14-06-2022, 05:34 PM
(03-05-2022, 10:14 AM)Ramuraja Wrote: ராம் தினம் வீட்டின் பின் புறம் சாந்தியை கள்ளத்தனமாக பார்த்து ரசித்தான்.அவளும் ராமை மனதுக்குள் ரகசியமாக காதலித்தால்.நந்தினி ராமின் வீட்டுக்குள் எப்பொழுது வேண்டு மானாலும் வந்து செல்வாள்.அம்மா ராம்க்கு என்று செய்கின்ற பதார்த்தங்களை கொண்டு வந்து கொடுப்பாள்.ராமின் சித்தியுடனும் அண்ணியுடனும் நட்பாக பேசி அவர்கள் மனதில் நல்ல பெயர் எடுத்தாள்.
அந்த வருடம் ஊரில் ஒரு வார காலம் திருவிழா போட ஊர் பெரியவர்கள் முத்துசாமி தலைமையில் முடிவெடுத்து பந்தகால் நட்டார்கள்.முன்னலாம் ராம் அப்பா முத்துசாமியை எதிர்த்து ஏதாவது கேள்வி கேட்பார்.இப்ப அவர் இல்லாததால் முத்துசாமி சொல்லை எதிர்த்து பேச ஆளில்லை.
சாமி வீதியுலா பல்லாக்கு மாவிளக்கு கரகாட்டம் என்று ஊரே மகிழ்ச்சியில் இருந்தது.முத்துசமி வீட்டுக்கு அவரின் தங்கைகள் சாந்தியின் தங்கை என நிறய சொந்தங்கள் வந்து இருந்தார்கள்.
திருவிழா நிகழ்ச்சியில் ராம் எதிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.சாந்தி கூட கேட்டாள்.ஏன் தம்பி கோயில் பக்கமே பாக்க முடியலன்னு.அதற்க்கு ராம் மாமாதான் எல்லா காரியத்தையும் பாக்குறார்.நான் வேற வந்தா ஏதாவது ஏடகூடமா ஆகிடக்கூடாது அக்கான்னு சொல்ல சாந்தியும் மாமானும் மச்சினனும் விட்டுக்குடுத்து போன நல்லதுதான்னு சொல்லிட்டு போய்ட்டாள்.
Ramuraja நண்பா வணக்கம்
உங்கள் இந்த பதிவு மிக மிக அருமையாக உள்ளது நண்பா
பாரதிராஜாவுக்கு அடுத்து உங்கள் கதையில் தான் உண்மையான ஒரு கிராமத்தின் மனம் தென்படுகிறது நண்பா
வாழ்த்துக்கள்
ராம் சாந்தியை கள்ளத்தனமாக ரசிப்பது சூப்பர் நண்பா
சாந்தியை கரெக்ட் பண்ண.. அவளுடைய அம்மாவையும்.. அண்ணியையும் முதலில் கரேக் பண்ணுவது மிக மிக அருமை நண்பா
சாமி வீதி பல்லாக்கு எல்லாம் மண்மணக்கும் சமாச்சாரங்கள்..
அதை அப்படியே வெளிக்காட்டி இருக்கிறீர்கள் நண்பா
கோயில் திருவிழா களைகட்டுகிறது நண்பா
அடுத்தது என்ன நடக்க போகிறதோ.. என்று தெரிந்து கொள்ள மிக மிக ஆவலாக உள்ளது நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா பிளீஸ்
மீண்டும் எங்களது வாழ்த்துக்கள் நண்பா
நன்றி