Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
ஏன்டியம்மா.. நீ தான் சுகந்தியா.. என்று கேட்டான் சிவசங்கர் மாஸ்டர் குரலில்.. மாடுலேஷன் கூட அப்படியே இருந்தது 

ஆமாம் மாஸ்டர்.. என்று சிரித்து கொண்டே சொன்னாள் சுகந்தி ஆண்ட்டி 

டேய் ஆச்சு அசல் சிவசங்கர் மாஸ்டர் மாதிரியே இருக்காடா.. என்று சொல்லி சிரித்தாள் 

பெரியவாள.. வாடா போடா போட்டு பேசப்படாதுடி சுகந்தி.. 

நான் உன்னோட டான்ஸ் மாஸ்டர் 

உனக்கு டான்ஸ் கத்துகுடுக்க வந்த குரு.. என்றான் வினோத் ஒரு மாதிரியாக ஐஸ் வாய்ஸில் 

சுகந்தி ஆண்ட்டி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டாள் 

இருந்தாலும் வினோத் தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி.. கண்களில் நளினம் காண்பித்து.. குரலில் பொட்டை தன்மை கொண்டு வந்து பேசியதை பார்க்க பார்க்க அடக்க முடியாத சிரிப்பு வந்தது 

வாடி.. என் கால்ல விழுந்து குரு நமஸ்காரம் பண்ணிக்க.. என்று சொல்லி வினோத் தன் உடலை நெளித்து கொண்டே ஒரு காலை முன்பக்கம் நீட்டி காட்டினான் 

சுகந்தி ஆண்ட்டி சிரிப்பை அடக்கி கொண்டே வினோத் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 07-02-2023, 03:22 PM



Users browsing this thread: 19 Guest(s)