03-10-2023, 02:06 PM
நீங்க ரெண்டு பேரும் டிக்கட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்.. ஆனா அதுக்கு பதிலா எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும்.. என்றார் டி.டி.ஆர்.
என்ன உதவி பண்ணனும் சார்.. பிந்து நம்பமுடியாமல் அவரை பார்த்து கேட்டாள்
அந்த ஆனந்த் ராஜை கொல்லனும்.. அதுக்கு நீங்க என்ன கேட்டாலும் நான் தர தயாரா இருக்கேன்.. என்றார் டி.டி.ஆர்.
கொல்லனும் என்று சொன்னதும் பிந்துவின் பெரிய அழகிய கண்கள் பிதுங்கியது..
சார்ர்ர்ர்ர் கொலையா.. என்று அதிர்ச்சியாய் கேட்டாள்
ஆமாம் பிந்து.. நீயும் மாயாண்டியும் சேர்ந்துதான் இந்த கொலையை பண்ணனும்..
என்ன ஓகே வா ? முடியுமான்னு சொல்லுங்க.. என்றார் டி டி ஆர்
ஒரு நிமிஷம் டயம் கொடுங்க சார்.. நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்.. என்றான் மாயாண்டி..
ம்ம்.. நான் போய் மத்தவங்ககிட்ட டிக்கெட் செக் பண்ணிட்டு வரேன் மாயாண்டி.. அதுக்குள்ளே நீங்க ரெண்டு பேரும் ஆலோசனை பண்ணி வைங்க..
உங்க முடிவு எனக்கு சாதகமா இருக்கணும் சரியா.. என்று சொல்லிவிட்டு டி டி ஆர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..
டிக்கெட் டிக்கெட்.. என்று அவர் சத்தம் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் மெலிதாய் கேக்க ஆரம்பித்தது..
பிந்து.. நம்ம அந்த ஆனந்த் ராஜ் முதலாளியை கொலை பண்றதுதான் நல்லது.. என்ன சொல்றீங்க?
ஐயோ.. நமக்கு எதுக்கு மாயாண்டி இந்த விபரீத வேலை..
இல்ல பிந்து அந்த ஆனந்த் ராஜ் முதலாளியை பற்றி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்
அவரு கூட எத்தனை வருசமா அடியாளா ஒர்க் பண்ணி இருக்கேன்..
நம்ம எந்த ஊருல போய் செட்டில் ஆனாலும் அவர் கண்டு புடிச்சி வந்து நம்மளை போட்டுடுவார்..
அவரா வந்து நம்மளை கொல்றதுக்கு முன்னாடி இந்த டி டி ஆர் உதவியால் நம்ம அவரை கொன்னுட்டா நமக்கு சேப் என்ன சொல்றீங்க பிந்து..
சரி மாயாண்டி நீ ஒரு முறை முடிவு பண்ணிட்டா.. அப்புறம் உன்னோட பேச்சை நீயே கேக்க மாட்டேன்னு தெரியும்.. அப்புறம் நான் என்ன சொல்றது.. எனக்கும் ஓகே தான்..
என்ன முடிவு பண்ணிட்டிங்களா.. என்று டி டி ஆர் வந்து அவர்கள் அருகில் நின்றார்..
ஓகே சார் நாங்க அந்த ஆனந்த் ராஜை கொலை பண்ண தயார்.. என்றார்கள் பிந்துவும் மாயாண்டியும் கோரஸாக..
என்ன உதவி பண்ணனும் சார்.. பிந்து நம்பமுடியாமல் அவரை பார்த்து கேட்டாள்
அந்த ஆனந்த் ராஜை கொல்லனும்.. அதுக்கு நீங்க என்ன கேட்டாலும் நான் தர தயாரா இருக்கேன்.. என்றார் டி.டி.ஆர்.
கொல்லனும் என்று சொன்னதும் பிந்துவின் பெரிய அழகிய கண்கள் பிதுங்கியது..
சார்ர்ர்ர்ர் கொலையா.. என்று அதிர்ச்சியாய் கேட்டாள்
ஆமாம் பிந்து.. நீயும் மாயாண்டியும் சேர்ந்துதான் இந்த கொலையை பண்ணனும்..
என்ன ஓகே வா ? முடியுமான்னு சொல்லுங்க.. என்றார் டி டி ஆர்
ஒரு நிமிஷம் டயம் கொடுங்க சார்.. நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்.. என்றான் மாயாண்டி..
ம்ம்.. நான் போய் மத்தவங்ககிட்ட டிக்கெட் செக் பண்ணிட்டு வரேன் மாயாண்டி.. அதுக்குள்ளே நீங்க ரெண்டு பேரும் ஆலோசனை பண்ணி வைங்க..
உங்க முடிவு எனக்கு சாதகமா இருக்கணும் சரியா.. என்று சொல்லிவிட்டு டி டி ஆர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..
டிக்கெட் டிக்கெட்.. என்று அவர் சத்தம் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் மெலிதாய் கேக்க ஆரம்பித்தது..
பிந்து.. நம்ம அந்த ஆனந்த் ராஜ் முதலாளியை கொலை பண்றதுதான் நல்லது.. என்ன சொல்றீங்க?
ஐயோ.. நமக்கு எதுக்கு மாயாண்டி இந்த விபரீத வேலை..
இல்ல பிந்து அந்த ஆனந்த் ராஜ் முதலாளியை பற்றி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்
அவரு கூட எத்தனை வருசமா அடியாளா ஒர்க் பண்ணி இருக்கேன்..
நம்ம எந்த ஊருல போய் செட்டில் ஆனாலும் அவர் கண்டு புடிச்சி வந்து நம்மளை போட்டுடுவார்..
அவரா வந்து நம்மளை கொல்றதுக்கு முன்னாடி இந்த டி டி ஆர் உதவியால் நம்ம அவரை கொன்னுட்டா நமக்கு சேப் என்ன சொல்றீங்க பிந்து..
சரி மாயாண்டி நீ ஒரு முறை முடிவு பண்ணிட்டா.. அப்புறம் உன்னோட பேச்சை நீயே கேக்க மாட்டேன்னு தெரியும்.. அப்புறம் நான் என்ன சொல்றது.. எனக்கும் ஓகே தான்..
என்ன முடிவு பண்ணிட்டிங்களா.. என்று டி டி ஆர் வந்து அவர்கள் அருகில் நின்றார்..
ஓகே சார் நாங்க அந்த ஆனந்த் ராஜை கொலை பண்ண தயார்.. என்றார்கள் பிந்துவும் மாயாண்டியும் கோரஸாக..