15-02-2023, 06:13 PM
எனக்கும் இட்லி போதும்.. என்றாள் நளினி
எனக்கு முறுவல் தோசை.. என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டாள் ரோகினி
ராஜாராமன் சரியாக சாப்பிடவில்லை
நளினி தன் மகன் ராஜாராமனுக்கு பக்கத்தில் அமர்மத்து ஊட்டி விட்டாள்
அதை பார்த்து ராகவனும் ரகுபதியும் கேலி செய்து சிரித்தார்கள்
இதோபாருடா.. பச்சை குழந்தைக்கு அவங்க அம்மா ஊட்டி விடுறதை.. என்றான் ரகுபதி
விட்டா ராஜாராமனை நளினி அம்மா அவங்க மடிலேயே தூக்கி வச்சி ஊட்டினாலும் ஊட்டுவாங்க போலடா.. என்று நக்கலடித்தான் ராகவன்
என் புள்ள எனக்கு எப்போதும் குழந்தைதான்.. நீ சாப்பிடுடா கண்ணு.. என்று நளினி ராஜாராமனுக்கு மேலும் மேலும் ஊட்டி விட்டாள்
ஹப்ப்ப்.. ஹாப்ப்ப்.. என்று தலைக்கு போரை ஏறி தும்பினான் ராஜாராமன்
இந்தாடா.. தண்ணி குடி.. தண்ணி குடி.. என்று அவன் வாய்க்கு அருகில் தண்ணீர் டம்பளரை கொண்டு போனாள் நளினி
எனக்கு முறுவல் தோசை.. என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டாள் ரோகினி
ராஜாராமன் சரியாக சாப்பிடவில்லை
நளினி தன் மகன் ராஜாராமனுக்கு பக்கத்தில் அமர்மத்து ஊட்டி விட்டாள்
அதை பார்த்து ராகவனும் ரகுபதியும் கேலி செய்து சிரித்தார்கள்
இதோபாருடா.. பச்சை குழந்தைக்கு அவங்க அம்மா ஊட்டி விடுறதை.. என்றான் ரகுபதி
விட்டா ராஜாராமனை நளினி அம்மா அவங்க மடிலேயே தூக்கி வச்சி ஊட்டினாலும் ஊட்டுவாங்க போலடா.. என்று நக்கலடித்தான் ராகவன்
என் புள்ள எனக்கு எப்போதும் குழந்தைதான்.. நீ சாப்பிடுடா கண்ணு.. என்று நளினி ராஜாராமனுக்கு மேலும் மேலும் ஊட்டி விட்டாள்
ஹப்ப்ப்.. ஹாப்ப்ப்.. என்று தலைக்கு போரை ஏறி தும்பினான் ராஜாராமன்
இந்தாடா.. தண்ணி குடி.. தண்ணி குடி.. என்று அவன் வாய்க்கு அருகில் தண்ணீர் டம்பளரை கொண்டு போனாள் நளினி