Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அத்தையின் கள்ள காதல்
#7
மொபைல் எடுத்தாள்

வேகவேகமாக யாருக்கோ மெசேஜ் அனுப்பினாள்

மெசேஜ் போன அடுத்த நிமிஷமே ட்ரிங் ட்ரிங் என்று அவள் மொபைலுக்கு ஒரு கால் வந்தது..

நான் பக்கத்தில் இருப்பதாய் உணர்ந்து அவசரமாக கட் பன்னாள்

மீண்டும் வேகவேகமாக மெசேஜ் டைப் பன்னாள்

இந்த மீனா அத்தைக்கு இன்னைக்கு என்னதான் பிரச்னை என்று யோசித்தேன்..

சரி டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம்.. என்று முடிவு பண்ணேன்..

நான் எழுந்து நைசாக பாத்ரூம் போவது போல போனேன்..

ஆனால் பாத்ரூம் கதவை தாளிடாமல் லேசாய் சாத்தி வெளியே ஏதாவது அத்தை போன் கால் பேசுகிறாளா என்று தெரிந்து கொள்ள என் காதுகளை நீட்டிக்கொண்டு பாத்ரூம் கதவை ஒட்டியபடி காதுகளை வைத்து கொண்டேன்..

நான் நினைத்தபடி மீனா அத்தை போன் மீண்டும் ட்ரிங் ட்ரிங் சத்தம் கொடுத்தது..

டேய் நான்தான் இன்னைக்கு சூழ்நிலை சரி இல்லன்னு மெசேஜ் பன்னேன்லே.. பெரிய மயிறு மாதிரி உடனே கால் பண்ற.. என்று யாரையோ போனில் ரொம்ப கோவமாக திட்டினாள்

எனக்கு ரொம்ப மெலிதாய்தான் மீனா அத்தை பேசும் சத்தம் கேட்டது..

டேய் சொன்னா புரிஞ்சிக்கோடா..

இல்ல இல்ல.. அவரு போய்ட்டாரு..

சதீஷ் வீட்ல இருக்கண்டா..

தெரியல எதோ காலேஜ் ஸ்ட்ரைக்காம்.. அதனால லீவு போட்டுட்டானாம்..

ம்ம்.. சொல்லு..

ஐயோ வேண்டாம்டா.. இன்னொரு நாள் வச்சிக்கலாம் பிளீஸ்.. இன்னைக்கு முடியாது

என்னது போயிட்டு வர்ற 1 வாரம் ஆயிடுமா..

எதுக்கு திடீர்ன்னு பாம்பே போற..

அப்படியா சொல்ற..

ம்ம்.. என்னாலயும் இருக்கமுடியாதுதான்..

சரி இரு இரு.. ஒரு ஐடியா பண்றேன்..

ஒரு 15 மினிட்ஸ்ல உனக்கு கன்பார்ம் பண்ணி மெசேஜ் பண்றேன்.. அதுக்கு அப்புறம் வா

வேண்டாம் வேண்டாம்.. கால் பண்ணி தொலைக்காத..

மீனா அத்தை அவசரமாக பேசிவிட்டு போனை கட் பன்னாள்

நான் நைசாக ஒண்ணுக்கு அடித்துவிட்டு தண்ணீர் ஊத்துவது போல பாத்ரூம் வெறும் தரையில் தண்ணீர் திறந்து விட்டு ஊத்தி சத்தம் கொடுத்தேன்..

கால்களில் மட்டும் தண்ணீர் லேசாய் ஊற்றி ஈரப்படுத்தி விட்டு பாத்ரூம் விட்டு வெளியே வந்தேன்..

மீனா அத்தை யாரிடம் இவ்ளோ அன்னோன்னியமாய் பேசுகிறாள்.. என்ன எதோ ஐடியா பண்ணிட்டு மெசேஜ் பன்றேன்னு சொன்னாளே

என்ன ஐடியா பண்ண போறாள்

இன்னைக்கு அவளுக்கு அப்படி என்னதான் டென்சன்.. யாரையோ இன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருப்பாள் போல இருக்கு..

நான் லீவில் இருப்பதால் வரவேண்டாம் என்று சொல்லுகிறாள்

யாரோ தெரிஞ்சவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தா.. நான் இருக்கும் போது வரவேண்டாம்னு எதுக்கு சொல்றா..

எனக்கு மீனா அத்தையின் நடத்தையில் லேசாய் சந்தேகம் வர ஆரம்பித்தது..

அவளை விட்டு பிடிக்க நினைத்தேன்..

அதாவது நைசாக அவள் போக்கில் விட்டுக்கொடுத்து கையும் களவுமாக பிடிக்க நினைத்தேன்..

அதுக்கு ஒரு திட்டமும் போட ஆரம்பித்தேன்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: அத்தையின் கள்ள காதல் - by Vandanavishnu0007a - 03-08-2023, 01:59 PM



Users browsing this thread: 1 Guest(s)