Thread Rating:
  • 3 Vote(s) - 4.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
#88
தனக்கும் கோபாலுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தால் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து பொங்க வைப்பதாக வந்தனா வேண்டி இருந்தாள் 

பொங்கல் வைக்க எல்லா ஏற்பாடும் தடபுடலாக கோயில் முன்பாக நடந்து கொண்டு இருந்தது 

கலர் கலராய் பொங்க பானைகள் 

மேலே தோரணங்கள்..

மஞ்சள் கரும்பு.. என மங்கள பொருட்கள் நிறைந்து இருந்தது 

பெரியம்மாவும் மலேசியா அண்ணியும் அடுப்பை பற்றவைக்க விறகுகள் எடுத்து அடிக்கி வைத்து கொண்டு இருந்தார்கள் 

சித்தப்பா சுள்ளி பொருக்கி கொண்டு வந்து கொடுத்தார் 

பெரியம்மா வந்தனாவிடம் ஒரு குடத்தை கொடுத்து.. வந்தனா.. பக்கத்துல இருக்க ஆத்துக்கு போய் தண்ணி எடுத்துட்டு வாம்மா.. என்று சொல்லி அனுப்பினாள் 

வந்தனா தன்னுடைய அழகிய இடுப்பு மடிப்பில் குடத்தை வைத்துக்கொண்டு ஆற்று கரை பக்கமாக அன்னநடை நடந்து சென்றாள் 

அவள் பின்பக்க நடை அழகை பார்த்தால் அவள் இடுப்பில் இருப்பது கூடமா.. இல்லை அவள் குலுங்கி அசைந்து ஆடும் குண்டிகள் கூடமா என்று எண்ணும் அளவிற்கு அவள் குண்டிகள் அழகாக குலுங்கியது 

வந்தனா குடத்தை எடுத்து கொண்டு ஆற்று பக்கம் போனதும் 

சரசரவென்று பொங்க வைக்கும் செட்டிங்ஸ் வேகவேகமாக மாறியது 

முன்பு ஐயர் விஷ்ணு கையில் கொடுத்த கோபாலின் அஸ்தி பானை அவன் கையில் கொடுக்கப்பட்டது 

ஐயர் திதி மந்திரத்தை வேகவேகமாக சொல்ல ஆரம்பித்தார்

வந்தனா வந்து விட போகிறாள்.. என்று நொடிக்கு ஒருமுறை அவள் போன திசையை நோக்கி திரும்பி திரும்பி பார்த்து கொண்டே மந்திரத்தை அவசர அவசரமாக சொல்ல துவங்கினார் 

சோற்று பிண்டத்தை எடுத்து ஒவ்வொரு உருண்டையாக விஷ்ணு கையில் கொடுத்து தண்ணீரில் கரைத்து கரைத்து காக்கைக்கு போட வைத்தார் 

கோபாலின் ஆத்மா ஷாந்தி அடைய மகன் விஷ்ணு தலைக்கு மொட்டை அடித்து கடைசி மந்திரத்தை சொல்லவேண்டும் என்று சொன்னார் 

விஷ்ணுவை ஒரு சின்ன மனக்கட்டையில் உக்கார வைத்தார்கள் 

சித்தாப்பா ஒரு பளபளக்கும் சவரன் கத்தியோடு விஷ்ணுவை நெருங்கினார் 

விஷ்ணு தலையில் அவர் சவரன் கத்தியை வைக்கவும் வந்தனா தண்ணீர் குடத்துடன் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது 

தன் புருஷன் கோபாலுக்குதான் தலையை மொட்டை அடிக்க போகிறார்கள் என்று நினைத்த வந்தனா அதிர்ந்தாள்

வந்தனாவின் இடுப்பில் இருந்த தண்ணீர் குடம் நழுவி கீழே விழுந்து உருண்டு ஓடியது 

தண்ணீர் சிதறி கொண்டே அந்த குடம் ஸ்லோ மோஷனில் உருண்டு உருண்டு வெகு நேரம் ஓடியது 

வந்தனா தன்னுடைய தலையில் கைகளை வைத்து கொண்டு மயக்கம் போட போக.. 

பெரியம்மாவும் டாக்டர் வசந்தியும் மீண்டும் உருட்டுக்கட்டையை கையில் எடுத்தார்கள்.. 

கோபத்தோடு வெகுண்டு எழுந்தார்கள் 

எத்தனை முறைடா.. ஒரே மாதிரி மொக்கை ஸீன் எழுதுவ.. என்று எழுத்தாளர் மண்டையில் மடார் மடார் என்று சராமாரியாக போட ஆரம்பித்தார்கள்

ஐயோ.. ஐயோ.. அடிக்காதீங்க.. சீக்கிரம் மேட்டர் ஸீன் எழுத ஆரம்பிக்கிறேன்.. என்று எழுதிய மொக்கை பக்கங்களை டெலிட் பண்ணிவிட்டு நேராக ஒரு  கில்மா ஸீனை எழுந்த துவங்கினார் கதாசிரியர்
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 29-11-2022, 10:40 PM



Users browsing this thread: 4 Guest(s)