Adultery ஐஸ்வா்யா அண்ணியின் கதை By aishwaryaanni013 [Completed]
#21
@xossipyenjoy story over or yet to update since the title ஐஸ்வா்யா அண்ணியின் கதைகள் shows more stories
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(18-04-2019, 08:44 PM)manigopal Wrote: @xossipyenjoy story over or yet to update since the title ஐஸ்வா்யா அண்ணியின் கதைகள் shows more stories

Had only one story.. changed the title now.. If you have anymore.. please add on.
Reply
#23
Super bro
Like Reply
#24
Super
Like Reply
#25
very hot... nice narration... Thanks

Loving it
Like Reply
#26
semma
Like Reply
#27
Sema next update
Like Reply
#28
(01-07-2019, 12:34 PM)Murugan Wrote: Sema next update

இந்த கதை முடிந்து விட்டது நண்பா  :D
Reply
#29
இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் எழுந்தேன் எழுந்திரிக்கும் போதே என் மாமா டேய் சீக்கிரம் எழுந்து போய் குளிடா மணி 7.15 ஆகுது என்று கூறிவிட்டு சென்றார். (கதைக்கு செல்லும் முன் என்னை பற்றி கூறிவிடுகிறேன் என்பெயர்; கார்த்திக் அப்பா அம்மா இல்லாதவன் சிறுவயதில் இருந்தே மாமாவின் வளர்ப்பிள் வளந்தவன் BE படித்துவிட்டு எந்தவேலைக்கும் செல்லாமல் என் மாமாவின் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அவருக்கு உதவியாக இருக்கிறேன் இதோ என்னை எழுப்பிவிட்டு செல்கிறாரே அவர்தான் என் மாமா பெயர் ; நத்தகோபால் ) எழுந்து குளித்துவிட்டு கடைக்கு கிளம்ப தயாரானேன் அப்போது கார்த்தி இந்தா காபி குடிச்சிட்டு போ என்று என் அத்தை கூப்பிட்டார். அத்தையை பற்றி இங்கு கூறியாக வேண்டும்( அத்தையின் பெயர் ; ஐஸ்வர்யா பார்பதற்க்கு மிகவும் அழகாக இருப்பார் எங்கமாமாவுக்கும் அத்தைக்கும் திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிவிட்டது இவருக்கும் ஒரே குறை இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டுமே ஆனால் அந்த கவலையை எப்போதும் முகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்) அத்தை கொடுத்த காபியை குடித்துவிட்டு கடையை திறப்பதற்க்கு சென்றேன் எங்கள் ஊரிலேயே எங்கள் கடைதான் மிகவும் பேமஸ் K.N டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்றால் அனைவருக்கும் தெரியும் காலை 8 மணிக்கு கடையை திறந்தால் இரவு 11.30 மணிக்குதான் மூடுவோம் தினமும் காலையில் நான்தான் கடையை திறப்பேன் இரவு என் மாமா கடையை மூடிவிட்டு வருவார் . நான் திறந்தவுடன் எங்களது கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்தனர் ஒருவாரு கடையை சுத்தம் செய்து கல்லாபெட்டி இருக்கும் இருக்கும் இடத்தில் அமர்ந்து வியாபாரத்தை கவனிக்க துவங்கினேன் எப்போதும் என் மாமா சாப்பிட்டுவிட்டு 10 மணிக்குதான் கடைக்குவருவார் பிறகு நான் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன் அன்றும் அதே போல மாமா வந்ததும் சாப்பிட கிளம்பினேன் வீட்டிற்க்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன் அப்போது.
Reply
#30
அத்தைவந்து கதவை திறந்தார்கள் நான் வீட்டின் உள்ளே சென்று சாப்பிடும் இடத்தில் அமர்ந்தேன் சுட சுட தோசை தட்டில் இருந்தது சாப்பிட ஆரம்பித்தேன் நான் சாப்பிடும் போது அத்தை என்னிடம் கேட்டார் ஏன் கார்த்தி இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்படி மாமா கூட கடைல இருந்து கஷ்டபடுவ நீதான் படிச்சியிருக்கல ஒரு நல்லவேலைக்கு போக கூடாதா என்று கேட்டார்கள் இது அவர்கள் என்னிடம் அடிக்கடி கேட்க்கும் கேள்விதான் நானும் வழக்கமாக கூறும் பதிலை கூறினேன் ஏன் அத்தை சின்ன வயசுல இருந்து நீங்க 2 பேரும் என்ன எப்படி பார்த்துகிரிங்கனு எனக்கு தெரியாதா அப்பா அம்மா இல்லாத என்ன வளத்து படிக்கவச்சி கஷ்டம்னா என்னானு தெரியாம வளர்த்தீங்க இங்ளோநாள் ஹாஸ்டல் ல தங்கிதான படிச்சன் இப்போ இந்த 1 வருஷமா தான உங்ககூட இருக்கன் என்னவளர்த்தவங்க கூட இருக்கிறது தப்பா அத்தை எனக்காக எல்லா உதவியும் பண்ண மாமாவுக்கு நான் அவர் கூட இருந்து அவர் வேலையில உதவி பண்ணணும்னு நெனைக்கிறேன் பாருங்க இப்போ மாமா எவ்ளோ ரெஸ்ட் எடுக்குரார்னு முன்னலாம் மாமா காலைல போனா நைட்தான் வருவாரு மதியம் சாப்பிட்டுக்கு கூட ஒருசிலநாள் வரமாட்டாரு அப்படியோ வந்தாலும் சாப்பிட்டு உடனே போய்டுவார் அவரு இப்படி கஷ்டபடுறத என்னால பாக்கமுடியல அத்தை அதுனாலதான் நான் மாமா கூட இருக்கனும்னு நெனைக்கிறேன் இது தப்பா அத்தை சொல்லுங்க என்று கூறிவிட்டு அத்தையின் முகத்தை பார்த்தேன் அத்தையின் கண்கள் களங்கியிருந்தது ஆனால் அதை வெளிகாட்டிக்காமல் ம் நல்லா பேசுறடா நீ ம்..... என்று கூறிவிட்டு என் தலை முடியை கலைத்துவிட்டார்கள். சரி நீ சாப்பிட்டு இருநான் போய் துவைச்ச துணிகளை மாடியில காயவச்சிட்டு வந்துடறன் என்று கூறிவிட்டு மாடியை நோக்கி விரைந்தார்கள்
Reply
#31
நானும் சாப்பிட்டு விட்டு அத்தைக்கு உதவி செய்ய மாடிக்கு சென்றேன் அங்கு அத்தை துணிகளை காயவைத்து கொண்டிருந்தார் நானும் சில துணிகளை எடுத்து காயபோட்டேன் அதற்க்கு அத்தை நீ யேன்பா இதல்லாம் செய்யிற எல்லாம் நான் பார்த்துகிறன் நி விடு என்று கூறினார் நான் பரவாயில்ல அத்தை நம்ம துணிதான என்று கூறி விட்டு துணிகளை எடுத்தேன் அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சத்யா அவர்கள் வீட்டுமாடிக்கு வந்தார்கள். அவர்களை பற்றி இங்கு கூறியாக வேண்டும் பார்பதற்க்கு அழகாகவும் அம்சமாகவும் இருப்பார்கள் அவர்களை பார்த்தால் 1 பையனுக்கு தாய் என்றே கூறமுடியாது பார்ப்பதற்க்கு அவ்வளவு இளமையாக இருப்பார்கள் என்னிடம் ஜாலியாகவும் கிண்டலாகவும் பேசுவார் சில நேரம் இரண்டை அர்த்ததிலும் பேசுவார் ( அவரது கணவர் சவுதி அரேபியாவில் இருக்கிறார்) பல நேரம் நான் மாடிக்கு வருவதே அவர்களை பார்ப்பதற்க்கு தான் . அவர் எங்களை பார்த்து என்ன ரெண்டு பேரும் துணி காயவைக்கிறிங்க ஏன் கார்த்திக் நீ கடைக்கு போகலயாடா என்று என்னை பார்த்து கேட்டார்கள் இல்ல அண்ணி ( நான் அவர்களை அப்படிதான் கூப்பிடுவேன் ) இப்போதான் சாப்பிட்ட இனிமேதான் போகனும் ம்... ஏண்டா உங்க அத்தைக்கு மட்டும்தான் HELP பண்ணுவியா இந்த அண்ணிக்குலாம் பண்ணமாட்டியா என்ன பண்ணனும் அண்ணி சொல்லுங்க ம்.... ஒன்னும் இல்லடா சும்மாதான் கேட்டேன் நீ வீட்டுல இருக்கும் போது எப்ப பாத்தாலும் உங்க அத்தை பின்னாடியே ஏண்டா சுத்தி சுத்தி வர அத்தை மேல அவ்ளோ பாசாமாடா ம்... ஆமா அண்ணி எங்க அத்தை மேல நான்தான பாசமா இருக்கமுடியும் . ம்....ஆமா...ஆமா...உங்க அத்தை மேல நீ ரொம்ப பாசம் வச்சு இருக்குற ஒத்துகிறேன் அதுக்காக துணிகாயபோடவரத்துக்கு கூட நீவருவ ம்...உங்க அத்த மேல வச்சு இருக்குற பாசத்த இந்த அண்ணி மேலயும் கொஞ்சம் வை பா என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க எனக்கு நீங்களும் அத்தையும் ஒன்னுதான் . ம்..... நல்லா பேச கத்துகிட்டடா . சீ போதும் விடுடி எப்ப பாரு சின்னபையன கிண்டல் பன்னிகிட்டே என்று என் அத்தை எனக்கு சப்போட்டுக்கு வந்தார்கள் . யாரு இவனா சின்னபையன் விட்டா கல்யாணம் பண்ணி 2 குழந்தைக்கு அப்பா ஆகிடுவான் என்று என்னை நக்கலடித்தார்கள் அதற்க்கு நான் அண்ணி போதும் ஆளவிடுங்க எனக்கு கடைக்கு நேரமாச்சி என்று கூறிகொண்டே ஓடினேன் பின்னால் சத்யா அண்ணியின் சிரிப்பது என் காதில் விழுந்தது
Reply
#32
கடைக்கு சென்று எனது வேலைகளை கவனிக்கதுவங்கினேன் அன்று வந்த சரக்குளை பிரித்து அடுக்குங்க என்று வேலை ஆட்களுக்கு உத்தரவு பிறப்பித்து கொண்டே குறைவாக இருக்கும் ஸ்டாக்குளை கணக்கெடுக்கும் பணியை ஆரம்பித்தேன் பிறகு குறைவாக இருக்கும் ஸ்டாக்குள் உடைய லிஸ்டை மாமாவிடம் கொடுத்துவிட்டு மற்ற பணிகளை கவனிக்கதுவங்கினேன் மதியம் 1 மணி ஆனது மாமா என்னை கூப்பிட்டு டேய் நா வீட்டுக்கு சாப்பிடபோறன்டா கடைய பார்த்துக்கோ சரியா என்று கூறிவிட்டு கிளம்பி சென்றார் இனி மாமா வர 3 மணி ஆகிவிடும் அதுவரை நான்தான் கல்லா பெட்டியிருக்கும் இடத்தில் அமரவேண்டும் வேலை ஆட்களை முன்று மூன்று பேராக சாப்பிட அனுப்பவேண்டும். மதிய நேரத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் அந்த நேரத்தில் அன்றைக்கு வந்த சரக்குளின் BILL களை சரி செய்து கொண்டிருந்தேன் அப்போது டேய் கார்த்திக் எப்படி இருக்கடா என்ற குறலை கேட்டு நிமிர்ந்து பார்த்தேன் எனது அத்தையின் தோழி தமிழ்செல்வி நின்றுகொண்டிருந்தார் ஹாய் தமிழ் அக்கா ( நாங்கள் சுருக்கமாக அப்படிதான் கூப்பிடுவோம் ) எப்படி இருக்கிங்க ம் நல்லா இருக்கன்டா நீ எப்படி இருக்க ம் நல்லா இருக்கன் அக்கா என்னகா ரொம்ப நாளா ஆளையே காணும் பசங்களுக்கு ஸ்கூல் ஹாலிடேல அதான் ஐதராபாத் ல இருக்குற அக்காவீட்டுக்கு போய் இருந்தன்டா. ம் அப்பறம் சொல்லுங்க அக்கா மளிகை ஜாமான் லிஸ்ட் இந்த பைல இருக்கு ஜாமன எடுத்து வை நா EVENING வந்து எடுத்துகிறன் கொஞ்சம் வேலை இருக்குடா . ம் சரிங்க அக்கா எப்போ வீட்டுக்கு வரீங்க ம்...நாளைக்குவரன்டா உங்க அத்தைட சொல்லிடு சரியா . ம் சரிங்க அக்கா சரி நா வரன் டா என்று கூறிவிட்டு சென்றவரின் பின்புறத்தை பார்த்தேன் இங்கு தமிழ்செல்வி அக்காவை பற்றி கூறியாக வேண்டும் ரோட்டில் போகும் இளைஞர்களை கூட திரும்பி பார்க்கவைக்கும் அழகுடையவள் கொஞ்சம் பூசினார் போல உடல்வாகு சிவந்தமேனி 2 குழந்தைக்கு தாயான பின்பும் தன் அழகை பேணி காப்பவள் அவள் கணவர் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு கலைகல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார் . தமிழ்செல்வி அக்கா என் அத்தையின் தோழி ஆவார் .
Reply
#33
தமிழ் அக்கா கொடுத்த லிஸ்டில் இருக்கும் ஜாமான்களை எடுத்து அவரது பையில் வைத்துவிட்டு பில்லையும் அதனுடன் வைத்தேன் மாமா சாப்பிட்டு விட்டு 3.30 மணிக்கு வந்தார் அவரிடம் மாமா தமிழ் அக்கா வந்தார்கள் அவங்க கொடுத்த லிஸ்ட்ல இருக்குற ஜாமான் எல்லாத்தையும் எடுத்து அவங்க பையில வச்சிட்ட பில் அவங்க பையில இருக்கு வந்தாங்கனா பில்ல கொடுத்துட்டு பைசா வாங்கிகோங்க என்று கூறினேன் அதற்க்கு மாமா ம் சரிடா நா பாத்துகிறன் நீ வீட்டுக்கு போ என்று கூறினார் நானும் சரி மாமா என்று கூறிவிட்டு கிளம்ப தயாரானேன் அப்போது மாமா என்னை கூப்பிட்டு கார்த்தி வீட்டுக்கு போகும் போது மெடிக்கல் ஷாப்ல என்னோட சுகர் மாத்திரையை வாங்கிட்டு போடா மாத்திரை தீந்து போச்சிடா என்று கூறினார் நானும் சரி மாமா என்று கூறிவிட்டு எங்கள் தெருவில் இருக்கும் மெடிக்கல் க்கு சென்று மாமாவின் சுகர் மாத்திரையை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு சென்றேன் அப்போது அத்தை மதியம் சமைத்த பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்கள் என்னை பார்த்ததும் கார்த்திக் டேபிள் மேல சாப்பாடு இருக்கு போட்டு சாப்பிடுபா எனக்கு கொஞ்சம் வேல இருக்கு என்று கூறினார்கள் பரவாயில்ல அத்தை நான் போட்டு சாப்பிடுரன் நீங்க உங்க வேலய பாருங்க என்று கூறி விட்டு எனது அறையில் இருக்கும் பாத்ரூம் சென்று முகம் கை கால் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தேன் அப்போது பார்த்து பக்கத்து வீட்டில் இருக்கும் சத்யா அண்ணி வந்தார்கள் வரும் போதே என்ன கார்த்தி இன்னைக்கு இவ்ளோ லேட்டா சாப்பிடுற என்று கேட்டார்கள் . இல்ல அண்ணி மாமா லேட்டா தான் வந்தாரு அதுவும் இல்லாம கடையில கொஞ்சம் வேல இருந்துச்சி அதான் அண்ணி லேட் ஆகிடுச்சி . ம்.... டைம்க்கு சாப்பிடுடா இல்லனா உடம்பு கெட்டும் என்று கூறிகொண்டே எனக்கு பக்கத்தில் இருக்கும் சேரில் அமர்ந்தார்கள் . அண்ணி FIRST வேலதான் அண்ணி முக்கியம் அப்புறம் தான் சாப்பாடுலாம் . ம்.... நல்லாதான்டா பேசுற சரி இன்னிக்கு நைட் எங்க வீட்ல வந்து சாப்பிடு சரியா . ஏன் அண்ணி என்ன விசேஷம் . ம்.....இன்னிக்கு நைட் சப்பாத்தி AND சன்னாமசாலா செய்யிறன் உனக்குதான் பிடிக்குமே அதான் கூப்பிட்டன் ஏன் எங்க வீட்ல வந்து இந்த அண்ணி கையால சாப்பிடமாட்டியா என்ன அப்படி இல்ல அண்ணி எதுக்கும் அத்தைகிட்ட கேளுங்க. ம்... ஏன் உங்க அத்தை சொன்னாதான் எங்க வீட்டுக்கு சாப்பிட வருவியா சரி இரு உங்க அத்தைகிட்ட பேசிகிறன் ஐஸ்வர்யா அக்கா என்று கூப்பிட்டு கொண்டே கிச்சனை நோக்கி சென்றார். அக்கா பாருங்க அக்கா கார்த்திய நைட் சாப்பிட வாடான்னு கூப்பிட்டா அத்தைகிட்ட கேளுங்கனு சொல்லுறான் நீங்க என்ன கா சொல்லுறிங்க ஏய் நா என்னடி சொல்லுறது அவன் வந்தானா கூப்பிடு போ நீங்க சொன்னாதான் வருவானாம் நீங்களே சொல்லுங்க என்னமோ நா அவன வீட்டுக்கு கூட்டிட்டு போய் கடிச்சி திங்கபோற மாதிரி அத்தை சொன்னா வரன் அப்படினு சொல்லுறான் . சரி விடுடி பொலம்பாத நா அவன வர சொல்லுற சரியா அத நீங்களே அவன்ட சொல்லுங்க . கார்த்தி என்ன அத்தை நைட் அண்ணி வீட்டுக்கு போப்பா சரி அத்தை . போதுமா டி ம்... ஏதோ சின்ன பையன் மாதிரி நீங்க சொன்னாதான் கேக்குறான் . ஏய் போதும் போடி அவன கிண்டல பன்றதே உனக்கு வேலயா போச்சி என்று அத்தை கூறினார்கள் . பிறகு அண்ணி என்னிடம் வந்து உங்க அத்தை சொன்னது கேட்டுச்சா நைட் வீட்டுக்கு வந்துடு விருந்து ரெடியாக இருக்கும் என்ன சரியா என்று கூறிவிட்டு சென்றார் . நானும் நடக்க போவதை அறியாமல் சரி அண்ணி என்று கூறினேன் .
Reply
#34
சாப்பிட்டு விட்டு கடைக்கு சென்று அன்றைய வேலைகளை கவனிக்க துவங்கினேன் மாலை 7 மணி போல் தமிழ் அக்கா வந்தார்கள் அவர்களிடம் அவர்களின் பையை எடுத்து கொடுத்து கொண்டே என்னக்கா சாயந்திரமே வரன்னு சொன்னீங்க இவ்ளோ நேரம் கழிச்சி வரீங்க என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் இல்ல கார்த்தி ஹாஸ்பிட்டல் வரைக்கும் போயிருந்தேன் அதான் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சிடா . ஏன்கா யாருக்கு என்ன ஆச்சி . சாயந்திரம் கடைக்கி வர தான் கிளம்பிட்டு இருந்தன்டா அப்போ கால் வழுக்கி கீல விழுந்துட்டன் கையிலயும் முதுகலையும் கொஞ்சம் அடி பட்டுடிச்சி அதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு அப்படியே இங்கவரன் . ஐயோ என்னக்கா ஒரு போண் பன்னி சொன்னா நானே வீட்டுக்கு வந்து பைய தர போறன் இல்லனா சார் வந்தா ( அவர் கணவரை நான் அப்படிதான் அழைப்பேன் ) அவர அனுப்பலாம்ல . இல்லாடா அவர் காலேஜ்ல ஏதோ மீட்டிங்காம் வர லேட் ஆகும் அதான் நானே வந்தேன் . சரி கையில அடிபட்டு இருக்குனு சொல்லுரிங்க எப்படி பைய எடுத்துட்டு போவீங்க இருங்க நான் வந்து வீட்லதரன் . ஐயோ வேணாம் பரவால்ல கார்த்திக் நீ வேலய பார் என்று கூறினார் அப்போது மாமா அவரிடம் எதுல என்னமா இருக்கு உனக்குதான் அடிபட்டு இருக்குனு சொல்லுற அப்புறம் எப்படி எடுத்துட்டு போவ டேய் கார்த்தி பைக்ல கொண்டு போய் விட்டுடு வாடா என்று கூறினார் நானும் சரி மாமா என்று கூறிவிட்டு தமிழ் அக்காவை பார்த்து சரி வாங்கக்கா போலாம் என்று கூறினேன் . அதற்க்கு அக்கா எதுக்கு கார்த்தி உனக்கு சிரமம் என்றார்கள் . இதுல என்னாக்கா சிரமம் வாங்க போகலாம் என்று கூறி அவர்களின் பையை எடுத்து கொண்டு வண்டிய நோக்கி சென்றேன் அவர்களும் வந்து என் பின்னால் உட்கார்ந்தார்கள் நேரே அவர்கள் வீட்டை நோக்கி சென்றேன் . அவர்களின் வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு பையை எடுத்து கொண்டு அவர்களின் பின்னால் சென்றேன் . எங்கக்கா உங்க பசங்கள காணோம் . அவங்க ஸ்கூல்ல இருந்து நேரா டியுசன் போய்ட்டு 8 மணிக்குதான்டா வருவாங்க ம்....சரிங்கக்கா நான கிளம்புறன் என்று கூறினேன் டேய் என்னடா இரு டீ போடுறன் குடிச்சிட்டு போ என்று கூறினார் . பரவாயில்ல க்கா எனக்கு டைம் ஆச்சி நான் கிளம்புறன் என்று கூறினேன் அதற்க்கு அவர்கள் டேய் ஒரு டீ குடிக்க என்ன இரண்டு மணிநேரமா ஆக போது ஒரு அஞ்சி நிமிஷம் இருடா என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் கிச்சனை நோக்கி சென்றார்கள் நான் ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன் ஒரு பத்து நிமிடத்தில் கையில் ஒரு டீ கப்புடன் வந்தார்கள் இந்தா கார்த்தி டீ சாப்பிடு என்று கூறி கொண்டே குணிந்து என்னிடம் டீ கொடுக்கும் போது அவர்களின் சேலை நழுவி அவர்களின் மார்பு பகுதியினை ஜாக்கெட்டுடன் காட்டியது அதை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி உடம்பெல்லாம் சூடாகிவிட்டது உடனே சுதாரித்த அவர்கள் தனது புடவையை சரி செய்தார்கள் நானும் டீயை குடித்து விட்டு சரிக்கா நான் கிளம்புறன் என்று கூறினேன் என்று அவர்களின் முகத்தை பார்க்காமல் கூறினேன் அவர்களும் ஒருமாதிரி அவஸ்தையுடன் சரி கார்த்திக் என்று கூறினார்கள் நான் உடனே அங்கிருந்து கிளம்பி கடைக்கு வந்துவிட்டேன் . கடைக்கு வந்தபின்பும் நான் கண்டகாட்சியை என்னால் மறக்கமுடியவில்லை அவர்களின் மார்பு பிரதேஷம் என் மணக்கண்ணில் வந்து வந்து சென்றது உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது திடீர் என்று மாமா என்னை கூப்பிடும் குரல் கேட்டது டேய் கார்த்தி நீ வீட்டுக்கு போடா மணி 9 ஆச்சி என்று கூறினார் ஏன் மாமா நீங்க சாப்பிட போகலையா இல்லடா எனக்கு பசிக்கல நீ வீட்டுக்கு கிளம்பு நான் கடைய சாத்திட்டு வந்து சாப்பிட்டுக்கிறன் . பரவாயில்ல மாமா நா கொஞ்சநேரம் கழிச்சி போறன் என்று கூறினேன் அதற்க்கு மாமா டேய் அத்தை போண் பண்ணா உன்ன சத்யா சாப்பிட கூப்பிட்டு இருந்தாலாமே அதான் உன்ன சீக்கிரம் வர சொன்னா என்று கூறினார் . நானும் நடந்த அந்த நிகழ்ச்சியால் அதை மறந்துவிட்டேன் சரிமாமா நா கிளம்புறேன் என்று கூறி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டிற்க்கு கிளம்பினேன் . வீட்டிற்க்கு போய் முகம் கை கால்களை கழுவிவிட்டு கைலியை கட்டி கொண்டு அத்தையிடம் அத்தை நான் அண்ணி வீட்டுக்கு போய்ட்டுவரவா என்று கேட்டேன் அதற்க்கு அத்தை ம் போய்ட்டு வாப்பா என்று கூறினார் நானும் அங்கே நடக்க போவதை அறியாமல் சத்யா அண்ணி வீட்டிற்க்கு சென்றேன் .
Reply
#35
நேராக சத்யா அண்ணி வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அமுக்கிவிட்டு காத்திருந்தேன் அண்ணி வந்து கதவை திறந்தார்கள் வாடா உள்ளவா என்று அழைத்தார்கள் நானும் அவரின் பின்னால் சென்றேன் கொஞ்சம் ஒக்காந்து இரு கார்த்திக் சாப்பாத்தி தேச்சி போட்டு எடுத்துட்டுவரன் . பரவாயில்ல அண்ணி நானும் கிச்சன் வரன் என்று கூறிகொண்டே அவருடன் சென்றேன் கிச்சன் சென்றதும் அவர்கள் கீழே உட்கார்ந்து சப்பாத்தி மாவினை தேய்க்க ஆரம்பித்தார்கள் நானும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டே எங்க அண்ணி சதீஷ் ச காணும் ( இது அவரது 3 வயது மகனுடைய பெயர் ) என்று கேட்டேன் . அவன் முன்னவே தூங்கிட்டான்டா ரூம்ல படுத்து இருக்கான் ம் ஓகே அண்ணி அண்ணா கால் பண்ணாற எப்படி இருக்காரு எப்போ வராரு என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் ம்....அவரக்கு என்னாடா நல்லாதான் இருக்காரு இந்தவருஷம் லீவ் இல்லயாம் அடுத்தவருஷம் ஏப்ரல் லதான் லீவ் கிடைக்குமாம் அப்போதான் வருவாரு அது வரைக்கு நான்தான் இங்க தனியா இருந்து கஷ்டபடனும் ம்....என்ன பண்றது எல்லாம் என் தலை எழுத்துடா . ஏன் அண்ணி இப்படி பேசுறீங்க இங்க உங்களுக்கு என்னா குறை நல்லா வசதியா சந்தோஷமாதான இருக்கீங்க . ம்....ஒரு பொண்ணுக்கு வசதியான வாழ்க்கை மட்டும் சந்தொஷத்தை தராது கார்த்தி அவ புருஷன் கூட இருக்கறதுதான் ஒரு பொண்ணுக்கு சந்தோஷத்தை தரும் ஹம்... இதுலாம் உனக்கு புரியாது கார்த்தி . ஏன் அண்ணி அப்படி சொல்லுறிங்க சொன்னா புரிஞ்சிகிறன் என்று கூறினேன் . அதற்க்கு அண்ணி வேண்டாம்பா நா சொல்லுவன் நீ போய் உங்க அத்தைட சொல்லுவ எதுக்கு வம்பு என்று கூறினார் அதற்க்கு நான் சத்தியமா நான் யார்டையும் சொல்லமாட்டேன் அண்ணி என்று கூறினேன் . ம்....அப்போ சரி என்று கூறிகொண்டே என் அருகில் வந்தார்கள் . கார்த்தி லைப்ல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனபாத்து புருஷன் கண்டிப்பா கூட இருக்கனும்டா இல்லானா அது ரொம்ப கஷ்டம்டா . ஏன் அண்ணி என்று கேட்டேன் . அது...அது.... அத எப்படிடா சொல்லுறது .பரவாயில்ல அண்ணி சொல்லுங்க . ம்..... ஓகே சொல்லுறன் BUT என்ன தப்பா நெனைக்காத . ஐயோ என்ன அண்ணி நீங்க நீங்க எது சொன்னாலும் தப்பா நெனைக்கமாட்டேன் சொல்லுங்க அண்ணி . அது...அது... கல்யாணம் ஆன ஒரு பொண்ணால செக்ஸ் இல்லாம இருக்கமுடியாதுடா என்னாலையும் அதே மாதிரிதான்டா என்னால அந்த ஆசைய கண்ட்ரோல் பண்ண முடியாம தவிக்கிறன்டா சில நேரம் தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட தோனுதுடா என்று கூறிவிட்டு என் கைகளை பிடித்து கொண்டு அழதொடங்கினார்கள் . எனக்கு என்ன பண்றதுனே தெரியாமல் ஐயோ அண்ணி அழுகாதிங்க ப்ளிஸ் அண்ணி என்று கூறினேன் . உடனே அண்ணி என் முகத்தை பார்த்து எப்படிடா அழுகாமல் இருக்கமுடியும் ஒவ்வொரு நாளும் நான நரகத்துல தான்டா வாழுறன் வெளிய எல்லாத்திட்டயும் சிரிச்சி பேசிட்டு உள்ளுக்குள்ள தினம் தினம் அழறன்டா ஏன் கஷ்டத்த யார்ட போய்டா சொல்லுவன் . ஏன் அண்ணி என்ட சொல்லுங்க அண்ணி என்னால தீக்கமுடிஞ்சா நான் தீர்க்குறன் அண்ணி என்று கூறினேன் . உடனே அண்ணி அவர்களின் கண்ணீரை துடைத்து விட்டு சரி முதல்ல சாப்பிடு கார்த்தி மத்தத அப்புறம் பேசிகலாம் என்று கூறிவிட்டு சாப்பாத்தியை தயார் செய்தார்கள் நானும் அவர்களுக்கு எவ்வாறு உதவபோகிறோம் என்று நினைத்தவாறே டைனிங் டேபிளில் போய் அமர்ந்தேன்.
Reply
#36
சத்யா அண்ணி சப்பாத்தியினை தயார் செய்து எடுத்துவந்து என் தட்டில் வைத்துவிட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தார்கள் பிறகு என்னிடம் சப்பாத்தி எப்படிடா இருக்கு என்று கேட்டார்கள் அதற்க்கு நான் ம் சூப்பரா இருக்கு அண்ணி என்று கூறிவிட்டு சப்பாத்தியை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுந்தேன் . பிறகு அண்ணி என்னிடம் வந்து கார்த்தி நா ஒன்னு சொன்னா நீ கோவிச்சிக்க மாட்டில்ல என்று கேட்டார்கள் அதற்க்கு நான் அண்ணி என்ன நீங்க முன்னாடி இருந்து இப்படியே கேட்டா எப்படி அண்ணி நீங்க என்ன சொன்னாலும் நான் கோவபடமாட்டன் OKவா FIRST என்ன விஷயம்னு சொல்லுங்க அண்ணி என்று கூறினேன் . அது.....அது....வ...ந்....து I LOVE YOU டா என்று கூறினார் ஒருநிமிடம் எனக்கு எதுவும் புரியவில்லை உடனே கோபமாக அண்ணி என்ன சொல்லுறிங்க என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் ஆமா டா எனக்கு உன்னபுடிச்சி இருக்குடா நீதான சொன்ன உங்களுக்கு என்ன HELP வேணாலும் பன்னுவன்னு இப்போ ஏன்டா கோவபடுற ம்.... நான் என்னோட புருஷனுக்கு அப்புறம் நான் பழகுன ஒரே ஆம்பிளை நீதான்டா என் புருஷன்தான் என்னபுரிஞ்சிக்காம இருக்காரு நியாவது என்னபுரிஞ்சிக்கோடா ப்ளீஸ் என்று அழுது கொண்டே கூறினார்கள் . அதற்க்கு நான் அண்ணி நீங்க பேசுறது ரொம்ப தப்பு அண்ணி உங்க FEEL எனக்கு புரியுது அதுக்காக இப்படிலாம் பேசாதிங்க அண்ணி ப்ளீஸ் என்று கூறினேன் . அதற்க்கு அவர்கள் டேய் கார்த்தி என்னமுதல்ல நீ புரிஞ்சிக்கடா நீ எனக்கு வேணும்டா என்று கூறிகொண்டே அவரது புடவையை எடுத்து கீழே போட்டுவிட்டு இந்த அண்ணியோடத பாருடா என்று கூறினார் . அவர்களை அந்தகோலத்தில் பார்த்ததும் எனக்கு பயம்த்துடன் சேர்த்து அழுகையே வந்துவிட்டது உடனே புடவையை எடுத்து அண்ணியின் தோள்களில் போட்டேன் பிறகு அண்ணியிடம் ஏன் அண்ணி இப்படி பண்றீங்க என்று அழுது கொண்டே கேட்டேன் அதற்க்கு அவர் என் கண்ணங்களை பிடித்துகொண்டு எனக்கு தெரியல கார்த்தி ஆனா எனக்கு நீ வேணும்டா என்று கூறிகொண்டே என்னை கட்டி அணைத்தார்கள் . என் வாழ்க்கையில் முதன் முறையாக ஒருபெண் என்னை கட்டிஅணைத்ததும் என்உடம்பில் உள்ள அனைத்து பாகங்களும் செயல் இழந்து போனது மாதிரி ஆகிவிட்டது கண்கள் சொருக அப்படியே நின்றேன் . மனதுமட்டும் இது தவறு இது தவறு என்று பலமுறை கூறிகொண்டே இருந்தது. ஆனால் ஒருபெண்ணின் அரவணைப்பில் அந்தமனதும் ஓர் இருட்டில் மறைந்து போனது . நானும் என் கைகளால் அண்ணியை அனைத்தேன் நான் அனைத்ததும் ஒருமுறை என் முகத்தை பார்த்து சிரித்துவிட்டு I LOVE U கார்த்திக் என்றுகூறிவிட்டு மீண்டும் என்னை அணைத்தார்கள் என் கன்னம் கழுத்து நெற்றி கண் தாடை ஆகிய இடங்களில் முத்தமழை பொழிந்தார்கள் இருவரும் நீண்டநேரமாக கட்டிஅணைத்தவாரு நின்று கொண்டிருந்தோம். அவரது இந்த செய்கையில் நான் தன் நிலை மறந்தேன் கட்டி அணைத்தவாறு அவர்களின் முதுகை பிசைந்து கொண்டே சத்யா அண்ணி I LOVE YOU என்று காம மோகத்தில் கூறினேன்
Reply
#37
why changed xossipyenjoy TO enjyxpy ?????????
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)