Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(26-08-2023, 06:15 PM)Vandanavishnu0007a Wrote: வாசு அண்ணாச்சி கடைக்கு போனான்.. 

அண்ணாச்சி.. அம்மா இதை எல்லாம் வாங்கிட்டு வர சொன்னாங்க.. என்று தேவயானி வீட்டில் சொல்லிய லிஸ்ட்டை ஒரு பேப்பரில் எழுதி அண்ணாச்சியிடம் நீட்டினான்.. 

அண்ணாச்சி அந்த பேப்பர் லிஸ்ட்டை வாங்கி படித்து பார்த்தார் 

வாசு.. உங்க அம்மா ஏற்கனவே எக்கச்சக்கமா கடன் வாங்கி இருக்கா.. அதையே அடைக்கல.. இப்போ இந்த லிஸ்ட்ல இருக்குறதையும் தரனும்னா.. உன் அம்மாவை நைட்டு வந்து என் வீட்லதான் படுக்க சொல்லணும்.. என்றார் காரமாக 

எங்களுக்குதான் வீடு இருக்கே அண்ணாச்சி.. எங்க அம்மா எதுக்கு நைட்ல வந்து உங்க வீட்ல படுக்கணும்.. என்று அப்பாவியாக கேட்டான்.. 

டேய் கடனை அடைக்கிறதுக்கு பதிலா உன் அம்மா என் கூட படுத்துக்கணும்னு சொல்லவந்தேண்டா.. என்றார் அண்ணாச்சி விளக்கமாக.. 

என்ன அண்ணாச்சி.. நான்தான் சின்ன பையன்.. நைட்டுல தனியா படுக்க பயப்படுவேன்னு என் அம்மா என்கூட படுத்துக்குவாங்க.. 

நீங்களும் இப்படி எருமைமாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்க.. நைட்டுல தனியா படுக்க பயமா.. என்னோட அம்மாவை துணைக்கு வந்து படுக்க சொல்றீங்க.. என்றான் இன்னும் புரியாதவனாய்.. 

டேய்.. என்று எதோ விளக்கம் சொல்ல முனைந்தார் அண்ணாச்சி.. 

ஆத்தா வையும்.. சீக்கிரம் லிஸ்ட்ல இருக்கிறதை குடுங்க.. நான் சந்தைக்கு போகணும்.. சாரி சாரி.. வீட்டுக்கு போகணும்.. என்று திடீர் என்று தன் வாய்ஸ் டோன்னை மாற்றி சப்பாணி கமல் போல பேச ஆரம்பித்தான் வாசு 

அட மடப்பாயா மகனே.. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது.. சரி சரி உன் லிஸ்ட்ல இருக்கிறதை கொடுக்குறேன்.. அப்படியே இந்த லிஸ்ட்க்கு பின்னாடி உன் அம்மாக்கு ஒரு லெட்டர் எழுதி தர்றேன்.. அதை மறக்காம உன் அம்மா தேவயானிக்கிட்ட குடுத்த்துடு.. சரியா.. என்றார் 

சரி.. எதையாவது எழுதி குடுங்க.. ஆனா லிஸ்ட்ல உள்ள ஜாமானை சீக்கிரம் குடுங்க.. ஆத்தா வையும்.. நான் வீட்டுக்கு போகணும்.. என்றான் 

எதுக்கு இந்த கிறுக்கு பயல் திடீர்னு சப்பாணி கமல் மாதிரி பண்ணுறன்னு ஒன்னும் புரியாம அண்ணாச்சி அவன் எழுதி வந்த லிஸ்ட்டில் இருந்த அனைத்தையும் பொட்டலம் கட்டி கொடுத்தார் 

அப்படியே லிஸ்டின் பின்பக்கம்.. ஒரு கடிதம் எழுதினார் 

அன்புள்ள தேவயானி.. 

நலம் நலம் அறிய ஆவல்.. 

நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா.. 

இன்னைக்கு நைட்டு உன் வீட்டுக்கு நான் வரவா.. இல்ல என் வீட்டுக்கு நீ வரியா.. 

மொத்த கடனையும் கன்னி கழிச்சிடலாம்.. 

இப்படிக்கு உன் உடன்பிறவா
அன்பு அண்ணாச்சி.. 

லிஸ்ட்டை வாசுவிடம் கொடுத்து இதை அம்மாகிட்ட மறக்காம குடுத்துட்டு வாசு.. என்றார் 

அந்த லேட்டரையும். ஜாமங்களையும் வாங்கிக்கொண்டு வாசு நாயர் டீ கடை பக்கமாக வந்தான் 

தேவயானி அம்மா சொன்னது மாதிரி காலையில் போட்ட காஞ்சி போன வடையும் கொஞ்சம் தூள் வடையும் அந்த டீ கடை தட்டில் கிடந்தது.. 

வாசு நாயரிடம் கடனாக கேட்டு அந்த வடையை எடுத்துக்கொண்டான்.. 

நாயரும் தேவயானிக்கு ஒரு லெட்டர் எழுதி கொடுத்தார்.. 

அம்மா 4-5 வடை கேட்டாங்களே.. 4 தானே இருக்கு என்று யோசித்தான். 

அப்போது கடையில் எலி தொல்லை தாங்க முடியாமல் எலி பிடிக்கும் பொறி டப்பாவில் ஒரு ஊசி போன வடையை எலிப்பிடிக்கும் கம்பியில் சொருகி வைத்து இருந்தார் 

வாசு யோசித்தான்.. 

சரியாக 5 வடை இல்லாமல் போனால் தேவயானி அம்மா தன்னை திட்டுவாள் என்று பயந்தான்.. 

எலிப்பொறிக்குள் கையை விட்டான்.. வடையை எடுத்தான் 

பொட் என்று எலிபோறி டப்பா மூடி ஸ்பிரிங் ரிலீஸ் ஆகி மூடிக்கொண்டது.. 

வாசு கை அந்த எலிப்பொறி கம்பியில் மாட்டிக்கொண்டது.. 

ஐயோ அம்மா.. என்று காத்த ஆரம்பித்தான் வாசு

ஏண்டா வாசு.. இன்னும் வேணும்னா என்கிட்டே கேட்டு இருக்க வேண்டியதுதானே 

இப்படித்தான் எலி பொறீல  வச்சி இருக்க வடையை எடுக்கணுமா 

இந்தா இன்னொரு வடை.. 

நல்லவேளை நீ எலி பொரில இருக்க வடையை எடுத்ததை நான் பார்த்தேன் 

அது விஷ வடைடா.. 

உன் வீட்டுக்கு வந்து இருக்க கெஸ்ட்க்கு குடுத்து இருந்தா இந்நேரம் இதை தின்னுட்டு அவங்க செத்து இருப்பாங்கடா.. 

அப்புறம் போலீஸ் கேசா ஆயிருக்கும் 

மறக்காம உன் அம்மாகிட்ட நான் குடுத்த லெட்டரை குடுத்துட்டு.. மறந்துடாத.. 

சரி நாயர்.. என்று சொல்லி வாசு அவர் கொடுத்த நல்ல வடையையும் காதல் கடிதத்தையும்.. சாரி கள்ள காதல் கடிதத்தையும் எடுத்து கொண்டே வீட்டுக்கு போனான் 

இந்தாம்மா.. நீ கேட்ட மளிகை ஜாமான் + வடை.. 

அப்படியே அண்ணாச்சியும் டி கடை நாயரும் கொடுத்த லேட்டரையும் மறக்காமல் தேவயானியிடம் கொடுத்தான் 

ஐயோ.. இவனுங்களுக்கு லெட்டர் குடுக்குறதே வேலையா போச்சி..

அதும் ரெண்டு பேரும் ஒரே சமயத்துல லெட்டர் குடுத்து இருக்கானுங்க 

நைட்டு எப்படித்தான் ரெண்டு போரையும் ஒரே நேரத்துல சமாளிக்க போறேன்னா.. என்று முறுமுறுத்து கொண்டே கிட்சன் வேலையை பார்த்தாள் 

ஒரு பத்தே நிமிடத்தில் மிச்சம் இருந்த இட்லியை பிசைந்து உதிர்த்து போட்டு.. கமகமக்க உப்புமா ரெடி பன்னாள் (சமீபத்தில் பார்த்த குட் நைட் திரைப்படத்தின் பாதிப்பு)

இட்லி உப்புமா.. ரெடி 

வெளியே ஹாலுக்கு வந்தாள் 

மூவருக்கும் இலையில் பரிமாறினாள் 

வந்தனா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த உப்புமாவை சாப்பிட்டாள் 

ஆனால் விஷ்ணுவோ.. ஆஹா ஓஹோ என்று பாராட்டிக்கொண்டே சாப்பிட்டான் 

தேவயானி ஆண்ட்டி.. உங்க உப்புமா உப்பலா சூப்பர்.. சூப்பர்.. 

இன்னும் இன்னும் உங்க உப்புமாவை சப்புக்கொட்டி சாப்பிடணும் போல ஆசையா இருக்கு ஆண்ட்டி

மீதி இருந்தா ஒரு டிப்பன் பாக்ஸ்ல போட்டு குடுக்குறீங்களா.. 

வீட்ல இருக்க என்னோட பெரியம்மாவுக்கு கொண்டு போய் குடுக்கணும்.. என்று சொன்னான் 

ம்ம்.. என்னோட உப்புமா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கா விஷ்ணு.. இரு இரு.. நான் டிப்பன் பாக்ஸ்ல பார்சல் பண்ணி தர்றேன்.. என்று சொல்லி அவனுக்கு வீட்டில் இருந்த ஒரு நசுங்கி போன அலுமினிய டிப்பன் பாக்சில் இட்லி உப்புமாவை கட்டி கொடுத்தாள் 

விஷ்ணு அவளிடம் டிப்பன் பாக்ஸை வாங்கும் போது இருவர் விரல்களும் உரசிக்கொண்டு.. இருவருக்குள்ளும் ஒரு மின்சார மின்னல் வெட்டை ஏற்படுத்தியது
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 01-09-2023, 04:54 AM



Users browsing this thread: 1 Guest(s)