Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
படுக்கையில் சுகந்தி ஆண்ட்டி அமர்ந்து இருந்தாள் 

அவள் இடது பக்கம் விஷ்ணு அமர்ந்திருந்தான் 

வலது பக்கம் ஆனந்த் அமர்ந்து இருந்தான் 

இருவருக்கும் சோறு ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தாள் சுகந்தி ஆண்ட்டி 

எதையோ எதிர் பார்த்து ஆத்திரத்துடன் பெட் ரூம் வந்து எட்டி பார்த்த வினோத் இந்த காட்சியை பார்த்து நொந்து போனான் 

சுகந்தி ஆண்ட்டி புடவையில் இருந்தாள் 

ஆனந்தும் விஷ்ணுவும் வேறு உடையில் இருந்தார்கள் 

ஒன்றும் புரியாமல் வினோத் முழித்தான் 

வாடா வினோத்.. 

நீயும் வந்து ஊட்டிக்கோ.. ஆ காட்டு.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி புன்னகைத்தபடி
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 26-02-2023, 03:19 PM



Users browsing this thread: 8 Guest(s)