05-06-2023, 03:36 PM
(02-06-2023, 11:17 AM)Vandanavishnu0007a Wrote: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அப்போது வனிதாவின் மொபைல் சிணுங்கியது
ஹலோ சொல்லு வாசு..
என்னது அப்படியா.. பதட்டமாக கேட்டாள் வனிதா
இரு இரு நான் இப்போ உடனே அங்கே வர்றேன்
வனிதா எழுந்து ஸ்விம்மிங் பூல் நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்
என்ன ஆச்சி வனிதா..
ரோகிணியும் நளினியும் கோரஸாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்டபடியே வனிதா பின்னால் ஓடினார்கள்
நம்ம பசங்கள்ல ஒருத்தன் தண்ணீல மூழ்கி செத்துட்டானாம்..
அதை கேட்டதும்.. ரோகிணியும் நளினியும் அதிர்ச்சி அடைந்தார்கள்
மூவரும் விரைந்து ஸ்விம்மிங் பூளை அடைந்தார்கள்..
அங்கே ஸ்விம்மிங் பூலில் ஒரு மூலையில் ஒரே கூட்டமாக மக்கள் ஜட்டியோடும் ப்ராவோடும்.. ஆண்கள் எல்லாம் வெறும் உடம்போடும் குவிந்து இருந்தார்கள்..
மூவரும் பதறி அடித்துக்கொண்டு அந்த கூட்டத்தை விழகி கொண்டு எட்டி பார்த்தார்கள்..
நளினியின் மகன் ராஜாராமன் மல்லாக்க பேச்சு மூச்சின்றி படுத்து கிடந்தான்
ஈர உடல்.. வெறும் ஜட்டி மட்டும் போட்டு இருந்தான்..
ஐயோ.. என் புள்ள.. என்று நளினி கதறி கொண்டு ராஜாராமன் உடல் மேல் விழுந்து அழுது ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்
வனிதாவுக்கும் ரோகிணிக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை
அவசரமாக அவர்கள் மகன்கள் ரகுபதியும்.. ராகவனும் உயிரோடு இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள்..
ரகுபதியும் ராகவனும் ஈர உடலுடன் ஜட்டியுடன் ராஜாராமன் உடம்புக்கு அருகில் ஈராம் சொட்ட சொட்ட சோகமாக அழுது கொண்டு நின்றுகொண்டு இருந்தார்கள்
அப்பாடா.. நம்ம புள்ளைங்க உயிரோட இருக்கானுங்க.. என்று ரோகிணியும் வனிதாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..