18-09-2023, 01:23 PM
(18-09-2023, 12:52 PM)Yahoo.. Wrote: விதவை மருமகள் கதை தொடர வாய்ப்பு இருக்கா.. இல்லையா நண்பா..
அது பர்ஸ்ட்ல இருந்து முழுசா ஒரு முறை படிச்சி பார்க்கணும் நண்பா
அப்படி படித்து பார்த்தால்தான் அந்த கதையின் சாராம்சங்களும்.. (எத்தனை வருடங்களுக்கு முன்பு எழுதியது.. இப்பொது சுத்தமாக கதை நினைவில் இல்லை..) நான் அப்போது என்ன என்ன ஹிண்ட்ஸ் மனதில் வைத்து எழுதி இருந்தேன்.. என்று என்னால் கண்டு புடிக்க முடியும்..
நேராக கிடைத்தால் கண்டிப்பாக அந்த கதையை மீண்டும் ஒரு முறை படித்து தொடர முயற்சிக்கிறேன் நண்பா
இப்போது இருக்கிற கதைகளை முதலில் முடித்து விட்டு.. பிறகு பழைய தளத்தில் துவங்கிய கதைகளை முதலில் இருந்து படித்து விட்டு.. அதையும் முடித்து விடலாம் என்று எண்ணுகிறேன் நண்பா
அம்மாவுடன் மதுரை டூர்
விதவை மருமகள்
என் மகனா அப்படி
கங்கா யமுனா சரஸ்வதி
இந்த கதைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை படித்தால்தான் முடிக்க முடியும் நண்பா
முயற்சிக்கிறேன்..
உங்கள் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா