Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(01-09-2023, 04:54 AM)Vandanavishnu0007a Wrote: ஏண்டா வாசு.. இன்னும் வேணும்னா என்கிட்டே கேட்டு இருக்க வேண்டியதுதானே 

இப்படித்தான் எலி பொறீல  வச்சி இருக்க வடையை எடுக்கணுமா 

இந்தா இன்னொரு வடை.. 

நல்லவேளை நீ எலி பொரில இருக்க வடையை எடுத்ததை நான் பார்த்தேன் 

அது விஷ வடைடா.. 

உன் வீட்டுக்கு வந்து இருக்க கெஸ்ட்க்கு குடுத்து இருந்தா இந்நேரம் இதை தின்னுட்டு அவங்க செத்து இருப்பாங்கடா.. 

அப்புறம் போலீஸ் கேசா ஆயிருக்கும் 

மறக்காம உன் அம்மாகிட்ட நான் குடுத்த லெட்டரை குடுத்துட்டு.. மறந்துடாத.. 

சரி நாயர்.. என்று சொல்லி வாசு அவர் கொடுத்த நல்ல வடையையும் காதல் கடிதத்தையும்.. சாரி கள்ள காதல் கடிதத்தையும் எடுத்து கொண்டே வீட்டுக்கு போனான் 

இந்தாம்மா.. நீ கேட்ட மளிகை ஜாமான் + வடை.. 

அப்படியே அண்ணாச்சியும் டி கடை நாயரும் கொடுத்த லேட்டரையும் மறக்காமல் தேவயானியிடம் கொடுத்தான் 

ஐயோ.. இவனுங்களுக்கு லெட்டர் குடுக்குறதே வேலையா போச்சி..

அதும் ரெண்டு பேரும் ஒரே சமயத்துல லெட்டர் குடுத்து இருக்கானுங்க 

நைட்டு எப்படித்தான் ரெண்டு போரையும் ஒரே நேரத்துல சமாளிக்க போறேன்னா.. என்று முறுமுறுத்து கொண்டே கிட்சன் வேலையை பார்த்தாள் 

ஒரு பத்தே நிமிடத்தில் மிச்சம் இருந்த இட்லியை பிசைந்து உதிர்த்து போட்டு.. கமகமக்க உப்புமா ரெடி பன்னாள் (சமீபத்தில் பார்த்த குட் நைட் திரைப்படத்தின் பாதிப்பு)

இட்லி உப்புமா.. ரெடி 

வெளியே ஹாலுக்கு வந்தாள் 

மூவருக்கும் இலையில் பரிமாறினாள் 

வந்தனா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த உப்புமாவை சாப்பிட்டாள் 

ஆனால் விஷ்ணுவோ.. ஆஹா ஓஹோ என்று பாராட்டிக்கொண்டே சாப்பிட்டான் 

தேவயானி ஆண்ட்டி.. உங்க உப்புமா உப்பலா சூப்பர்.. சூப்பர்.. 

இன்னும் இன்னும் உங்க உப்புமாவை சப்புக்கொட்டி சாப்பிடணும் போல ஆசையா இருக்கு ஆண்ட்டி

மீதி இருந்தா ஒரு டிப்பன் பாக்ஸ்ல போட்டு குடுக்குறீங்களா.. 

வீட்ல இருக்க என்னோட பெரியம்மாவுக்கு கொண்டு போய் குடுக்கணும்.. என்று சொன்னான் 

ம்ம்.. என்னோட உப்புமா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கா விஷ்ணு.. இரு இரு.. நான் டிப்பன் பாக்ஸ்ல பார்சல் பண்ணி தர்றேன்.. என்று சொல்லி அவனுக்கு வீட்டில் இருந்த ஒரு நசுங்கி போன அலுமினிய டிப்பன் பாக்சில் இட்லி உப்புமாவை கட்டி கொடுத்தாள் 

விஷ்ணு அவளிடம் டிப்பன் பாக்ஸை வாங்கும் போது இருவர் விரல்களும் உரசிக்கொண்டு.. இருவருக்குள்ளும் ஒரு மின்சார மின்னல் வெட்டை ஏற்படுத்தியது

ஹாப்ப்ப்ப்ப்.. உண்ட மயக்கத்தில் விஷ்ணு ஒரு பெரிய ஏப்பம் விட்டான் 

என்னடா விஷ்ணு.. களைப்பா இருக்கா.. வாயேன் நம்ம தென்னந்தோப்பை சுத்தி பார்த்துட்டு வருவோம்ன்னு சொன்னான் வாசு 

ஓ தாராளமா போய் சுத்தி பார்க்கலாமே.. விஷ்ணு எழுந்தான் 

அவனோடு சேர்ந்து வந்தனா அம்மாவும் வசந்தி ஆண்ட்டியும் எழுந்தார்கள் 

வாசு வழிக்காட்டி கொண்டே முன்னே நடக்க..  

விஷ்ணு வந்தனா வசந்தி மூவரும் அவனை பின் தொடர்ந்தார்கள் 

வாசுவின் தென்னந்தோப்புக்குள் நுழைந்தார்கள் 

பெரிய தோப்பு.. அடர்ந்த மரங்கள்.. 

அந்த பட்ட பகலில் கொஞ்சம் கூட வெயில் தெரியவில்லை 

குளிர்ச்சியாக.. லேசான வெளிச்ச இருட்டில் இருந்தது அந்த தென்னந்தோப்பு.. 

ரொம்ப நல்லா இருக்குள்ளங்க.. என்றாள் வந்தனா அம்மா 

ஆமாம் வந்தனா.. இங்கே ஒரு கயிறு கட்டில் போட்டு படுத்தோம்னா.. சும்மா சுகமா தூங்கலாம்..

விஷ்ணு அப்படி தன் அம்மா வந்தனாவிடம் சொன்னதை வாசு கேட்டுவிட்டான் 

இப்போ தூங்கணும்.. அவ்ளோதானே.. ஏற்பாடு பண்ணிட்டா போச்சி.. என்று சொன்னான் வாசு 

டேய் முனியா.. என்று தோப்புக்குள் நோக்கி குரல் கொடுத்தான் வாசு 

சொல்லுங்க சின்ன எஜமா.. என்று பணிவுடன் ஒரு தடித்த முரட்டு ஆள் தோப்புக்குள் இருந்து வெளியே வந்தான் 

கையில் அறிவாலோடு இருந்தான் 

இளநி வெட்டி கொண்டு இருந்திருப்பான் போல 

இவங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்க கெஸ்ட்டு.. 

நல்லா மூக்குமுட்ட கல்யாண விருந்து சாப்பாடு தின்னுட்டாங்க 

இப்போ தூங்கணும்னு சொல்றாங்க.. 

இவங்க படுத்து ஓய்வு எடுக்க கயிறு கட்டில் கொண்டு வா
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 04-09-2023, 09:35 AM



Users browsing this thread: 5 Guest(s)