Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
(28-08-2023, 09:59 AM)Vandanavishnu0007a Wrote: போலீஸ் வந்து மக்களை வரிசையில் நிக்க வைத்து ஒழுங்கு படுத்தினார்கள் 

செக் போஸ்ட் எல்லாம் போட்டு ஒவ்வொருத்தரையாக செக் பண்ணி செக் பண்ணி பெட்ரோல் போட அனுப்பினார்கள் 

அதில் ஒரு மாட்டு வண்டிவேறு அந்த செக் போஸ்ட்டை தாண்டி வந்தது 

அதை ஒரு வயதான பல்லு போன பொக்கைவாய் கிழவன் ஓட்டிவந்தான் 

யோவ் பெருசு.. மாட்டுவண்டிக்கேல்லாம் பெட்ரோல் போட முடியாதுய்யா.. நீ டேக் டைவர்ஷன் போர்ட் பார்த்து வேற ரூட்டு பக்கமா போ 

இங்கே பெட்ரோல் போட ஒரே டிராபிக்கா இருக்கும்.. என்றார் ஒரு கான்ஸ்டபிள் 

நானும் பெட்ரோல் வாங்கதான் வந்தேன் போலீஸ் தம்பி.. என்றார் 

மாட்டுவண்டிக்கு பெட்ரோலா.. என்று மீண்டும் கேட்டார் கான்ஸ்டபிள் 

தோ.. பெப்சி பாட்டில் 2 லிட்டர் எம்ப்டி கேன் பெரிய பாட்டில் கொண்டு வந்து இருக்கேன்.. இதுல பெட்ரோல் புடிச்சுக்குவேன்.. 

பொக்கைவாய் தெரிய அசட்டு சிரிப்பு சிரித்தபடி பெப்சி பாட்டிலை காட்டினான் கிழவன் 

ஓ டூ வீலர் வீட்ல வச்சி இருக்கியா.. என்று கேட்டார் கான்ஸ்டபிள் 

இனிமேதான் தம்பி வண்டியே வாங்கணும்.. என்றார் 

யோவ்.. எதுனா சொல்லிடப்போறேன்.. என்று கடுப்பாகி அடிக்க போய்விட்டார் கான்ஸ்டபிள் 

தம்பி.. அந்த பெட்ரோல் போடுற ப்ரா ஜட்டி பொண்ணையாவது பார்த்துட்டு போய்டுறேனே..  

அதுக்காவது அனுமதிக்குடுங்க.. என்று ரொம்பவும் கெஞ்சினார் 

அதை கேட்டதும் கான்ஸ்டபிளுக்கே சிரிப்பு வந்து விட்டது 

சரி சரி.. சீக்கிரம் போய் பார்த்துட்டு இடத்தை காலி பண்ணுங்க.. டிராபிக் ஆகிடப்போகுத்து.. என்று சிரித்து கொண்டே சொன்னார் கான்ஸ்டபிள் 

கிழவனுக்கு அதை கேட்டதும் ரொம்ப குஷியாகி போனது 

மாட்டுவண்டியில் இருந்து துள்ளி குதித்து இறங்கி பெட்ரோல் பங்க்கை நோக்கி ஓடினான் 

ஆனால் அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது

அதற்குள் ஆரஞ் பான்டியின் டூட்டி டைம் முடிந்து விட்டது.. 

வாங்க ஆண்ட்டி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி சுகந்தி ஆண்ட்டியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து போனான் ஆரஞ் பாண்டி 

ஆனந்தை தூக்கி தன்னுடைய இடுப்பில் நன்றாக உட்கார வைத்துக்கொண்டாள் சுகந்தி ஆண்ட்டி 

அவன் காட்டிய பாதையை நோக்கி அவனுக்கு பின்னால் நடக்க ஆரம்பித்தாள் 

வினோத்தும் பஞ்சர் ஆன வண்டியை ஸ்லோவாக தள்ளிக்கொண்டு ஆரஞ் பாண்டியும்.. சுகந்தி ஆண்ட்டியும் நடக்கும் பாதையை பாலோ பண்ணி தள்ளிக்கொண்டே நடந்தான்.. 

கிழவன் அங்கே பெட்ரோல் பங்க்கில் ப்ரா ஜட்டி பெண்ணை காணவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தான் 

அப்படியே ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே விழுந்து மண்டையை போட்டான்.. 

அவன் உடலை ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு மாற்சரிக்கு சென்றது.. 

சுகந்தி ஆண்ட்டி அந்த பெட்ரோல் பங்க்கை விட்டு வெளியேறியதும்.. அங்கே அதன் பிறகு பெட்ரோல் போட ஒரு வண்டி கூட வரவில்லை.. 

அந்த பெட்ரோல் பங்க் காலியாக பாலைவனம் போல மாறியது.. 

ஒரு ஈக்காக்கை கூட இல்லை.. 

ஒரு மயான அமைதி நிலவியது.. 

ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு ஜெ ஜெ என்று கூட்டம் கூட்டமாக இருந்த அந்த பெட்ரோல் பங்க் இப்போது ஒரு சுடுகாடு போல விரிச்சோடி கிடந்தது 

இன்னும் ரொம்ப தூரம் போகணுமா ஆரஞ்சு பாண்டி.. என்று கேட்டுக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள் சுகந்தி ஆண்ட்டி 

அவ்ளோதான் ஆண்ட்டி.. அந்த ரைட்டு திரும்புனோன என்னோட வீடுதான்.. என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு போனான்.. 

அவன் சொன்னது போல வலது புறம் திரும்பியதும்.. தூரத்தில் ஒரு ஒற்றை வீடு தெரிந்தது.. 

அவர்கள் அனைவரும் அந்த வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்கள்  

வினோத் வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததால் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை.. 

ரொம்ப ஸ்லோவாக நடந்து வந்தான்.. 

டூல்ஸ் பாக்ஸ் எங்கே இருக்கு ஆரஞ்சு பாண்டி என்று கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 05-09-2023, 01:25 PM



Users browsing this thread: 13 Guest(s)