Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா
#20

மாலை காலேஜ் முடிந்து நேராக எங்கள் ஆத்துக்கு சென்றோம்.. 

நானும் விக்னேஷும் உள்ளே சென்றோம்.. 

வீடு ஒரே அமைதியாய் இருந்தது.. 

ஆனால் பலகார வாசனை மூக்கை துளைத்தது.. 

விக்னேஷ் ஹால் சோபாவில் அமர்ந்துகொண்டான்.. 

நான் கிட்சன் உள்ளே சென்று பார்த்தேன்.. 

வித விதமாய் முறுக்கு சீடை பணியாரம் அதிரசம் எல்லாம் செய்து வைத்து இருந்தாள் அம்மா 

என்னம்மா விஷேஷம்மா.. வீடே அம்மக்களப்பட்டுண்டு இருக்கு என்று விசாரிச்சேன்.. 

வாடா.. இப்போதான் வந்தியா.. மும்பைல இருந்து என் அண்ணா பொண்ணு சைலஜா வந்துருக்காடா.. 

அவளுக்காகதான் இத்தனையும்.. என்றாள் அம்மா 

ஓ சைலஜா அக்கா வந்திருக்காளா.. தனியா வந்திருக்காளா இல்ல அத்திம்பேரும் வந்திருக்காரா.. 

சைலஜா நான் கட்டிக்கவேண்டிய முறைப்பெண்தான்.. ஆனால் என்னை விட 5 வயது அதிகம்.. 

அதனால் சின்ன வயதில் இருந்தேன் அவளை அக்கா அக்கா என்றுதான் நான் அழைப்பது வழக்கம்.. 

தனியாத்தாண்டா வந்து இருக்கா.. 

விக்னேஷ் வந்து இருக்கானா.. 

ம்ம். ஹால்ல உக்காந்து இருக்கான்மா.. 

எங்கே வீட்ல சைலஜா அக்காவை கானம்.. 

வந்தோன அவ பழைய பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்க போய்ட்டாடா.. வந்துடுவா.. 

என் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே அம்மா அடுப்படி விட்டு ஹாலுக்கு வந்தாள் 

டேய் விக்கி எப்படிடா இருக்க.. என்று விக்னேஷை பார்த்து ஓடி சென்று அவனை ஒட்டினாபோல  போய் அவனோடு அமர்ந்து அவனை நலம் விசாரித்தாள் 

அம்மாவின் உடல் அவன் மீது பட்டதும்.. விக்னேஷ் சங்கோஜத்தில் ஒரு மாதிரி நெளிந்தான் 

என்னடா கண்ணா.. என்ன ஆச்சி நோக்கு.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. என்று அவன் கன்னத்தை தாய்மை பாசம் நிறைந்து கரிசனையோடு விசாரித்தாள் 

ஒன்னும் இல்ல மாமி லேசா தலைவலி என்று சமாளித்தான் விக்னேஷ் 

அப்படியா.. செத்த இருடா.. பில்டர் காப்பி போட்டு எடுத்துண்டு வரேன் என்று அடுக்களைக்கு ஓடினாள் 

நான் இவன் அம்மாவை கரெக்ட் பண்றதுக்குள்ள இவன் என் அம்மாவை கரெக்ட் பண்ணிடுவான் போல இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.. 

பெத்த புள்ள நான் வந்து இருக்கேன்.. நேக்கு ஒருவா காப்பி குடிக்கிறியான்னு கேக்கல.. 

விக்னேஷை பார்த்ததும் இப்பிடி துள்ளிண்டு ஓடுறாளே அம்மா.. என்று நினைத்துக்கொண்டேன்.. 

கையில் கோல்டன் கலர் பித்தளை காப்பி தபாராவுடன் வந்து மீண்டும் விக்னேஷ் அருகில் வந்தது அமர்ந்தாள் 

கையில் ஏதோ சின்னதாய் ஈர மூட்டை இருந்தது.. 

அதை டீபாய் மீது வைத்தாள் 

முதல்ல இந்த காப்பியை குடிடா அம்பி.. என்று விக்னேஷ் கையில் காப்பி டம்ளரை கொடுக்காமல்.. அவளே அவன் வாயில் வைத்து ஊட்டி குடிக்கவைத்தாள் 

எங்க ஆத்து காப்பி டம்ளர் டபரா எல்லாம் ரொம்ப சின்னதாய் இருக்கும்.. 

2-3 மடக்கில் விக்னேஷ் காப்பியை குடித்து முடித்தான்.. 

காலி டம்ளரை என்னிடம் கொடுத்து டேய் விஷ்ணு.. இதை அடுக்களை போய் அலம்பி வச்சிட்டு.. என்று என்னிடம் நீட்டினாள் 

என்னடா இது விக்னேஷை வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை ராஜா மாதிரி கவனிக்கிறாள் 

சொந்த மகன் நான்.. என்னை வேலைக்காரன் மாதிரி டிரீட் பண்ராளே என்று எனக்கு கொஞ்சம் மனவருத்தம் இருந்தது.. 

இருந்தாலும்.. சரி சரி என்னோட உயிர் நண்பன் விக்னேஷைதானே கவனிக்கிறா.. வெளியளையா உபசரிக்கிறா.. என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. 

நான் விக்னேஷ் குடுத்த எச்சி காப்பி டம்ளர் டபராவை கழுவிவிட்டு வெளியே ஹாலுக்கு வந்தேன்.. 

அங்கே நான் கண்டா காட்சி.. ஐயோ சொல்ல நா கூசுகிறது.. நேக்கு வெக்கம் வெக்கமா வர்றது.. 
Like Reply


Messages In This Thread
RE: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா - by Vandanavishnu0007a - 24-06-2023, 01:27 PM



Users browsing this thread: