Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..

சுகந்தி ஆண்ட்டி காலுக்கடியில் படுத்திருந்த விஷ்ணு ஒரு போர்வைக்குள் சுருண்டு இருந்தான் 

தன் மேலேயும் ஒரு போர்வை போர்த்தி படுக்க வைத்து இருந்தாள் சுகந்தி ஆண்ட்டி.. 

ஆனால் ஆனந்தும் அவளும் ஒரே போர்வைக்குள் படுத்து இருந்தார்கள்.. 

அதை பார்த்ததும் வினோத் காதுகளில் மீண்டும் புகை வந்தது.. 

அதென்ன.. ஆனந்த் கூட மட்டும் சுகந்தி ஆண்ட்டி ஒரே போர்வைல படுத்து இருக்காங்க.. என்று பொறாமை கொண்டான் 

அவனுக்கு போர்த்தி விட்டு இருந்த போர்வையை விளக்கினான் 

கோபத்தில் கட்டிலுக்கு கீழ் தூக்கி வீசி எறிந்தான் 

நைசாக மெல்ல சுகந்தி ஆண்ட்டி போர்த்தி இருந்த போர்வையை தன் பக்கமாக இழுத்தான்.. 

இப்போது போர்வை அவனையும் சுகந்தி ஆண்ட்டியையும் போர்த்தியபடி இருந்தது.. 

ஆனந்த் குளிரில் நடுங்க ஆரம்பித்தான்.. 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 12-03-2023, 07:47 PM



Users browsing this thread: 9 Guest(s)