Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#55
தன் கணவன் குருகுல முனிவன் ஒரு முறை தன் மாணவி இப்படித்தான் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தபோது அவள் வாயோடு வாய் வைத்து மூச்சு காற்றை ஊதி அவள் உயிரை காப்பாற்றினார் 

இப்போது தன் முன்னே பேச்சு மூச்சு இன்றி மல்லாந்து படுத்து இருக்கும் மானிட உருவம் ஆனந்தை பார்த்தாள் 

அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள் 

அவன் தலையை அவள் மடியில் தூக்கி வைத்தாள் 

மெல்ல அவன் முகத்துக்கு நேராக குனிந்தாள் 

ஆனந்தின் உதட்டோடு அவள் அழகிய உதட்டை பொருத்தினாள் 

இச்சி இச்சி.. என்று இரண்டு மூன்று முத்தம் கொடுத்து.. அப்படியே அவன் வாயோடு வாய் வைத்து உறிஞ்சினாள் 

ஆனந்த் வாயில் இருந்து தண்ணீர் அவள் வாய்க்குள் பீச்சி பீச்சி அடித்தது 

அவன் வாயில் இருந்த தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி பாறை மீது துப்பினாள் 

இரண்டு மூன்று முறை அவன் வாயோடு வாய் வைத்து உறிஞ்சி உறிஞ்சி தண்ணீரை வெளியே துப்பினாள்
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 10-02-2023, 03:37 PM



Users browsing this thread: 16 Guest(s)