02-05-2023, 03:41 PM
அம்மா அப்பா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி.. என்ற ஒரு பெரிய குடும்பத்தையே விட்டுவிட்டு நெய்வேலியில் தனியாக தங்கி வேலை பார்ப்பது அவனுக்கு ஆரம்பத்தில் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது..
15 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் நைட் பஸ் ஏறி விடுவான்..
விடியங்காத்தால வீட்டுக்கு போய் விடுவான்..
அந்த 15 நாள் நெய்வேலியில் நடந்த கதைகளை விடிய விடிய அந்த குடும்பமே உக்காந்து கொட்ட கொட்ட விழித்து கொண்டு கேட்டுக்கொண்டு இருக்கும்..
அப்போது ஆனந்த் வினோத் எல்லாம் சிறுவர்கள்..
விஷ்ணு சொல்லும் அந்த கற்பனை கலந்த நெய்வேலி கதைகளை ஆ என்று வாய் பிளந்து கேட்டு கொண்டு இருப்பார்கள்..
பன்ரொட்டியில் இறங்கி 2 பெரிய பெரிய பலாப்பழங்கள் வாங்கிக்கொள்வான்..
10 கிலோ முந்திரி பாக்கெட் வாங்கிக்கொள்வான்..
அவை இரண்டும் நெய்வேலி பன்ரொட்டியில் ரொம்ப ரொம்ப சீப்பு..
சொல்லப்போனால் நெய்வேலி தெருக்களில் அவைகள் எல்லாம் மரத்தில் இருந்து ரொம்ப அனாவசியமாக கீழே தரையில் விழுந்த கிடைக்கும்..
அதை பொருக்கி எடுத்து தின்ன கூட அங்கே ஆள் இருக்க மாட்டார்கள்
காரணம்.. அங்கே எல்லோர் வீட்டிலும்.. முந்திரி மரம் அல்லது தோப்பு இருக்கும்..
பலாப்பழத்துக்கு பஞ்சமே இருக்காது.. அதுவும் வீட்டுக்கு வீடு மரத்தில் தரையை தொடும் அளவிற்கு தொங்கும்
15 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் நைட் பஸ் ஏறி விடுவான்..
விடியங்காத்தால வீட்டுக்கு போய் விடுவான்..
அந்த 15 நாள் நெய்வேலியில் நடந்த கதைகளை விடிய விடிய அந்த குடும்பமே உக்காந்து கொட்ட கொட்ட விழித்து கொண்டு கேட்டுக்கொண்டு இருக்கும்..
அப்போது ஆனந்த் வினோத் எல்லாம் சிறுவர்கள்..
விஷ்ணு சொல்லும் அந்த கற்பனை கலந்த நெய்வேலி கதைகளை ஆ என்று வாய் பிளந்து கேட்டு கொண்டு இருப்பார்கள்..
பன்ரொட்டியில் இறங்கி 2 பெரிய பெரிய பலாப்பழங்கள் வாங்கிக்கொள்வான்..
10 கிலோ முந்திரி பாக்கெட் வாங்கிக்கொள்வான்..
அவை இரண்டும் நெய்வேலி பன்ரொட்டியில் ரொம்ப ரொம்ப சீப்பு..
சொல்லப்போனால் நெய்வேலி தெருக்களில் அவைகள் எல்லாம் மரத்தில் இருந்து ரொம்ப அனாவசியமாக கீழே தரையில் விழுந்த கிடைக்கும்..
அதை பொருக்கி எடுத்து தின்ன கூட அங்கே ஆள் இருக்க மாட்டார்கள்
காரணம்.. அங்கே எல்லோர் வீட்டிலும்.. முந்திரி மரம் அல்லது தோப்பு இருக்கும்..
பலாப்பழத்துக்கு பஞ்சமே இருக்காது.. அதுவும் வீட்டுக்கு வீடு மரத்தில் தரையை தொடும் அளவிற்கு தொங்கும்