21-01-2023, 10:40 AM
மன்மதன் படித்து பெரிய அறிவாளியாக வளர்ந்தான்..
லண்டனில் இருந்து தன்னுடைய படிப்பை முடித்து இந்தியாவுக்கு திரும்புகிறான்..
ஆனால் அவனுடைய அப்பா ஓமக்குச்சி நரசிம்மண்ணின் தம்பி வேணுகோபால் மன்மதன் இந்தியா வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.
அவன் ஏர்போர்ட் வரும் வழியிலேயே அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தான்..
தன்னுடைய மகன் நாசருடன் சேர்ந்து அந்த சதித்திட்டத்தை போட ஆரம்பித்தான்
மன்மதன் கார் மீனம்பாக்கம் ஏர்போர்ட் டில் இருந்து தன்னுடைய பங்களா நோக்கி விரைந்து வந்துகொண்டு இருந்தது
அப்போது சார் சார்... லிப்ட் பிளீஸ்.. என்று ஒரு பெண் சிகப்பு புடவை கட்டி கை காட்டினாள்
அந்த பெண் பார்க்க அந்த காலத்தில் இருந்த குஷ்பூ மாதிரி கும்மென்று இருந்தாள்
மன்மதன் உடனே அவள் அழகில் மயங்கி காரை நிறுத்தினான்..
சார் என்னை இந்த அட்ரஸ் ல டிராப் பண்ண முடியுமா என்று கேட்டாள்