Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#34
விஜயபுரியின் பட்டது அரசி.. சங்கீதா தேவி தன்னுடைய அந்தப்புர அரண்மனைக்குள் நுழைந்தாள் 

அவளுடைய அழகிய மஞ்சம் பூக்களால் தூவி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது 

என்னதான் தினம் தினம் இப்படி மஞ்சணையை பூக்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்து வைத்து இருந்தாலும் 

ஒருநாள் கூட விஜயபுரி சாம்ராஜ்யத்தின் மன்னன்.. மாமன்னன் விஜயவர்மன் ஒருநாளும் இந்த பக்கம் வந்தது கிடையாது 

எப்போது பார்த்தாலும் ஒவ்வொரு இரவும் அந்நாட்டு வேசி ரஞ்சிதத்தை தேடி சென்று விடுவான் 

விடிய விடிய ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. என்று அவள் பின்னாடியே உலாவி கொண்டு இருப்பான் 

தினம் தினம் சங்கீத தேவி விரகதாபத்தில் விக்கித்து கொண்டு இருப்பாள் 

என்னவிக்கித்து என்ன.. பண்ண.. என்று நொந்துகொண்டு அந்த மலர் மஞ்சத்தில் மல்லாக்க போய் விழுந்தாள் 

கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் என்ற குறட்டை சத்தம் 

பதறி அடித்து எழுத்தாள்  சங்கீதா தேவி
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 21-01-2023, 09:38 AM



Users browsing this thread: 12 Guest(s)