22-01-2023, 07:28 PM
அதை கேட்டு கூத்தபிரான் கொஞ்சம் அமைதியானார்
6 போரையும் வரிசையாக தனக்கு முன்னால் நிக்கவைத்தார்
ரகுபதி ரோகினி அம்மா மகன் ஜோடி நின்றார்கள்
ராகவன் வனிதா அம்மா மகன் ஜோடி நின்றார்கள்
ராஜாராமன் நளினி அம்மா மகன் ஜோடி நின்றார்கள்
உங்க 3 மகன்களும் என்ன காரியம் பண்ணி இருக்காங்க தெரியுமா என்று கத்த ஆரம்பித்தார்
வனிதா அவரை கையமர்த்தினாள்..
சார் எடுத்தோன கத்துற வேலையெல்லாம் வச்சிக்காதிங்க..
எங்க பசங்க என்ன தப்பு பண்ணாங்கன்னு சொல்லுங்க.. பைனோ இல்ல மன்னிப்பு கடிதமோ குடுத்துட்டு போறோம்..
சின்ன பசங்கன்னா தப்பு பண்ணத்தான் செய்வாங்க.. என்றாள் ராகவனின் அம்மா வனிதா