Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
#10
விஷ்ணு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான்  

அவனுடைய அம்மா சுகந்தி ஓடி வந்து அவனை இறுக்கி கட்டி அனைத்து கொன்டாள் 

என்னடா விஷ்ணு.. ஆச்சி.. ஏன் அழுற.. உன் பிரண்ட்ஸ் யாராச்சும் உன்னை அடிச்சிட்டாங்களா.. என்று  பதட்டமாய் கேட்டாள் சுகந்தி அம்மா 

அம்மாவின் சூடான கொழுகொழு உடல் அரவணைப்பு விஷ்ணுவுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது 

இருந்தாலும் அவனால் அழுகையை அடக்க முடியவில்லை 

ஏண்டா செல்லம் அழுற.. சொல்லிட்டு அழுடா.. என்று அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து கேட்டாள் சுகந்தி அம்மா 

விஷ்ணு மேல் அவளுக்கு அளவு கடந்த பாசம்.. அன்பு.. அக்கறை  

காரணம் சுகந்திக்கும் அவள் கணவன் கோபாலுக்கும்  விஷ்ணு ஒரே செல்ல மகன் 

விஷ்ணு கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் கூட சுகந்தியாலும் கோபாலாலும் தாங்க முடியாது 

தேம்பி தேம்பி அழுதுகொண்டே ஸ்கூலில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் விஷ்ணு
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 21-10-2022, 05:23 PM



Users browsing this thread: 12 Guest(s)