Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..

நோ.. நோ.. டவலை அவுத்துடாதீங்க.. என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டு கத்தினான் வினோத்.. 

டேய்.. டேய்.. வினோத் என்ன ஆச்சி.. ஏன் கத்துற.. என்று சுகந்தி ஆண்ட்டி தன்னுடைய பிளாஷ் பேக்கில் இருந்து வெளியே வந்து தன் அருகில் படுத்து இருந்த வினோத்தை தட்டி எழுப்பினாள் 

ஆண்ட்டி.. நீங்க அந்த டவலை அவுத்து இருக்க கூடாது.. என்று இன்னும் கண்களை இறுக்கி மூடி கற்பனையில் அவர்கள் மூவரும் பாத்ரூமில் ஷவருக்கு அடியில் நிற்பதை கண்களுக்குள் கொண்டு வந்து பார்த்து கொண்டு இருந்தான் வினோத்.. 

டேய் டேய் வினோத்.. கண்ணை திற.. என்று அவன் கன்னத்தில் தட்டி எழுப்பினாள் சுகந்தி ஆண்ட்டி 

வினோத் கண்களை மெல்ல திறந்தான்.. 

ஆண்ட்டி நீங்க உங்க டவலை அவுத்து இருக்க கூடாது.. என்றான் அவளை பார்த்து.. 

என்ன டவல்.. எதுக்கு நான் அவுக்கணும்.. என்று புரியாமல் கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி 

பாத்ரூம்ல ஷவர்க்கு அடியில நின்னு டவல் கட்டி இருந்தீங்களே.. 

டேய் டேய்.. உன் கண்றாவி கற்பனையை கொஞ்சம் நிறுத்துறியா.. 

புள்ளைங்க ரெண்டும் அழகா பாத்ரூம் போய் தானா குளிச்சிட்டு வந்ததுங்க.. 

நானும் அதுக்கு அப்புறம் போய் குளிச்சிட்டு வந்து சின்னதா ஒரு நைட் சமையல் பண்ணி ஆனந்துக்கும் விஷ்ணுவுக்கும் ஊட்டி விட்டுட்டு இருந்தேன்.. 

அப்போதான் நீ எண்ணெய் கடைல இருந்து திரும்பி வந்த.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி.. 
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 10-03-2023, 05:33 PM



Users browsing this thread: 12 Guest(s)