19-02-2023, 08:51 AM
உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா..
உங்க அண்ணன் மட்டும் உயிரோட இருந்திருந்தார்னா.. எவ்ளோ சந்தோஷப்பட்டு இருப்பாரு.. அதுக்கு அவர் கொடுத்து வைக்கல.. என்று பிந்து அண்ணி சோகமாக சந்தோஷப்பட்டாள்
குவா.. குவா.. என்று அப்போது உள் ரூமில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது..
அண்ணி குழந்தை அழுது.. என்று ஆனந்த் சொன்னான்..
பிந்து அண்ணி உள் ரூம் சென்று தொட்டிலில் படுத்து அழுது கொண்டு இருந்த குழந்தையை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்தாள்
கைக்குழந்தை..
மதியம்தான் முழுசா பால் குடுத்து தூங்கவச்சேன்.. திரும்ப பசில எழுந்துட்டான் போல.. என்று சொன்ன பிந்து அண்ணி.. எங்கள் முன்னால் தரையில் சம்மணங்கால் போட்டு அமர்ந்தாள்
அண்ணி.. என்ன கீழ உக்காந்துடீங்க.. நீங்களும் சோபால உக்காருங்க.. என்று எதிர் சோபாவை காட்டினான் வினோத்..
இல்ல வினோத்.. தரைல உக்காந்தா தான் பால் கொடுக்க ஈஸியா இருக்கும்.. என்று அவர்களை பார்த்து சொன்னாள் பிந்து அண்ணி
என்னது எங்க முன்னாடி அண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்போகிறாளா.. என்று வினோத்தும் ஆனந்தும் ஒருத்தரை ஒருத்தர் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டார்கள்