Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#73

விஜயவர்மன் எப்படியும் இன்று இரவு அந்தப்புரம் வரமாட்டன் என்று அவளுக்கு தெரியும்.. 

மானிடா.. எனக்கு ஒரு உபகாரம் செய்ய முடியுமா.. என்று வினோத் கண்களை பார்த்து கேட்டாள் 

சொல்லுங்கள் மகாராணி.. உங்கள் அழகுக்கு அடிமை நான்.. 

மகாராணி கட்டளையிட்டால் இந்த அடிமை மானிடன் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராய் உள்ளேன்.. என் உயிர் வேண்டுமா.. கேளுங்கள்.. அவள் முன்பு பணிந்து குனிந்து கேட்டான்.. 

அவனுடைய பணிவான பேச்சும்.. அன்பான வார்த்தையும் அவளை மிகவும் கவர்ந்து விட்டது.. 

எனக்கு உன் உயிர் தான் வேண்டும்.. உன் மூலமாக எனக்கு ஒரு உயிர் வேண்டும்.. 

வினோத் அவளை புரியாமல் பார்த்தான் 

எனக்கு ஒரு வாரிசு வேண்டும் வினோத் மானிடா.. ஆனால் எனக்கு அந்த வாரிசு விஜயவர்ம மகாராஜாவால் உருவாக கூடாது.. 

உன் மூலமாக எனக்கு அந்த வாரிசு உயிர் பெற வேண்டும்.. முடியுமா.. என்று தலைகுனிந்து வேகமும் பயமும் கலந்து கேட்டாள் சங்கீதா தேவி 

முடியுமாகா..? கரும்பு தின்ன கூலியா சங்கி.. என்று சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் கூவினான்.. துள்ளி குத்திதான் வினோத் 

என்ன கரும்பு.. என்ன கூலியா.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே மானிடா.. என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் 
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 25-02-2023, 11:25 AM



Users browsing this thread: 2 Guest(s)