25-07-2023, 03:23 PM
(This post was last modified: 07-08-2023, 07:48 AM by Vandanavishnu0007a. Edited 2 times in total. Edited 2 times in total.)
(27-05-2023, 08:29 PM)Vandanavishnu0007a Wrote: அவனிடம் இருந்து நாசர் மைக்கை வாங்கினான்
என்னோட குடிகார அத்திம்பேர் தினம்ன்னு பாட்டை முடிச்சி இருக்காரு
இங்க யாராவது நினம்ங்கிற வார்த்தைல துவங்கி பாட்டு பாடுங்க பிளீஸ் என்று அறிவித்தான்
அப்போது மன்மதன் கம்பெனியில் வேலைசெய்யும் ரிஷப்ஷனிஸ்ட் பெண் அமலா பாடுவதற்கு முன் வந்தாள்
அமலா செம அழகாக இருந்தாள்
வெள்ளை கலர் உடம்பு.. புடவையில் மிகவும் குடும்பப்பாங்காக ஆனால் கவர்ச்சியாக இருந்தாள்
சிரித்த முகத்துடன் அழகாக இருந்தாள்
தினம் தினம் ஒரு
கூட்டம் மயில்களின்
நடமாட்டம் மலர்களும்
தலையாட்டும் இரவுகள்
அரங்கேற்றம்
கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் ஹே
ஹே கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் இது
தான் நம் தோட்டம் தோட்டம்
என்று பாடி முடித்தாள்
நாசர் அமலாவை கட்டி அனைத்து.. சூப்பரா பாடுநீங்க அமலா.. என்று சொல்லி அவள் கன்னத்திலும் கழுத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து பாராட்டினான்
மைக்கை அவள் கையில் இருந்து வாங்கினான்
நம்ம கம்பெனி ரிஷப்ஷனிஸ்ட் அமலா தோட்டம்ன்னு பாடி முடிச்சி இருக்காங்க
யாராவது தோட்டம்னு தொடங்குற பாட்டு பாடுங்க.. என்று நாசர் அனவுன்ஸ் பண்ணான்
டேய் நீயே ஒரு பாடு.. என்று கூட்டத்தில் எவனோ நாசரை மெட்றாஸ் பாஷையில் பாடு என்று திட்டினான்
டேய் எவண்டா அவன் என்னை பாடுன்னு அசிங்கமா திட்டுனது என்று நாசர் கோவமாக சுற்றும் முற்றும் திட்டியவனை தேடி பார்த்தான்
ஆனால் யார் தன்னை திட்டியது என்று நாசரால் கண்டு புடிக்க முடியவில்லை
நாசர் கூல் டவுன் கூல் டவுன்.. என்று அவன் அக்கா நீலிமா சமாதானம் செய்தாள்
நாசர் இப்போது கொஞ்சம் கோபம் அடக்கியவன் ஆனான்
சரி இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை இதோட நிறுத்திக்கலாம்.. என்றான் நாசர்
அவனை பாடு என்று யாரோ திட்டியதால் கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தான்
சரி மன்மதன் தம்பி பாரீன்ல இருந்து வந்துருக்கு.. ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.. என்று சித்தப்பா சொன்னார்