.
அவள் அழுதுக்கொண்டே என்னை பார்த்தாள்.
இறுதியாக அவளிடம் ஒன்று கூறினேன்.
"நீ என்னைய இன்னிக்கி ஜெயிச்சுருக்கலாம்! ஆனா ஏதோ ஒருநாள் நிச்சயம் என்னைய மாதிரி ஒரு ஆம்பளகிட்ட தோக்கதான் போறே! அன்னக்கி தெரியும்டி என்னைய பத்தி!"
இப்படி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் அந்த ஹாலிற்குள் என்னுடைய ஆசிரியர் நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அவர் இவளை பார்த்து விடக்கூடாது என்று பயந்து அவரை நோக்கி வேகமாக ஓடினேன்.
"விக்ரம் சீக்கிரம் வா!" என்று அழைத்தார்.
"எங்க ஸார்? ஊருக்கு கிளம்பலாமா?"
"ஊருக்கு இல்ல! மேடைல உன் பேர சொல்லி கூப்புடுறாங்க! வா போலாம்!"
"எதுக்கு சார் கூப்பிடுறாங்க?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
"எனக்கு தெரியல வா!" என்று கூறிவிட்டு வேகமாக என்னுடைய கையை பிடித்து அவசரமாக அரங்கிற்குள் அழைத்து சென்றார்.
நான் ஹாலில் இருக்கும் அவளை மறந்துவிட்டு அங்கே சென்றேன்.
"விக்ரம் மேடைக்கு போ" என்று கூறிவிட்டு அவர் சேரில் அமர்ந்து கொண்டார்.
நான் எதற்கு என்று புரியாமல் தயக்கதுடன் நடந்து மேடைக்கு அருகில் சென்றேன்.
அங்கே நின்ற ஒருவரிடம் என் பெயர் விக்ரம் என்று சொன்னவுடன் உன்னைத்தான் தேடுகின்றனர்! மேலே செல் என்று கூறினார்.
நான் மெல்ல நடந்து மேடையில் ஏறினேன்.
அங்கே இருந்த நடுவர்கள் என்னை பார்த்ததும் வா! என்று கை அசைத்து சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.
என்ன நடக்கிறது என புரியாமல் அவர்கள் அருகில் சென்றேன்.
உடனே நடுவராக இருந்த ஒருவர் எல்லோரையும் பார்த்து பேச ஆரம்பித்தார்.
"இவருதான் விக்ரம்!”
“இவர் செஞ்சது சோலார் எனெர்ஜி ப்ரொஜெக்ட்”
“அது ரொம்பவே கஷ்டமான ப்ரொஜெக்ட்”
“நல்லாதான் டிசைன் பண்ணிருந்தாரு ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன மிஸ்டேக்ல அவரோட ப்ரொஜெக்ட் பெய்லியர் ஆகிருச்சு!”
“இருந்தாலும் இந்த வயசுலேயே யாருமே செய்ய நினைக்காத ஒன்ன முயற்சி பண்ணிருக்காரு! அதுக்காக இவருக்கு இந்த சிறப்பு பரிசு கொடுக்குறோம்" என்று பரிசை என்னிடம் நீட்டினார்.
அதை கை நீட்டி வாங்கிக்கொண்டேன்.
அரங்கில் இருந்த எல்லோரும் பலத்த கரகோசங்களை எழுப்பினார்கள்.