26-01-2023, 10:43 PM
அவர் சொல்லி முடிப்பதற்குள் பளார் பளார் என்று ராஜாராமன் கன்னத்தில் அரை விழுந்தது...
அவன் அம்மா நளினி.. அவனை சாராமாரியாக அரையத்துவங்கினாள்
படிக்க அனுப்பிச்சா.. என்னடா பண்ணி வச்சி இருக்க..
இந்த விஷயம் உன் அப்பா ராமராஜனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்..
உன்னையும் கொன்னு போட்டுடுவாரு.. என்னடி புள்ளை வளர்த்து இருக்கன்னு.. என்னையும் கொன்னு போட்டுடுவாருடா
பளார் பளார்.. ராஜாராமன் கன்னத்தில் இன்னும் அரைகள் விழுந்தன..
நளினி கொஞ்சம் அடிக்கிறதை நிறுத்துறீங்களா.. என்று வனிதாதான் நளினி கையை பிடித்து தடுத்தாள்
என் மானமே போச்சுங்க வனிதா..
இவனை இங்கேயே வெட்டி புதைக்கணும்..
தேவடியா பொம்பளைய ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு வந்ததுமில்லாம.. என் ஸ்தானத்துல.. ஒரு அம்மானு சொல்லி இந்த நாய் ரூம்ல தங்க வச்சி இருக்கான் பாருங்க.. என்று நளினி அழுகையும் ஆத்திரமுமாக வணிதாவிடம் முறையிட்டாள்