Misc. Erotica ஷாரதா - குறு நாவல்
#21
மாலை..!

ஷாரதா டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தபோது, ஹாலில் காத்திருந்த ராம் தன்னுடைய போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வந்த சத்தம் கேட்டு தலையைத் தூக்கியவன், அடுத்த சில நொடிகள் ஸ்தம்பித்து போனான்!

வெளிர்  நீல நிற மெல்லிய பட்டுப்புடவை.
அவளுடைய இடுப்பைச் சுற்றி நேர்த்தியாக அமர்ந்திருந்த புடவை, அவளுடைய இயல்பான வளைவுகளை அழகாக வெளிக்காட்டியது. மெலிதான பிளவுஸ் அவளுடைய மார்பின் வடிவத்தை மறைக்காமல், அதே நேரத்தில் எதையும் வெளிப்படையாகக் காட்டாமல் நேர்த்தியாகப் பொருந்தியிருந்தது. மென்மையான வயிறு  மெல்லச் சுருங்கி, அதற்குக் கீழே புடவைக்குள் விரிந்திருந்த இடுப்பும் தொடைகளும் அவளுடைய உடல்வாகுக்கு ஒரு கம்பீரமான நிறைவைக் கொடுத்தன.

ராம் அவளை இன்னொரு முறை பார்த்தான்.
அவன் முகத்தில் ஒரு குருகுப்பு.!

“என்ன?” ஷாரதா கேட்டாள்.
“ஒண்ணுமில்லை.”
“அப்படியா?”
ராம், “இன்னைக்கு என்ன பாடப்போற?”
“நடபைரவி’யா?”
அவன் குரலில் இருந்த குத்தலை அவள் உடனே புரிந்துகொண்டாள்.
‘என்ன!?’ என்பது போல் ஷாரதா அவனை கேள்விக்குறியோடு பார்க்க..
“வசீகரா என் நெஞ்சினிக்க…, உன் பொன் மடியில்..” என்று ராம் ஹம் பண்ண ..
ராமின் சற்றே வக்கிரம் கலந்த கிண்டலை ஒரு சிறிய புன்னகையுடன் ரசித்து,
“ஓ! உனக்கு ராகம் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா?”
“சிலது ஞாபகம் இருக்கு.”
“அப்படியா?! இன்னைக்கு ஹம்சத்வனி.”
ராம், ஒரு நொடி யோசித்து, மெலிதான ஹம்மிங்கில், “ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி...! (மகாநதி)” என்று  ஹம் பண்ண…  
“ஹ்ம்ம்!! சாரதா ஒரு நிமிடம் பூரித்து அவனை ஆச்சர்யமாக பார்க்க..!
மனதிற்குள், “என் மகன் அல்லவா..! ராகங்களை எல்லாம் மறந்துவிடுவானா என்ன...! இன்று இரவு அவன் எப்படியெல்லாம் இருக்க விரும்புகிறானோ, அப்படியே அவனுடன் இருந்து, அவனுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்..! என்று நினைக்க.,
ராம் சட்டென்று “புடவை நல்லா இருக்கு.”
அந்த வார்த்தை அவளுக்கு சற்று எதிர்பாராதது.
“நன்றி.”
அவள் புன்னகைத்தாள்.

வாசலுக்கு வந்ததும், வெளியே காத்திருந்த காரைப் பார்த்து ராம் புருவத்தை உயர்த்தினான்.
“அட... நம்மள கூட்டிட்டு போக இவ்வளவு பெரிய கார்?”
“அவங்க அனுப்பியிருக்காங்க.”
“உனக்கு செல்வாக்கு ஜாஸ்திதான்.”
அவன் சொன்ன விதத்தில் லேசான குத்தல் இருந்தது.
ஷாரதா அதை சிரித்தபடி எடுத்துக்கொண்டாள்.
“என் செல்வாக்கு இல்ல. உங்க அம்மாவுக்கு கொடுக்குற மரியாதை.”
“சரி, சரி. போகலாம்.”!
ஷாரதா - குறு நாவல்  
ஷாரதா - குறு நாவல்
[+] 2 users Like budbed's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
கொலு வீடு...!

சிறிது நேரத்தில் கார் நகரத்தின் பரபரப்பான சாலைகளை விட்டு அமைதியான, செழிப்பான குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
வீட்டின் வாசலில் ஏற்கனவே விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
மலர் தோரணங்கள்.
வாசலில் பெரிய கோலம்.
உள்ளிருந்து மெல்லிய நாதஸ்வர இசை.

வாசற்படியில் நின்றிருந்தவர்கள் ஷாரதாவையும், ராமையும்  வரவேற்க,.
“ஷாரதா மேடம் வந்துட்டாங்க!”
அவளை வரவேற்க மாணவியின் பெற்றோரும், உறவினர்களும், குடும்ப நண்பர்களும் முன்வந்தனர்.
“வாங்க மேடம். உங்களை எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம்.”
ஷாரதா அனைவரிடமும் புன்னகையுடன் பேசினாள்.
“ரொம்ப அழகா ஏற்பாடு பண்ணியிருக்கீங்க.”

[Image: 18810d95f5272df99e5b55e4bfc316d0.jpeg]


ஷாரதா உள்ளே வந்ததும், அவளை வரவேற்கச் சுற்றி வந்தவர்களின் பேச்சுக்கிடையே சில பார்வைகள் அவளிடம் சற்றே நீண்டன. வெளிர்  நீலப் பட்டுப்புடவை அவளுடைய செழுமையான உடல்வாகை அழகாக எடுத்துக்காட்டியது. மதர்ப்பான இடுப்பிலிருந்து பின்பக்கம் விரிந்திருந்த வளைவுகள், அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் புடவைக்குள் அழகாக அசைந்தன. மல்லிகைப்பூ, சிறிய ஜிமிக்கி, கழுத்தில் மெலிதான சங்கிலி... மேலே அவள் அணிந்திருந்த டிசைனர் பிளவுஸுடன் சேர்ந்து, அவளுக்கு ஒரு தனி ஸ்டைலைக் கொடுத்திருந்தது. அவள் உள்ளே நடந்து வந்த அந்தச் சில நொடிகளில், அருகிலிருந்தவர்களின் கவனம் இயல்பாகவே அவள் பக்கம் திரும்பியது. அவள் கடந்து சென்ற பின்னரும், ஓரிரு பார்வைகள் அவளைத் தொடர்ந்து சென்றன

ஷாரதா அதை கவனிக்காமல் இல்லை.

ஆனால் அவளுக்கு அந்தப் பார்வைகள் புதிதல்ல. ஒரு சிறிய புன்னகையுடன், “வணக்கம்... எப்படி இருக்கீங்க?” என்று இயல்பாகப் பேசிக்கொண்டே அவள் உள்ளே சென்றாள்.

கொலு படிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பொம்மைகளின் வரிசைகள், சிறிய விளக்குகள், மலர் அலங்காரங்கள், குங்குமச் சந்தனத்தின் மணம்... வீடு முழுவதும் பண்டிகை உணர்வு நிறைந்திருந்தது.
ஷாரதாவிற்கோ, யாரோ ஒருவரின் பார்வை தன்னையே சுற்றிச் சுற்றி வருவது போன்ற ஒரு மெல்லிய உணர்வு ஏற்பட்டது.
ஷாரதாவின் மாணவிகள் அவளைச் சுற்றி வந்தனர்.
“மேடம், பாடலுக்கு ரெடியா?”
“ரெடி.”
அவள் சிரித்தாள்.

[Image: 4202542cdfe9cb6243c646bbf507f537.jpeg]

கொலுவின் முன்பு மைக்குகள் அமைக்கப்பட்டு,  ஷாரதாவின் குட்டி மாணவிகள் அவளை சுற்றி அமர, ராம் அருகில் தனி இருக்கையில் இருக்க, சில நிமிடங்களில் பாடல் தொடங்கியது.

“ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி…..”
முதல் ஸ்வரம் எழுந்ததும், அந்த வீட்டின் சலசலப்பு மெதுவாக அடங்கியது.
அவளுடைய குரலில் இருந்த நிதானம், தெளிவு, பழக்கப்பட்ட கம்பீரம் மீண்டும் வெளிப்பட்டது.
மாணவிகள் அவளுடன் இணைந்தனர்.
கொலு பாடல் வீட்டின் முழு வளாகத்தையும் நிரப்பியது.
பாடிக்கொண்டிருந்த ஷாரதாவுக்கு, அந்தப் பார்வை இன்னும் தன்னைத் தொடர்ந்து வருவது போலவே இருந்தது. யார் என்று பார்க்க அவள் முயற்சி செய்யவில்லை. ஆனால் அந்தப் பார்வை தற்செயலானதல்ல என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாக இருந்தது.
பாடலின் இறுதி வரியை, ராமை பார்த்து கொண்டே ஷாரதா பாடி முடிக்க,
பாடல் முடிந்ததும் அனைவரிடமிருந்தும் கைதட்டல் எழுந்தது. ஷாரதா மாணவிகளைப் பார்த்து திருப்தியுடன் சிரித்தாள்.  அந்த கண்கள் ஏக்கத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது!
[Image: cdee82faf2a1d22cf3aef8f43fd1926f.jpeg]


பின்னர் குடும்பத்தினர் அவளுக்கு தாம்பூலம் வழங்கி, புடவை மற்றும் பழங்கள் வைத்து மரியாதை செய்தனர்.

“நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், மேடம்.”

“எனக்கும் ரொம்ப சந்தோஷம்.”

ஷாரதா அனைவருக்கும் நன்றி கூறினாள்.

ராமும் எழுந்து நின்றான்.

“போலாமா?” என்று அவள் கேட்டாள்.

“போகலாம்.”

வாசல் வரை வந்த குடும்பத்தினர் மீண்டும் அவர்களை வழியனுப்பினர்.

புறப்படும்போதும் , ஷாரதாவிற்கு யாரோ தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற ஒரு உள்ளுணர்வு, ஒரு வித தவிப்பை அவள் உணர்தாள்.

“அடுத்த வருடமும் கண்டிப்பா வரணும்.”

“நிச்சயமாக.”
ஷாரதா காரில் ஏறினாள்.

[Image: 7108d475fac2087dfcd282429a124d50.jpeg]

ராமிற்கோ, இந்த சின்ன நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் இன்னும் விட்டுப்போகவில்லை..கார் மெதுவாக வீட்டை விட்டு நகர்ந்தது.

வாசலில் இருந்த விளக்குகள் பின்னால் சிறிது சிறிதாக மறைந்தன.

ஷாரதா ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.
அவள் மனதில் ஒரு மகிழ்ச்சி, ராம் தனக்காக வந்ததற்கான மகிழ்ச்சி. இன்று இரவு அவனுக்குப் பிடித்தபடி, அவனுக்காக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்!!

அத்தியாயம் - 2 நிறைவு.!
ஷாரதா - குறு நாவல்  
ஷாரதா - குறு நாவல்
[+] 2 users Like budbed's post
Like Reply
#23
You are really really really incredible writer and I do not know how appreciate your idea  but I have one request if you can do it I hope ist not incest and just son watch how his beautiful mom as you wrote banged by dirty men.....
[+] 1 user Likes Rawaeee's post
Like Reply
#24
(19-08-2026, 06:11 PM)Rawaeee Wrote: You are really really really incredible writer and I do not know how appreciate your idea  but I have one request if you can do it I hope ist not incest and just son watch how his beautiful mom as you wrote banged by dirty men.....

Thank you so so much. Your appreciation made me feel so happy for the hard work and time it really took for me. Sharada is a beautiful heroine. Sex will be surely there, but not bang by dirty men! haha! With whom will be the suspense right now. But I've given a hook and a clue..., for readers to find.! Readers, If you can guess, please do comment.  Enjoy the story..! thanks.
ஷாரதா - குறு நாவல்  
ஷாரதா - குறு நாவல்
Like Reply
#25
Good update bro
Keep rocking
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#26
ஷாரதா - குறு நாவல் குறித்து…

முதல் அத்தியாயத்தில் உருவாக்கப்பட்ட அந்த மனநிலையை அப்படியே எடுத்துக்கொண்டு, இரண்டாவது அத்தியாயத்தை மெதுவாக நகர்த்தியிருக்கிறீர்கள். இந்தப் பகுதியில் கதை வேகமாக ஓடவில்லை; ஆனால் கதாபாத்திரங்களின் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் இந்த அத்தியாயத்தின் முக்கியமான பலம் என்று தோன்றுகிறது.
குறிப்பாக, முந்தைய இரவுக்குப் பிறகு காலையில் ஷாரதாவின் மனநிலை சொல்லப்பட்ட விதம் கவனிக்க வைக்கிறது. நடந்ததை வெறுமனே மறந்துவிடாமல், “அவன் என் மகன்” என்ற எண்ணத்தின் மூலம் அந்த உறவை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர அவள் முயற்சி செய்வது கதாபாத்திரத்தின் மனப்போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.
“புரிந்துகொள்வது வேறு; மனம் ஏற்றுக்கொள்வது வேறு” என்ற எண்ணம் இந்தக் கதையின் மைய முரண்பாட்டையே அழகாகச் சொல்லிவிடுகிறது.
அதே நேரத்தில், காலை நேரக் காட்சிகளில் நீங்கள் கொடுத்திருக்கும் சிறிய சிறிய விவரங்கள் கதாபாத்திரங்களின் சங்கடத்தையும், சொல்லப்படாத பதற்றத்தையும் உருவாக்குகின்றன. ஆனால் இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் — சில இடங்களில் ஒரே உணர்வை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால், வாசகனாகிய எனக்கு கதையின் அடுத்த நகர்வை விட அந்த உணர்வே அதிகமாக முன்னிலைப்படுவது போலத் தோன்றுகிறது.
அதற்குப் பிறகு கொலு நிகழ்ச்சிக்குக் கதையை நகர்த்தியிருப்பது நல்ல மாற்றம்.
வீட்டுக்குள் இருந்த அந்த அடைபட்ட சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து, ஒரு பண்டிகைச் சூழலில் கதாபாத்திரங்களை நிறுத்தியிருப்பது கதைக்கு வேறொரு பரிமாணத்தை கொடுக்கிறது.
குறிப்பாக இசை இந்த அத்தியாயத்தில் வெறும் பின்னணி அல்ல; அது ஷாரதாவுக்கும் ராமுக்கும் இடையிலான பழைய உறவை நினைவூட்டும் ஒரு பாலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
“நடபைரவி” முதல் “ஹம்சத்வனி” வரை வரும் அந்த உரையாடலும், ராம் பழைய பாடல்களை நினைவுபடுத்துவதும், “அம்மாவுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கும்” என்ற வரியும் — இவைதான் இந்த அத்தியாயத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள்.
ஏனென்றால் அங்கே எந்தப் பெரிய சம்பவமும் நடக்கவில்லை. ஆனாலும் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையில் இருந்த பழைய நெருக்கத்தின் ஒரு சிறிய சாளரம் திறக்கிறது.
“சில நினைவுகள் காலத்தால் அழியாது; அவற்றைத் திறக்க ஒரு சிறிய வார்த்தை போதும்.”
அந்த வகையில் இந்தப் பகுதி நன்றாக வேலை செய்கிறது.
ஆனால் கொலு வீட்டில் ஷாரதாவைச் சுற்றி வரும் பார்வைகள், அவளை யாரோ தொடர்ந்து கவனிப்பது போன்ற குறிப்புகள் பலமுறை வருவது, அடுத்ததாக யார் அந்தக் கதைக்குள் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில், இது கதையின் முக்கியப் போக்காக மாறுமா அல்லது வெறும் அடுத்த திருப்பத்திற்கான முன்னோட்டமா என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறது.
இன்னொரு விஷயம் — இந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில் மீண்டும் ஷாரதாவின் மனதில் “இன்று இரவு அவனுக்காக இருக்க வேண்டும்” என்ற எண்ணம் வருவது, காலை முதல் மாலை வரை அவள் மனதில் நடந்த மாற்றத்தை வாசகனிடம் விட்டுச் செல்கிறது.
அதனால்தான் இந்த அத்தியாயத்தை முடித்தவுடன், “அடுத்தது என்ன?” என்ற கேள்வி வருகிறது.
அதுதான் ஒரு தொடர்கதைக்கு மிக முக்கியமான விஷயம்.
“கதையை முடிப்பது ஒரு எழுத்தாளரின் வேலை; அடுத்த பகுதியைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை விட்டுச் செல்வது ஒரு நல்ல எழுத்தாளரின் வேலை.”
இந்த அத்தியாயத்தில் அந்த இரண்டாவது விஷயம் இருக்கிறது.
முதல் பகுதியில் இருந்த அதிர்ச்சியும் பதற்றமும் இந்தப் பகுதியில் கொஞ்சம் குறைந்து, அதற்குப் பதிலாக மனநிலை, நினைவுகள், இசை, வெளிப்புறச் சூழல், அடுத்த திருப்பத்திற்கான முன்னோட்டம் என்று கதை வேறு பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது.
மொத்தத்தில், இந்த அத்தியாயம் சம்பவங்களை மட்டும் சொல்லாமல், கதாபாத்திரங்களின் மனதுக்குள் வாசகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. அதுதான் இதன் பலம்.
“நதி எப்போதும் சத்தமாக ஓடுவதில்லை; சில நேரம் அமைதியாக ஓடிக்கொண்டே ஆழத்தை அதிகப்படுத்தும்.”
இந்த அத்தியாயமும் அப்படித்தான் தோன்றுகிறது.
அடுத்த அத்தியாயத்தில் இந்த அமைதிக்குள் என்ன புயல் காத்திருக்கிறது என்பதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ❤️
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
#27
(21-08-2026, 02:27 PM)Shajith Wrote: ஷாரதா  - குறு நாவல் குறித்து…

முதல் அத்தியாயத்தில் உருவாக்கப்பட்ட அந்த மனநிலையை அப்படியே எடுத்துக்கொண்டு, இரண்டாவது அத்தியாயத்தை மெதுவாக நகர்த்தியிருக்கிறீர்கள். இந்தப் பகுதியில் கதை வேகமாக ஓடவில்லை; ஆனால் கதாபாத்திரங்களின் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் இந்த அத்தியாயத்தின் முக்கியமான பலம் என்று தோன்றுகிறது.
குறிப்பாக, முந்தைய இரவுக்குப் பிறகு காலையில் ஷாரதாவின் மனநிலை சொல்லப்பட்ட விதம் கவனிக்க வைக்கிறது. நடந்ததை வெறுமனே மறந்துவிடாமல், “அவன் என் மகன்” என்ற எண்ணத்தின் மூலம் அந்த உறவை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர அவள் முயற்சி செய்வது கதாபாத்திரத்தின் மனப்போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.
“புரிந்துகொள்வது வேறு; மனம் ஏற்றுக்கொள்வது வேறு” என்ற எண்ணம் இந்தக் கதையின் மைய முரண்பாட்டையே அழகாகச் சொல்லிவிடுகிறது.
அதே நேரத்தில், காலை நேரக் காட்சிகளில் நீங்கள் கொடுத்திருக்கும் சிறிய சிறிய விவரங்கள் கதாபாத்திரங்களின் சங்கடத்தையும், சொல்லப்படாத பதற்றத்தையும் உருவாக்குகின்றன. ஆனால் இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் — சில இடங்களில் ஒரே உணர்வை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால், வாசகனாகிய எனக்கு கதையின் அடுத்த நகர்வை விட அந்த உணர்வே அதிகமாக முன்னிலைப்படுவது போலத் தோன்றுகிறது.
அதற்குப் பிறகு கொலு நிகழ்ச்சிக்குக் கதையை நகர்த்தியிருப்பது நல்ல மாற்றம்.
வீட்டுக்குள் இருந்த அந்த அடைபட்ட சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து, ஒரு பண்டிகைச் சூழலில் கதாபாத்திரங்களை நிறுத்தியிருப்பது கதைக்கு வேறொரு பரிமாணத்தை கொடுக்கிறது.
குறிப்பாக இசை இந்த அத்தியாயத்தில் வெறும் பின்னணி அல்ல; அது ஷாரதாவுக்கும் ராமுக்கும் இடையிலான பழைய உறவை நினைவூட்டும் ஒரு பாலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
“நடபைரவி” முதல் “ஹம்சத்வனி” வரை வரும் அந்த உரையாடலும், ராம் பழைய பாடல்களை நினைவுபடுத்துவதும், “அம்மாவுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கும்” என்ற வரியும் — இவைதான் இந்த அத்தியாயத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள்.
ஏனென்றால் அங்கே எந்தப் பெரிய சம்பவமும் நடக்கவில்லை. ஆனாலும் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையில் இருந்த பழைய நெருக்கத்தின் ஒரு சிறிய சாளரம் திறக்கிறது.
“சில நினைவுகள் காலத்தால் அழியாது; அவற்றைத் திறக்க ஒரு சிறிய வார்த்தை போதும்.”
அந்த வகையில் இந்தப் பகுதி நன்றாக வேலை செய்கிறது.
ஆனால் கொலு வீட்டில் ஷாரதாவைச் சுற்றி வரும் பார்வைகள், அவளை யாரோ தொடர்ந்து கவனிப்பது போன்ற குறிப்புகள் பலமுறை வருவது, அடுத்ததாக யார் அந்தக் கதைக்குள் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில், இது கதையின் முக்கியப் போக்காக மாறுமா அல்லது வெறும் அடுத்த திருப்பத்திற்கான முன்னோட்டமா என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறது.
இன்னொரு விஷயம் — இந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில் மீண்டும் ஷாரதாவின் மனதில் “இன்று இரவு அவனுக்காக இருக்க வேண்டும்” என்ற எண்ணம் வருவது, காலை முதல் மாலை வரை அவள் மனதில் நடந்த மாற்றத்தை வாசகனிடம் விட்டுச் செல்கிறது.
அதனால்தான் இந்த அத்தியாயத்தை முடித்தவுடன், “அடுத்தது என்ன?” என்ற கேள்வி வருகிறது.
அதுதான் ஒரு தொடர்கதைக்கு மிக முக்கியமான விஷயம்.
“கதையை முடிப்பது ஒரு எழுத்தாளரின் வேலை; அடுத்த பகுதியைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை விட்டுச் செல்வது ஒரு நல்ல எழுத்தாளரின் வேலை.”
இந்த அத்தியாயத்தில் அந்த இரண்டாவது விஷயம் இருக்கிறது.
முதல் பகுதியில் இருந்த அதிர்ச்சியும் பதற்றமும் இந்தப் பகுதியில் கொஞ்சம் குறைந்து, அதற்குப் பதிலாக மனநிலை, நினைவுகள், இசை, வெளிப்புறச் சூழல், அடுத்த திருப்பத்திற்கான முன்னோட்டம் என்று கதை வேறு பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது.
மொத்தத்தில், இந்த அத்தியாயம் சம்பவங்களை மட்டும் சொல்லாமல், கதாபாத்திரங்களின் மனதுக்குள் வாசகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. அதுதான் இதன் பலம்.
“நதி எப்போதும் சத்தமாக ஓடுவதில்லை; சில நேரம் அமைதியாக ஓடிக்கொண்டே ஆழத்தை அதிகப்படுத்தும்.”
இந்த அத்தியாயமும் அப்படித்தான் தோன்றுகிறது.
அடுத்த அத்தியாயத்தில் இந்த அமைதிக்குள் என்ன புயல் காத்திருக்கிறது என்பதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ❤️

மிகவும் நன்றி, சிரத்தையுடன் ஒரு கலை விமர்சனம் பதிவிட்ட உங்கள் மனதிற்கு. உங்கள் விமர்சனம் எனக்கு மிகப்பெரிய உற்சாகம். நன்றி.
ஷாரதா - குறு நாவல்  
ஷாரதா - குறு நாவல்
Like Reply
#28
வர்ணனைகள் அருமையாக உள்ளது நண்பா.
[+] 1 user Likes Dick123's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)