Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(20-08-2023, 04:54 PM)Vandanavishnu0007a Wrote:
அலுமினிய கிளாஸை பார்த்ததும் வந்தனா முகம் சுளித்தாள் 

நறுக்கென்று விஷ்ணு வந்தனா அம்மாவின் பெரிய தொடையில் கிள்ளினான்.. 

ஆஆஆ.. ஐயோ.. வலிக்குதுங்க.. எதுக்கு கிள்ளுனீங்க.. என்று தன்னுடைய தொடையை தேய்த்துக்கொண்டே சிணுங்கினாள் 

வந்தனா இப்போதானே சொன்னேன்.. வாசு அம்மா எது குடுத்தாலும் முகம் கோணாம வாங்கிக்கனும்னு.. என்று வந்தனா அம்மா காதில் கிசுகிசுத்தான் 

ஐயோ.. சாரிங்க.. மறந்தே போய்ட்டேன்ங்க.. இப்போ பாருங்க.. என்று சொல்லி.. 

வெல்கம் ட்ரின்க் சூப்பர்ரா இருக்கு வாசும்மா.. என்றாள் வந்தனா ரொம்ப ஸ்மார்ட்டாக நடந்து கொள்வது போல நடித்து 

ரொம்ப தேங்க்ஸ் வந்தனா.. ஹா ஹா ஹா என்னோட பேரு வாசும்மா இல்ல.. தேவயானி.. என்றாள் வாசு அம்மா 

அட உங்க பெயருக்கேற்ப நீங்களும் சூரியவம்சம் தேவயானி மாதிரிதாங்க இருக்கீங்க.. என்று வாசு அம்மாவின் அழகை பாராட்டினாள் வந்தனா அம்மா 

விஷ்ணு வந்தனா வசந்தி மூவரும் அந்த சக்கரை தண்ணீரை எப்படியோ கஷ்டப்பட்டு குடித்து முடித்தார்கள்... 

குடித்த கிளாஸை வாங்கிக்கொண்டு தேவயானி கிச்சனுக்கு போனாள் 

டேய் வாசு கொஞ்சம் இங்க வாடா.. என்று மெல்லிய சத்தத்தில் கூப்பிட்டாள் 

நீங்க பேசிட்டு இருங்க.. இதோ வந்துடறேன்.. என்று சொல்லிவிட்டு வாசு கிட்சன் பக்கம் போனான்.. 

என்னம்மா.. 

டேய் வீட்ல ஒண்ணுமே இல்லடா.. காலைல நம்ம சாப்பிட்டுட்டு மிச்சம் மீதி வச்ச இட்லி மட்டும்தான் இருக்குடா.. 

என்னம்மா இப்படி சொல்ற.. நான் வேற  சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கணக்கா சும்மா இருந்த விஷ்ணுவையும் அவன் புது பொண்டாட்டியையும் மறுவீடு அழைப்பு விருந்துக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுட்டேன்.. இப்போ என்ன பண்றது என்று யோசித்தான் 

தேவயானியும் யோசித்தாள் 

சட்ரென்று அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது.. 

டேய் வாசு.. நீ ஒன்னு பண்ணு 

சொல்லும்மா..

நேரா நம்ம அண்ணாச்சி கடைக்கு போய் ஒரு கிலோ உளுந்தம்பருப்பு.. ஒரு கிலோ கடலைப்பருப்பு ஒரு கிலோ சக்கர.. ஒரு லிட்டர் எண்ணெய் எல்லாம் கடனா வாங்கிட்டு வந்துடு.. 

அப்படியே வர்ற வழில நம்ம நாயர் டி கடைல மிச்சம் மீதி இருக்குற காலைல போட்ட பழைய வடை இருக்கும்.. அதுல ஒரு 4-5 எடுத்துட்டு வந்துடு.. என்று சொல்லி வாசுவை கடைக்கு அனுப்பினாள் தேவயானி 

வாசு அண்ணாச்சி கடைக்கு போனான்.. 

அண்ணாச்சி.. அம்மா இதை எல்லாம் வாங்கிட்டு வர சொன்னாங்க.. என்று தேவயானி வீட்டில் சொல்லிய லிஸ்ட்டை ஒரு பேப்பரில் எழுதி அண்ணாச்சியிடம் நீட்டினான்.. 

அண்ணாச்சி அந்த பேப்பர் லிஸ்ட்டை வாங்கி படித்து பார்த்தார் 

வாசு.. உங்க அம்மா ஏற்கனவே எக்கச்சக்கமா கடன் வாங்கி இருக்கா.. அதையே அடைக்கல.. இப்போ இந்த லிஸ்ட்ல இருக்குறதையும் தரனும்னா.. உன் அம்மாவை நைட்டு வந்து என் வீட்லதான் படுக்க சொல்லணும்.. என்றார் காரமாக 

எங்களுக்குதான் வீடு இருக்கே அண்ணாச்சி.. எங்க அம்மா எதுக்கு நைட்ல வந்து உங்க வீட்ல படுக்கணும்.. என்று அப்பாவியாக கேட்டான்.. 

டேய் கடனை அடைக்கிறதுக்கு பதிலா உன் அம்மா என் கூட படுத்துக்கணும்னு சொல்லவந்தேண்டா.. என்றார் அண்ணாச்சி விளக்கமாக.. 

என்ன அண்ணாச்சி.. நான்தான் சின்ன பையன்.. நைட்டுல தனியா படுக்க பயப்படுவேன்னு என் அம்மா என்கூட படுத்துக்குவாங்க.. 

நீங்களும் இப்படி எருமைமாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்க.. நைட்டுல தனியா படுக்க பயமா.. என்னோட அம்மாவை துணைக்கு வந்து படுக்க சொல்றீங்க.. என்றான் இன்னும் புரியாதவனாய்.. 

டேய்.. என்று எதோ விளக்கம் சொல்ல முனைந்தார் அண்ணாச்சி.. 

ஆத்தா வையும்.. சீக்கிரம் லிஸ்ட்ல இருக்கிறதை குடுங்க.. நான் சந்தைக்கு போகணும்.. சாரி சாரி.. வீட்டுக்கு போகணும்.. என்று திடீர் என்று தன் வாய்ஸ் டோன்னை மாற்றி சப்பாணி கமல் போல பேச ஆரம்பித்தான் வாசு 

அட மடப்பாயா மகனே.. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது.. சரி சரி உன் லிஸ்ட்ல இருக்கிறதை கொடுக்குறேன்.. அப்படியே இந்த லிஸ்ட்க்கு பின்னாடி உன் அம்மாக்கு ஒரு லெட்டர் எழுதி தர்றேன்.. அதை மறக்காம உன் அம்மா தேவயானிக்கிட்ட குடுத்த்துடு.. சரியா.. என்றார் 

சரி.. எதையாவது எழுதி குடுங்க.. ஆனா லிஸ்ட்ல உள்ள ஜாமானை சீக்கிரம் குடுங்க.. ஆத்தா வையும்.. நான் வீட்டுக்கு போகணும்.. என்றான் 

எதுக்கு இந்த கிறுக்கு பயல் திடீர்னு சப்பாணி கமல் மாதிரி பண்ணுறன்னு ஒன்னும் புரியாம அண்ணாச்சி அவன் எழுதி வந்த லிஸ்ட்டில் இருந்த அனைத்தையும் பொட்டலம் கட்டி கொடுத்தார் 

அப்படியே லிஸ்டின் பின்பக்கம்.. ஒரு கடிதம் எழுதினார் 

அன்புள்ள தேவயானி.. 

நலம் நலம் அறிய ஆவல்.. 

நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா.. 

இன்னைக்கு நைட்டு உன் வீட்டுக்கு நான் வரவா.. இல்ல என் வீட்டுக்கு நீ வரியா.. 

மொத்த கடனையும் கன்னி கழிச்சிடலாம்.. 

இப்படிக்கு உன் உடன்பிறவா
அன்பு அண்ணாச்சி.. 

லிஸ்ட்டை வாசுவிடம் கொடுத்து இதை அம்மாகிட்ட மறக்காம குடுத்துட்டு வாசு.. என்றார் 

அந்த லேட்டரையும். ஜாமங்களையும் வாங்கிக்கொண்டு வாசு நாயர் டீ கடை பக்கமாக வந்தான் 

தேவயானி அம்மா சொன்னது மாதிரி காலையில் போட்ட காஞ்சி போன வடையும் கொஞ்சம் தூள் வடையும் அந்த டீ கடை தட்டில் கிடந்தது.. 

வாசு நாயரிடம் கடனாக கேட்டு அந்த வடையை எடுத்துக்கொண்டான்.. 

நாயரும் தேவயானிக்கு ஒரு லெட்டர் எழுதி கொடுத்தார்.. 

அம்மா 4-5 வடை கேட்டாங்களே.. 4 தானே இருக்கு என்று யோசித்தான். 

அப்போது கடையில் எலி தொல்லை தாங்க முடியாமல் எலி பிடிக்கும் பொறி டப்பாவில் ஒரு ஊசி போன வடையை எலிப்பிடிக்கும் கம்பியில் சொருகி வைத்து இருந்தார் 

வாசு யோசித்தான்.. 

சரியாக 5 வடை இல்லாமல் போனால் தேவயானி அம்மா தன்னை திட்டுவாள் என்று பயந்தான்.. 

எலிப்பொறிக்குள் கையை விட்டான்.. வடையை எடுத்தான் 

பொட் என்று எலிபோறி டப்பா மூடி ஸ்பிரிங் ரிலீஸ் ஆகி மூடிக்கொண்டது.. 

வாசு கை அந்த எலிப்பொறி கம்பியில் மாட்டிக்கொண்டது.. 

ஐயோ அம்மா.. என்று காத்த ஆரம்பித்தான் வாசு
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 26-08-2023, 06:15 PM



Users browsing this thread: 2 Guest(s)