12-09-2023, 03:13 PM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அண்ணா.. இந்தியா வந்துடீங்களா?
ம்ம்.. என் வீட்ல இருந்துதான் பேசுறேன் யமுனா..
அண்ணி பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க அண்ணா
ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காங்க யமுனா..
இங்கே காஞ்சிபுரத்துல எப்படியும் ஒரு 5 நாள் இருப்பேன் யமுனா..
அப்படியே குடும்பத்தோட.. காஞ்சி காமாட்சியை பார்த்துட்டு.. மதுரைக்கு போய் மீனாட்சியை.. பார்த்துட்டு.. சிதம்பரம் போய் தில்லை நடராஜரை பார்த்துட்டு.. திருச்சி போய் ஸ்ரீ ரங்கநாதரை பார்த்துட்டு..
அடேயப்பா.. இந்தியா வந்ததும் என்ன ஒரு பக்தி அண்ணா உனக்கு.. ஹா ஹா ஹா
ஐயோ.. வெறுப்பேத்தாத யமுனா.. பக்தி எனக்கு இல்ல.. எல்லாம் என் பொண்டாட்டிக்குத்தான்..
வந்து இறங்குனதுமே.. இவ்ளோ கோயிலுக்கும் போகணும்னு வேண்டி இருந்தாளாம்.. லிஸ்ட் போட்டு வச்சி இருக்கா..
அதனால நேர்த்தி கடனுக்கு நாங்க ஊரு ஊரா குடும்பத்தோட சுத்திட்டு இருக்கோம்..
ஹா ஹா நல்லா என்ஜாய் பண்ணுண்ணா.. குடும்பத்தை விட்டு எவ்ளோ நாள் பிரிஞ்சி இருந்த..
திரும்ப மலேஷியா போயிட்டீன்னா.. இதெல்லாம் திரும்ப கிடைக்காத தருணங்கள்.. சோ நல்லா குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பன்னுண்ணா
ம்ம்.. நான் இங்கே காஞ்சிபுரம் வந்ததே வேற ஒரு விஷயத்துக்காக காஞ்சி போய் வந்தேன்.. ஆனா என் பொண்டாட்டி என்னை காயவிடுறா..
சரி சரி விடுண்ணா.. வருத்தப்படாத..
வருத்தப்படாம எப்படி யமுனா இருக்க முடியும்..?
இவ என்னடான்னா.. விரதம் விரதம்னு மஞ்சள் புடவை கட்டிட்டு மாரியாத்தா கெட்டப்ல இருக்கா.. ஐயோ கொடுமை யமுனா..
அண்ணா.. நீங்க மறைமுகமா சொல்ல வர்றது எனக்கு புரியுது.. என்ன பண்றது.. அண்ணிக்குதான் பக்தி அதிகம்னு சொல்றீங்களே.. நீங்க கொஞ்சம் இதுக்கெல்லாம் தியாகம் பண்ணிதான் ஆகணும்ண்ணா
பசங்களும் வளந்துட்டாங்கல்லே.. அதான் அண்ணி தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்..
சரி அதை விடு யமுனா.. எல்லா கோயில்களுக்கும் போய்ட்டுவந்து.. நான் சென்னை வர்றேன்..
அங்கே உன்னோட நம்ம ரெண்டு பேரும் மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலுக்கும் போயிட்டு வந்துடலாம்.. அதை ஏன் விட்டு வைக்கணும்..
அப்புறம் உடனே மலேஷியா கிளம்பிடலாம்.. சரியா..
ம்ம்.. சரிண்ணா.. நீ சென்னை வந்ததும் போன் பண்ணுண்ணா.. இப்போ நான் வைக்கிறேன்
டொக்
தொடரும் 44
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அண்ணா.. இந்தியா வந்துடீங்களா?
ம்ம்.. என் வீட்ல இருந்துதான் பேசுறேன் யமுனா..
அண்ணி பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க அண்ணா
ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காங்க யமுனா..
இங்கே காஞ்சிபுரத்துல எப்படியும் ஒரு 5 நாள் இருப்பேன் யமுனா..
அப்படியே குடும்பத்தோட.. காஞ்சி காமாட்சியை பார்த்துட்டு.. மதுரைக்கு போய் மீனாட்சியை.. பார்த்துட்டு.. சிதம்பரம் போய் தில்லை நடராஜரை பார்த்துட்டு.. திருச்சி போய் ஸ்ரீ ரங்கநாதரை பார்த்துட்டு..
அடேயப்பா.. இந்தியா வந்ததும் என்ன ஒரு பக்தி அண்ணா உனக்கு.. ஹா ஹா ஹா
ஐயோ.. வெறுப்பேத்தாத யமுனா.. பக்தி எனக்கு இல்ல.. எல்லாம் என் பொண்டாட்டிக்குத்தான்..
வந்து இறங்குனதுமே.. இவ்ளோ கோயிலுக்கும் போகணும்னு வேண்டி இருந்தாளாம்.. லிஸ்ட் போட்டு வச்சி இருக்கா..
அதனால நேர்த்தி கடனுக்கு நாங்க ஊரு ஊரா குடும்பத்தோட சுத்திட்டு இருக்கோம்..
ஹா ஹா நல்லா என்ஜாய் பண்ணுண்ணா.. குடும்பத்தை விட்டு எவ்ளோ நாள் பிரிஞ்சி இருந்த..
திரும்ப மலேஷியா போயிட்டீன்னா.. இதெல்லாம் திரும்ப கிடைக்காத தருணங்கள்.. சோ நல்லா குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பன்னுண்ணா
ம்ம்.. நான் இங்கே காஞ்சிபுரம் வந்ததே வேற ஒரு விஷயத்துக்காக காஞ்சி போய் வந்தேன்.. ஆனா என் பொண்டாட்டி என்னை காயவிடுறா..
சரி சரி விடுண்ணா.. வருத்தப்படாத..
வருத்தப்படாம எப்படி யமுனா இருக்க முடியும்..?
இவ என்னடான்னா.. விரதம் விரதம்னு மஞ்சள் புடவை கட்டிட்டு மாரியாத்தா கெட்டப்ல இருக்கா.. ஐயோ கொடுமை யமுனா..
அண்ணா.. நீங்க மறைமுகமா சொல்ல வர்றது எனக்கு புரியுது.. என்ன பண்றது.. அண்ணிக்குதான் பக்தி அதிகம்னு சொல்றீங்களே.. நீங்க கொஞ்சம் இதுக்கெல்லாம் தியாகம் பண்ணிதான் ஆகணும்ண்ணா
பசங்களும் வளந்துட்டாங்கல்லே.. அதான் அண்ணி தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்..
சரி அதை விடு யமுனா.. எல்லா கோயில்களுக்கும் போய்ட்டுவந்து.. நான் சென்னை வர்றேன்..
அங்கே உன்னோட நம்ம ரெண்டு பேரும் மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலுக்கும் போயிட்டு வந்துடலாம்.. அதை ஏன் விட்டு வைக்கணும்..
அப்புறம் உடனே மலேஷியா கிளம்பிடலாம்.. சரியா..
ம்ம்.. சரிண்ணா.. நீ சென்னை வந்ததும் போன் பண்ணுண்ணா.. இப்போ நான் வைக்கிறேன்
டொக்
தொடரும் 44