Thriller ஒரு நாள் இரவில்!
#34
(01-07-2022, 11:20 PM)Ishitha Wrote: ஏர் போர்ட்டிலிருந்து வீடு வந்து சேர்ந்தார்கள்.
அப்பத்தா வீட்டு ஆட்களிடம் நலம் விசாரித்துவிட்டு ஜமீனிடம் வந்தாள் மகாலட்சுமி.

மகா ; அப்பா , ஏன் என்னை இங்க வர சொன்னீங்க?

ஜமீன் : உனக்கு கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை....

மகா : அப்பா... ஆரம்பிச்சிட்டீங்கலா? அதை பத்தி நானே கவலை படல...

ஜமீன் : நான் கவலைப்படுறேன்மா,ஒரே பொண்ணு, பேரனோ பேத்தியோ.. பாத்தாதானே எனக்கும் நிம்மதி. உன்னோட நம்ம வம்சம் முடிஞ்சிட கூடாதுமா... நம்ம வம்சம் விருத்தியடையனும்ல... உன் ஜாதகத்தை பார்த்தேன் உனக்கு குழந்தை பாக்கியம் இருக்கு. நம்ம குலதெய்வ கோவில்ல ஒரு சின்ன பரிகாரம் பன்னனும். அதுக்குத்தான் உன்ன இங்க வர சொன்னேன்.

மகா : அப்பா ... இது ஒரு காரணம்னு வர சொன்னியா? இந்த காலத்துலையும் ஜோசியம் ஜாதகம்னு நம்பிக்கிட்டு இருக்கீங்க?

ஜமீன் : நீ சின்ன பொண்ணுடா , உனக்கு எதும் தெரியாது. நீ போய் ரெஸ்ட் எடு. மாடில உன் ரூம் ரெடியா இருக்கு.

மகா: டாக்டரே குழந்தைக்கு வழியில்லைன்னு சொல்லிட்டாரு... இந்தாளு ஜாதகம் பரிகாரம்னு நம்ம பிராணத்தை வாங்குறாறு... (முனங்கி கொண்டே மாடி ஏறி தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாப்பாள் போட்டாள்)

ச்சே அடிக்கிற வெயிலில் இந்த சேலை ஒரு கேடு, சேலையை உறுவி எறிந்தாள்.
ஜாக்கெட் மற்றும் பாவாடையை கழற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக கழற்றி தூக்கி வீசினாள். பின்னால் கைவைத்து ப்ராவை கழற்ற போய் கழற்றாமல் யோசித்தாள். வேண்டாம். இந்த அப்பத்தா கிழவி எப்போ கதவை தட்டும்னு தெரியாது. அதனால இதை கழட்ட வேண்டாம் என முடிவு செய்து , ஏசி ஆன் செய்துவிட்டு ,அருகில் இருந்த கட்டிலில் வெறும் ப்ரா ஜட்டியுடன் பொத்தென விழுந்தாள்.
பயண கலைப்பில் வெறும் உள்ளாடையுடன் படுத்து உறங்கினாள்..

நேரம் ஓடியது. இரவு 9 மணி! அசதியில் ஆழ்ந்து தூங்கினாள்.இன்னும் எழவில்லை!!
கதவு தட்டும் சத்தம் கேட்டு மகா கண் விழித்தாள்.
ச்சே.. நிம்மதியா தூங்க கூட விடாமாட்டாங்க. கோவம் தலைக்கேற.. இதோ வரேன்... குரல் கொடுத்து கொண்டே தூக்க கலக்கத்தில் தன்னை மறந்த அந்த குடும்ப குத்து விளக்கு , ஊரின் மதிப்பிற்க்குறிய ஜமீன் வாரிசு வெறும் ப்ரா ஜட்டியோடு முலையும் குண்டியும் குழுங்க அறை கதவின் தாழ்ப்பாளை அகற்றி அறையின் கதவை திறக்கிறாள்....

-தொடரும்

Ishitha நண்பா வணக்கம் 


இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா 

மகாலட்சுமியின் குழந்தை இன்மையை பற்று ஜமீன் குறை கூறுவது ரொம்ப மோக்ஷம் நண்பா 

குலதெய்வம் கோயிலில் பரிகாரம் பற்றி கேள்வி பாத்ததும் தான் கதை சூடு பறக்குது நண்பா 

இந்த பரிகாரத்தை வைத்தே 1000 கதைகள் எழுதலாம் நண்பா 

சூப்பர் சூப்பர் நண்பா 

மகா ஜமீனை மனதுக்குள் திட்டு சலிப்படைவது சூப்பர் நண்பா 

மஹா புடவை ஜாக்கெட்டை கழற்றி வீசும் விதம் ரொம்ப ஹாட்டாக உள்ளது நண்பா 

கட்டிலில் வெறும் ப்ரா ஜட்டியுடன் படுப்பதை பார்த்த போது 

சமீபத்தில் வெளியான பாவ கதைகளில் வரும் அஞ்சலி ப்ரா ஜட்டியுடன் படுக்கும் காட்சி தான் எனக்கு கண்முன் வந்து நின்றது நண்பா 

சூப்பர் நண்பா 

மகா ஜட்டி ப்ரா சூப்பர் நண்பா 

ஐயோ கதைவை யார் நண்பா தட்டுனது.. 

மஹா பாட்டுக்கு வெறும் ப்ரா ஜட்டியுடன் சென்று திறக்க போகிறாள்.. 

செம சஸ்பென்ஸல கதையை பிரேக் பண்ணி இருக்கேங்க நண்பா 

சூப்பர் நண்பா 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் 
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள் இரவில்! - by Vandanavishnu0007a - 02-07-2022, 12:38 PM



Users browsing this thread: 4 Guest(s)