17-08-2023, 02:49 PM
(07-08-2023, 07:33 PM)Vandanavishnu0007a Wrote: அத்த.. நான் என் பிரண்டு வீட்டுக்கு போயிட்டு வரவா..
அதை கேட்டதும் துள்ளி எழுந்தாள்
போயிட்டு எத்தனை மணிக்கு வருவடா..
சரியா சொல்ல முடியாது அத்த.. அப்படியே ஏதாவது படத்துக்கு போயிட்டு சாயந்திரம் பசங்க ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள வந்துடுவேன்..
சரிடா.. பார்த்து பத்திரமா போயிட்டு வாடா.. சாயந்தரம் வா.. ஏதாவது வடை பாயாசம் பண்ணி வைக்கிறேன்.. இந்த சினிமாவுக்கு பணம்..
என் கையில் 1000 ரூபாய் திணித்தாள் மீனா அத்தை
போனில் கோவமாக பேசிய அத்தையா இது.. இவ்ளோ துள்ளலோடும்.. ஈவினிங் டிப்பன் எல்லாம் பண்ணித்தரேன் என்று சொல்கிறாள் பணம் வேறு கொடுத்து அனுப்புகிறாள்
எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது..
நான் ட்ரெஸ் பண்ணிவிட்டு கிளம்பினேன்..
அத்தை மொபைலில் சந்தோசமாக மெசேஜ் டைப் பண்ணி அனுப்பி கொண்டு இருந்தாள்
அத்த நான் கிளம்புறேன்.. என்று நான் செல்ல.. என்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்
நான் தெருமுனை சென்று திரும்பும்வரை வாசலிலேயே நின்று என்னையே பார்த்து கொண்டிருந்ததை நான் என் பைக் ரிவர் வியூ கண்ணாடியில் பார்த்துக்கொண்டே தெருமுனை திரும்பினேன்..
நான் பக்கத்தில் இருந்த பார்க்குக்கு சென்றேன்..
இந்த நேரத்தில் பார்க் பூட்டி இருந்தது..
4 மணிக்குதான் தம்பி திறப்பாங்க.. என்றார் வாட்ச்மேன்..
பரவாயில்ல அண்ணே.. நான் கொஞ்சமே நேரம் இந்த மரத்து அடில நின்னுட்டு திரும்ப போய்டுவேன்..
ஒரு 15 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அந்த மர நிழலில் ஓய்வெடுத்தேன்..
பிறகு எழுந்தேன்..
பைக்கை ஸ்டார்ட் பண்ணேன்..
தெருமுனை திரும்புபோதே பைக்கை நிறுத்தினேன்..
சத்தம் வராமல் தள்ளிக்கொண்டு போனேன்..
எங்கள் வீட்டு பின்பக்க காம்பவுண்ட் சுவர் அருகில் பைக்கை நிறுத்தினேன்..
நைசாக பின்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறி குத்திதேன்..
முன்பக்கம் செல்லவேண்டாம்.. என்று முடிவெடுத்து இருந்தேன்..
மெல்ல பின்பக்கம் இருந்த கிட்சன் பக்கம் போனேன்..
வேலைக்காரி வந்து பாத்திரம் கழுவ பின்பக்கம் ஒரு சின்ன கதவு இருந்தது..
அது எப்போதும் பகலில் திறந்தேதான் இருக்கும்..
நைட்டு மட்டும்தான் சும்மா பார்மாலிட்டிக்கு உள்பக்கம் சாத்தி வைப்போம்..
அப்போ கூட தாழ் போடமாட்டோம்..
நான் நைசாக அந்த கிட்சன் கதவு வழியாக வீட்டுக்குள் போனேன்..
மீனா அத்தை வீட்டில் எங்கும் இல்லை..
ஆனால் படுக்கை அறையில் சின்ன சின்ன சத்தங்கள் கேட்டது..