Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு வெளியே காத்து கொண்டு இருந்தான் 

அப்போது நிறைய பெண்கள் வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக பாத் ரூமுக்கு குளிக்க வந்தார்கள் 

சிலர் குளித்து முடித்து விட்டு டவலுடன் பாத் ரூம் விட்டு வெளியே வந்து தங்கள் ரூம் நோக்கி போய் கொண்டு இருந்தார்கள் 

விஷ்ணு பல வருடங்களாய் அந்த அபார்ட்மென்ட்டில் குடியிருப்பதால் முக்கால்வாசி பெண்களுக்கு அவனை தெரிந்து இருந்தது 

அனைவரும் அவனை பார்த்து புன்னகை பூத்து.. அல்லது ஒரு சின்ன ஸ்மைல் பண்ணி விட்டு நகர்ந்தனர் 

மலாய் பெண்கள்.. சைனீஸ் பெண்கள்.. கொரியன் பெண்கள்.. என விதம் விதமான டவலில் அந்த இடத்தில வளம் வந்து கொண்டு இருந்தார்கள் 

அதிலும் ஒரு சில மலேஷியன் தமிழ் பெண்கள் இருந்தார்கள்.. 

சிலோன் தமிழ் பெண்கள்.. பாகிஸ்தான் பெண்கள்.. என் சிலரும் இருந்தார்கள் 

அதில் ஒருவள்தான் ஸ்ரீமாலா அக்கா.. 

விஷ்ணுவுக்கு ரொம்பவும் பரிச்சயமானவள் 

அவளும் குளிக்க டவலுடன் வந்திருந்தாள் 

என்ன விஷ்ணு ஊருல இருந்து உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து இருக்கன்னு கேள்வி பட்டேன்.. என்றாள் வெறும் டவலுடன் அவன் அருகில் வந்து 

ஐயோ.. மாலா அக்கா.. அது என் பொண்டாட்டி இல்ல.. எனக்கு தங்கச்சி மாதிரி.. என்றான் விஷ்ணு 

என்னது தங்கச்சியா..

ஆமாக்கா.. என்றான் மெல்லிய குரலில் 

டேய் விஷ்ணு.. இப்படி வெளியே சொல்லிட்டு இருக்காத.. 

அவ உன் தங்கச்சின்னு யார் காதிலாவது விழுந்துச்சின்னா.. கம்ப்லைன்டு பண்ணி உன்னையும் அவளையும் உள்ள தள்ளிட போறாங்க.. 

என்கிட்ட சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதா.. 

உன் தங்கச்சியைகிட்டயும் இதை பத்தி சொல்லி வை.. 

சீக்கிரம் அவளுக்கு இன்டிவீஜியுவல் விசா வாங்க வழிய பாரு.. என்று எச்சரித்தாள் ஸ்ரீமாலா அக்கா 

அப்போது டொக் என்ற சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு பாத் ரூம் விட்டு யமுனா டவல் மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள் 

தொடரும் 85
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 12-11-2023, 02:01 PM



Users browsing this thread: 5 Guest(s)