12-05-2023, 06:01 PM
(12-05-2023, 12:05 AM)Vandanavishnu0007a Wrote: அந்த ரவுடி வந்தனா அம்மா என் பின்னாடியே துரத்தி கொண்டு ஓடி வந்தாள்
நான் உட்டடித்து சந்து பொந்தெல்லாம் ஓடினேன்
ஒரு சந்து திரும்பும் போது ஒரு கார் தனியாக நின்று கொண்டு இருந்தது
அப்போதுதான் அந்த கார் டிக்கியில் இருந்து ஏதோ பொருட்களை எடுத்து விட்டு டிக்கியை மூடாமல் மறந்து போய் விட்டார்கள் போலும்
அந்த கார் டிக்கி திறந்தே இருந்தது
நான் சட்ரென்று அந்த கார் டிக்கியில் ஏறி படுத்து கொண்டு டிக்கியை உள் பக்கம் மூடி கொண்டேன்
உள்ளே செம இருட்டாக இருந்தது
ரவுடி வந்தனா அம்மா நான் ஒளிந்து இருந்த கார் டிக்கி பக்கம் ஓடி வந்து நின்றது போல தோன்றியது
இந்த பக்கம்தானே அந்த பயல் ஓடி வந்தான்
எங்கே போனான் என்று அந்த ரவுடி வந்தனா அம்மா தானாக தனக்குள் முணுமுணுத்தது உள்ளே இருந்த எனக்கு தெளியாவக கேட்டது
ஏங்க.. இந்த பக்கம் ஒரு பொடி பயல் ஓடி வந்தத பாத்தீங்களா
ரவுடி வந்தனா அம்மா அங்கேயே காருகில் நின்று யாரிடமோ என்னை பற்றி விசாரிக்கும் சத்தம் எனக்கு கேட்டது
சின்ன பையனா.. ஆள் எப்படி இருப்பான்.. என்ன டிரஸ் போட்டு இருந்தான்
புதுக்குரல் ஒன்று கேட்டது
கல்யாண பட்டு வேஷ்டி சட்டைல இருந்தாங்க
இன்னைக்குதான் என் அக்காவுக்கும் அந்த சின்ன பயலுக்கும் கல்யாணம் ஆச்சி..
பர்ஸ்ட் நைட் நடந்துட்டு இருக்கும் போது பாதியிலேயே ரூம் விட்டு ஓடி வந்துட்டாங்க..
ரவுடி வந்தனா அம்மாவின் குரல் விளக்கம் அளித்தது
ஓ என்னை ஊம்பியவளின் உடன் பிறந்த பிறப்பா இந்த ரவுடி வந்தனா என்று அறிந்து கொண்டேன்
இல்லங்க.. நான் யாரையும் நீங்க சொல்ற அடையாளத்துல பார்க்கல
புது குரல் பதில் அளித்தது