Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(04-09-2023, 09:35 AM)Vandanavishnu0007a Wrote: ஹாப்ப்ப்ப்ப்.. உண்ட மயக்கத்தில் விஷ்ணு ஒரு பெரிய ஏப்பம் விட்டான் 

என்னடா விஷ்ணு.. களைப்பா இருக்கா.. வாயேன் நம்ம தென்னந்தோப்பை சுத்தி பார்த்துட்டு வருவோம்ன்னு சொன்னான் வாசு 

ஓ தாராளமா போய் சுத்தி பார்க்கலாமே.. விஷ்ணு எழுந்தான் 

அவனோடு சேர்ந்து வந்தனா அம்மாவும் வசந்தி ஆண்ட்டியும் எழுந்தார்கள் 

வாசு வழிக்காட்டி கொண்டே முன்னே நடக்க..  

விஷ்ணு வந்தனா வசந்தி மூவரும் அவனை பின் தொடர்ந்தார்கள் 

வாசுவின் தென்னந்தோப்புக்குள் நுழைந்தார்கள் 

பெரிய தோப்பு.. அடர்ந்த மரங்கள்.. 

அந்த பட்ட பகலில் கொஞ்சம் கூட வெயில் தெரியவில்லை 

குளிர்ச்சியாக.. லேசான வெளிச்ச இருட்டில் இருந்தது அந்த தென்னந்தோப்பு.. 

ரொம்ப நல்லா இருக்குள்ளங்க.. என்றாள் வந்தனா அம்மா 

ஆமாம் வந்தனா.. இங்கே ஒரு கயிறு கட்டில் போட்டு படுத்தோம்னா.. சும்மா சுகமா தூங்கலாம்..

விஷ்ணு அப்படி தன் அம்மா வந்தனாவிடம் சொன்னதை வாசு கேட்டுவிட்டான் 

இப்போ தூங்கணும்.. அவ்ளோதானே.. ஏற்பாடு பண்ணிட்டா போச்சி.. என்று சொன்னான் வாசு 

டேய் முனியா.. என்று தோப்புக்குள் நோக்கி குரல் கொடுத்தான் வாசு 

சொல்லுங்க சின்ன எஜமா.. என்று பணிவுடன் ஒரு தடித்த முரட்டு ஆள் தோப்புக்குள் இருந்து வெளியே வந்தான் 

கையில் அறிவாலோடு இருந்தான் 

இளநி வெட்டி கொண்டு இருந்திருப்பான் போல 

இவங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்க கெஸ்ட்டு.. 

நல்லா மூக்குமுட்ட கல்யாண விருந்து சாப்பாடு தின்னுட்டாங்க 

இப்போ தூங்கணும்னு சொல்றாங்க.. 

இவங்க படுத்து ஓய்வு எடுக்க கயிறு கட்டில் கொண்டு வா

இவங்க 3 பேரு இருக்காங்க சின்ன எஜமா.. நம்மகிட்ட 2 கயிறு கட்டில்தான் இருக்கு என்ன பண்ணலாம் எஜமா? என்றான் முனியன் பணிவாக 

சரி அந்த ரெண்டு கட்டிலை கொண்டு வந்து தோப்புக்கு நடுல போடு.. என்றான் வாசு.. 

முனியன் நல்ல கட்டுமஸ்தானாக இருந்தான்.. 

வெறும் உடம்பு.. உழைத்து உழைத்து வியர்வை பூத்த உடம்பு.. 

அவன் இடுப்பு அறைக்கு கீழே ஒரு சின்ன லுங்கி மட்டும்தான் மடித்து கட்டி இருந்தான்.. 

மற்றபடி மேலே எல்லாம் வெறும் உடம்பாக பாடி பில்டரை போல இருந்தான்.. 

இரண்டு கட்டில்களையும் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஒரே முட்டாக தூக்கி கொண்டு வந்து போட்டான்.. 

அவன் அப்படி கம்பீரமாக கட்டிலை தூக்கி நடந்து வந்ததை வந்தனா அம்மாவும் வசந்தி ஆண்ட்டியும் கண் சிமிட்டாமல் பார்த்தார்கள்.. 

ம்ம்.. விஷ்ணு கட்டில் போட்டாச்சு.. நீங்க 3 பேரும் உக்காருங்க என்றான் வாசு 

விஷ்ணுவும் வசந்தியும் ஜோடியாக ஒரு கட்டிலில் அமர்ந்தார்கள்.. 

வந்தனாவுக்கு அந்த கட்டிலில் இடம் இல்லை.. 

வந்தனா.. இங்கே வாங்க.. என்று வாசு இன்னொரு கட்டிலை காட்டினான்.. 

வந்தனா அந்த இன்னொரு கட்டிலில் அமர்ந்தாள் 

வாசு அவள் அருகில் அமர்ந்தான்.. 

இப்போது விஷ்ணு வசந்தி ஜோடி ஒரு கட்டிலில் அமர்ந்து இருக்க.. 

எதிர் கட்டிலில் வாசுவும் வந்தனா அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள்.. 

என்னங்க.. நான் உங்க பக்கத்துல ஜோடியா உக்கரலாம்னு பார்த்தா இந்த வாசு பயல் உங்களையும் வஸந்தியையும் ஜோடியாக உக்கார வச்சிட்டான்.. என்று விஷ்ணுவை பார்த்து வருத்தமாக சொன்னாள் வந்தனா அம்மா

அவள் பேசியது பக்கத்தில் உக்காந்து இருந்த வாசுவுக்கு கேட்காதபடி விஷ்ணுவை பார்த்து சொன்னாள் 

ம்ம்.. வந்த இடத்துல அப்படியெல்லாம் நம்ம ரொம்ப வசதி பார்க்க கூடாது வந்தனா.. வாசு தப்ப நினைச்சுக்க போறான்.. நீ அங்கேயே அவன் கூடவே உக்காரு.. என்று வந்தனா அம்மாவை பார்த்து மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் விஷ்ணு 

என்னடா விஷ்ணு வந்தனா ஆண்ட்டிகிட்ட குசுகுசுன்னு எதோ பேசிட்டு இருக்க.. என்று வாசு கேட்டான்.. 

ஐயோ.. நம்ம பேசுனதை வாசு ஒட்டு கேட்டு இருப்பானோ.. என்று விஷ்ணுவும் வந்தனா அம்மாவும் கொஞ்சம் பயந்து விட்டார்கள்.. 

வந்தனா அம்மா வாசுவிடம் எதோ சொல்ல வாய் எடுத்தாள் 

ஆனால் விஷ்ணு அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு.. நான் சமாளிச்சிக்கிறேன்.. என்று கண் ஜாடை காட்டினான்.. 

வந்தனா அம்மா விஷ்ணு சைகையை புரிந்துகொண்டாள் 

கம்முனு ஆகிவிட்டாள் 

அது ஒன்னும் இல்லடா வாசு.. உங்க வீட்டுல இருந்து தோப்புக்குள்ள ரொம்ப தூரம் நடந்து வந்தோம் இல்லையா.. அதான் தாகமா இருக்குன்னு வந்தனா சொல்றா.. என்றான் 

அப்பாடா சமாளிச்சாச்சி.. என்று விஷ்ணுவும் வந்தனா அம்மாவும் நிமமதி அடைத்தார்கள்.. 

அட அவ்ளோதானா.. என்ன வந்தனா.. இதை நீங்க என்கிட்டயே நேரடியா சொல்லி இருக்கலாமே.. இவ்ளோ கிட்ட உக்காந்து இருக்கோம்.. என்றான் வாசு.. 

டேய் முனியா 4 இளநீர் வெட்டி எடுத்துட்டு வா.. என்று முனியனை பார்த்து கட்டளையிட்டான்.. 

சரிங்க எஜமா.. என்று முனியன் பணிவுடன் வாசுவை பார்த்தான்.. 

யாருக்கும் தெரியாமல் வாசு முனியனுக்கு எதோ கண்ஜாடை காட்டி திருட்டுத்தனமாக ஒரு கண் சிமிட்டி கண் அடித்தான்.. 

சரிங்க எஜமா.. புரியுது.. என்று சொல்லிவிட்டு முனியன் தோப்புக்குள் இளநீர் வெட்ட சென்றான்..
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 18-09-2023, 03:03 PM



Users browsing this thread: 2 Guest(s)