Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?

அம்மா நாங்க விடியங் காத்தால 5 மணிக்கே மலேசியா வந்து சேர்ந்துட்டோம்மா.. 

அப்புறம் ஏண்டி எனக்கு உடனே போன் பண்ணல.. 

நீங்க தூங்கிட்டு இருப்பீங்களேன்னு டிஸ்டர்ப் பண்ணலாம்மா.. 

ஏண்டி.. எப்படிடி எனக்கு தூக்கம் வரும்.. 

நீயும் விஷ்ணுவும் பிளைட் ஏறுனதுல இருந்தே எனக்கு தூக்கம் இல்லடி.. 

நைட்டெல்லாம் விடிய விடிய முழிச்சிட்டுதான் இருந்தேன்.. 

எப்போடா உங்ககிட்ட இருந்து நல்லபடியா போய் சேர்ந்தோம்னு போன் வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்டி.. 

சரி பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா.. நல்லபடியா போய் சேர்ந்தீங்களா.. 

ம்ம்.. நல்ல பிரயாணம்தாம்மா.. ஆனா ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சி.. 

ஐயோ.. என்னடி பிரச்சனை.. அம்மா அந்த பக்கத்தில் இருந்து பதறினாள் 

அம்மா.. அம்மா.. பதறாத.. நீ பயப்படுற அளவுக்கு எதுவும் பெரிய பிரச்னை இல்ல.. 

நான் கொண்டு வந்த துணிமணிகள் லக்கேஜ் மட்டும் ஏர் போர்ட்ல மாட்டிக்கிச்சி.. 

திரும்ப கிடைக்க 15 நாள் ஆகுமாம்.. 

ஐயோ.. இப்போ கட்டிக்க துணிக்கு எங்கேடி போவ.. பார்த்து பார்த்து உனக்கு புடிச்ச ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு போன.. என்று அம்மா கவலையாக கேட்டாள் 

விஷ்ணு அண்ணா வேற ட்ரெஸ் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காரும்மா.. நீ கவலை படாத.. 

ஐயோ.. கவலை படாம எப்படிடி இருக்க முடியும்.. இப்போ நீ கட்டிட்டு போன புடவையோடவா இருக்க.. 

இல்லம்மா.. அது அவுத்து அழுக்குல போட்டுட்டேன்.. இப்போதான் குளிச்சிட்டு ரூமுக்கு வந்தேன்.. 

என்னது குளிச்சிட்டு வந்தியா.. அப்படினா.. இப்போ நீ உன் உடம்புல என்ன ட்ரெஸ்டி போட்டு இருக்க.. 

ம்ம்.. வெறும் டவல் மட்டும்தான் கட்டி இருக்கேன்ம்மா.. என்றாள் யமுனா.. 

ஐயோ.. விஷ்ணு முன்னாடி நீ வெறும் டவல் மட்டும்மா கட்டிட்டு இருக்க.. என்று அதிர்ச்சியாக கேட்டாள் அம்மா 

தொடரும் 89
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 29-11-2023, 11:38 AM



Users browsing this thread: 2 Guest(s)