Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
அண்ணாச்சி.. சீக்கிரம் எண்ணெயை குடுங்க.. என்று அவர் கையில் இருந்து இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டை பிடுங்கி கொண்டு ஓடினான் வேட்டையன் வினோத் 

டொகடொக் டொகடொக் டொகடொக்.. என்று மீண்டும் வாயிலேயே குதிரை சத்தம் கொடுத்து கொண்டு சுகந்தி ஆண்ட்டி வீட்டை நோக்கி குதிரையில் போவது போல துள்ளி துள்ளி குத்தித்து ஓடினான் 

சுகந்தி ஆண்ட்டி வீட்டை அடைந்தான் 

வேட்டையன் மகாராஜா பராக் பராக் பராக்.. என்று அவனே வாசலில் நின்று சத்தம் கொடுத்தான் 

ம்ம்ஹ்ஹ் ம்ம்ஹ்ஹ் ம்ம்ஹ்ஹ்.. என்று வேட்டையன் நாய் மூச்சிரைக்கும் சந்தம் வந்தது 

அந்த மூச்சிரைக்கும் சத்தம் வினோத்திடம் இருந்துதான் வந்தது  

அவன் ஓடி வந்ததால் நாய்க்கு மூச்சு வாங்குவது போல அவனுக்கு வாங்கியது 

உள்ளே போனான் 

வீடே அமைதியாக இருந்தது 

ஹாலில் யாரும் இல்லை.. ஆனால் ஆனந்த் போட்டு இருந்த வினித் முண்டம் ட்ரெஸ்ஸும் சந்திரமுகி எண்ணெய் படிந்த ட்ரெஸ்ஸும் சுகந்தி ஆண்ட்டியின் உள்ளாடைகள் எல்லாம் ஹால் முழுவதும் அவுத்து போட்டு அங்கும் இங்கும் சிதறி கிடந்தது
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 23-02-2023, 07:46 AM



Users browsing this thread: 19 Guest(s)