Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
சுகந்தி ஆண்ட்டி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் 

கையில் காப்பி கப் இருந்தது 

இந்தாங்க.. நீங்க கேட்ட காப்பி.. என்று ஆனந்த் கையில் கப்பை கொடுத்து விட்டு அவன் அருகில் ஓட்டினது போல அமர்ந்தாள் 

ஆனந்த்தின் ஈர உடலும்.. சுகந்தி ஆண்ட்டியின் சூடான உடலும் ஒட்டி அமர்ந்து இருப்பதை பார்க்க பார்க்க வினோத்துக்கு உள்ளுக்குள் எரிந்தது 

டேய் டேய்.. கொஞ்சமாவது தள்ளி உக்காருடா.. என்று அவன் மயிண்டு வாய்ஸில் உறுமினான் 

ஆனால் வார்த்தைகள் வெளியே வரவில்லை 

என்னடி இது புது பழக்கம்.. என்று சுகந்தி ஆண்ட்டியின் தொடைகளை கிள்ளினான் ஆனந்த் 

ஐயோ... என்ன புது பழக்கம்ங்க..? கிள்ளாதீங்க.. வலிக்குது.. ன்னு கொஞ்சலாய் செக்சியாய் சொன்னாள் சுகந்தி ஆண்ட்டி 

நீ சிப் பண்ணி எச்சி பண்ணி தராம என்னைக்குடி நான் நீ குடுத்த காப்பிய குடிச்சி இருக்கேன்.. என்று ஆனந்த் கோபித்து கொண்டான் 

அதை கேட்டு சுமதி ஆண்ட்டியே கொஞ்சம் முகம் மாறினாள்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 28-01-2023, 10:40 PM



Users browsing this thread: 13 Guest(s)