02-01-2022, 09:14 AM
ஸ்ரீவித்யா மயக்கத்தில் இருந்தாள்
நர்ஸ்கள் எல்லாம் வேறு பக்கம் திரும்பி ஏதோ சிரித்து சிரித்து தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தார்கள்
அடியாள் மெல்ல மெல்ல ஸ்ரீவித்யா அருகில் சென்று நைசாக அந்த நாலு குழந்தைகளையும் தூக்கி கொண்டு தம்பி உசிலைமணியிடம் வந்தான்
பாஸ் இந்த குழந்தைகளை என்ன பண்றது என்று கேட்டான்
நாலு குழந்தைகளையும் கொன்னுடு என்று சொல்லி ஒரு சரக்கு பாட்டிலையும் ஒரு பணக்கட்டையும் அந்த அடியாள் பாக்கெட்டில் திணித்து விட்டு தம்பி உசிலைமணி கிளம்பினான்
அடியாள் அந்த நான்கு குழந்தைகளின் மூஞ்சையும் பார்த்தான்
ரொம்ப பாவமாக இருந்தது
இந்த குழந்தைகளை கொள்வதைவிட எங்கேயாவது தனி தனியாக பிரித்து போட்டு விடலாம் என்று ஐடியா பண்ணினான்
ஒரு குழந்தையை ஒரு காரின் பின் சீட்டில் போட்டுவிட்டான்
இன்னொரு குழந்தையை ஒரு கோயில் வாசலில் போட்டான்
இன்னொரு குழந்தையை ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டான்
இன்னொரு குழந்தையை தானே வளர்க்கலாம் என்று முடிவெடுத்தான்
பீச் ஹவுசில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய ஓமக்குச்சி நரசிம்மன் காரை எடுத்து கொண்டு கிளம்பினார்
அப்போது குவா குவா என்று பின் சீட்டில் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது
நர்ஸ்கள் எல்லாம் வேறு பக்கம் திரும்பி ஏதோ சிரித்து சிரித்து தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தார்கள்
அடியாள் மெல்ல மெல்ல ஸ்ரீவித்யா அருகில் சென்று நைசாக அந்த நாலு குழந்தைகளையும் தூக்கி கொண்டு தம்பி உசிலைமணியிடம் வந்தான்
பாஸ் இந்த குழந்தைகளை என்ன பண்றது என்று கேட்டான்
நாலு குழந்தைகளையும் கொன்னுடு என்று சொல்லி ஒரு சரக்கு பாட்டிலையும் ஒரு பணக்கட்டையும் அந்த அடியாள் பாக்கெட்டில் திணித்து விட்டு தம்பி உசிலைமணி கிளம்பினான்
அடியாள் அந்த நான்கு குழந்தைகளின் மூஞ்சையும் பார்த்தான்
ரொம்ப பாவமாக இருந்தது
இந்த குழந்தைகளை கொள்வதைவிட எங்கேயாவது தனி தனியாக பிரித்து போட்டு விடலாம் என்று ஐடியா பண்ணினான்
ஒரு குழந்தையை ஒரு காரின் பின் சீட்டில் போட்டுவிட்டான்
இன்னொரு குழந்தையை ஒரு கோயில் வாசலில் போட்டான்
இன்னொரு குழந்தையை ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டான்
இன்னொரு குழந்தையை தானே வளர்க்கலாம் என்று முடிவெடுத்தான்
பீச் ஹவுசில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய ஓமக்குச்சி நரசிம்மன் காரை எடுத்து கொண்டு கிளம்பினார்
அப்போது குவா குவா என்று பின் சீட்டில் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது