18-05-2023, 01:24 PM
(16-05-2023, 09:43 AM)Vandanavishnu0007a Wrote: இப்போ நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறேன் என்று ஆரம்பித்தாள் வனிதா
என்ன விஷயம் வனிதா என்று ஒரே நேரத்தில் ரோகிணியும் நளினியும் அவளை பார்த்தார்கள்
நம்ம மூணு பசங்களை பத்திய விஷயம்தான்
எதுக்காக அவனுங்களை ஸ்கூல் ஹாஸ்டல்ல விட்டு மெமோ கொடுத்து விரட்டி விட்டாங்கன்னு நியாபகம் இருக்குல்ல
ஐயோ.. அதை இப்போ ஏன் நியாபக படுத்துற வனிதா.. மீன் குழம்பை நக்கி நக்கி உறிஞ்சியபடி சலிப்புடன் சொன்னாள் நளினி
ஆமாம் வனிதா.. நம்ம அதை எல்லாம் மறந்து மையிண்டு ரிலாக்ஸ் பண்ணத்தான் இப்போ இங்க வந்து இருக்கோம்.. அதைப்பற்றி இப்போ ஏன் பேசுற என்று ரோகிணியும் சொன்னாள்
ரிலாக்ஸ் பண்ணத்தான் வந்து இருக்கோம்.. ஒத்துக்குறேன்
ஆனா நம்ம வாழ்க்கை முழுவதும் நம்ம பசங்களை பத்தி கவலை படாம ரிலாக்ஸா இருக்கணும்னா இங்க நம்ம ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கணும்
ரிஸ்க்கா.. ரோகிணியும் நளினியும் வனிதாவை புரியாமல் பார்த்தார்கள்
ஆமா.. ரிஸ்க்தான்..
ரிஸ்க்க்ன்னு சொல்றதை விட அதை நம்ம ஒரு தியாகம்னு கூட சொல்லலாம்
என் புள்ளைக்காக என்ன ரிஸ்க் வேணாலும் எடுக்க நான் தயாரா இருக்கேன் வனிதா
நளினி நண்டு கிரேவியை வெள்ளை சோற்றில் ஊற்றி பிசைந்தடித்தபடி சொன்னாள்
அவள் ஒரு தீனி பண்டாரமாக இருந்தாலும் தன் தாய் பாசத்தில் அப்படி முந்திக்கொண்டு சொன்னது வனிதாவுக்கும் ரோஹிணிக்கும் ரொம்ப பிடித்து இருந்தது
நானும் என்ன தியாகம் வேணாலும் பண்ண தயாரா இருக்கேன் வனிதா
ரோகினி ஒரு சின்ன ஆப்பிள் துண்டை ஸ்பார்க் ஸ்பூனில் குத்தி தன் வாயில் போட்டு மென்றபடி சொன்னாள்
நம்ம மகனுங்க அந்த ஹாஸ்டல்ல ஒரு பொம்பளைய கூட்டிட்டு வந்து தப்பு பண்ணானுங்கன்னு அந்த வார்டன் கூத்தபிரான் காம்ப்ளைண்டு பண்ணான்ல
நம்ம பசங்க தப்பு பன்னங்களா தப்பு பண்ணலியான்றது இப்போ நமக்கு முக்கியம் இல்ல
அதை ஆராய்ச்சி பண்ற அளவுக்கு நேரமும் இல்ல
ஆனா அந்த மாதிரி தப்ப நம்ம பசங்க இனிமே எதிர்காலத்துல பண்ணிடாம இருக்க என்கிட்டே ஒரு திட்டம் இருக்கு
வனிதா சொல்ல சொல்ல நளினியும் ரோகிணியும் அவள் சொல்வதையே ரொம்ப கவனமாக கேட்க ஆரம்பிர்த்தார்கள்