Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு 120

தூரத்தில் மனோகரனைப் பார்த்து அதிர்ந்துபோய்விட்டாள் வைஷ்ணவி.
அந்த அழகு களையான முகம், சிரிப்பு, தெனாவட்டு கம்பீரம் எதுவுமே இல்லாமல், கண்கள் பஞ்சடைத்து, கன்னம் ஒட்டி, காலம் காலமாக இருக்கும் ஒரு வறியவன் போல முகத்தில் ஒளியிழந்து வந்து கொண்டிருந்தான். ஒரு மாவட்ட துணை ஆட்சியராக (Sub-Collector) இருந்தவன் அல்லவா இவன்?
இப்படி சாப்பாட்டுப் பொட்டலம், பெட்ஷீட்டுக்காக அம்மாவை வரிசையில் அனுப்பி தள்ளாடி தள்ளாடி நடக்கிறானே?
எது காரணம்? விதியா? காலமா? இல்லை நானா?
அம்மாவை நோக்கி வந்தவன், வைஷ்ணவியைப் பார்த்ததும் நின்றான்.
முகம் மாறினான். இருண்டான். கண்களைச் சுருக்கிப் பார்த்தான். உதடு துடித்தான். சந்தோஷமும் வேதனையும் ஒருசேர தலைதூக்கின. அவளை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தான். சிரிப்பு மட்டும் மாறவில்லை. அழுகையின் விளிம்புக்குப் போனான். கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தான்.
"ஹ, ஹலோ, ம்ம்ம் வைஷ்ணவி, ஹாய்."
"எப்படி இருக்கீங்க?"
"நா, நான் நல்லா இருக்கேன், கொஞ்சம் ஜொரம், அவ்ளோதான். சரியாகிடும். அம்மாதான் அழுதிட்டு இருப்பாங்க."
"சரி, நீங்க பேசிட்டு இருங்க, நான் காபி வாங்கிட்டு வரேன்," சொல்லி அம்மா அவர்களைத் தனியே விட்டுப் போனாள். அவன் அவளைப் பார்க்க, அவள் குனிந்து நிலம் பார்க்க,
'இத்தனை தெய்வீக, சாத்வீக பேரழகியா எனது மனைவி? சாரி, என் முன்னாள் மனைவி? இவளை விட்டுவிட்டா நான் வந்தேன்? இவளுடனா நான் யுத்தம் செய்தேன்?
ஊருக்கெல்லாம் படி அளக்கும் மகாராசியை அவமானம் செய்தேனே? நீ இல்லைன்னா போடி, எனக்கு வேலைக்காரி கிடைச்சுட்டான்னு கொக்கரித்தேனே? இப்ப அந்த வேலைக்காரி கூட என் முன்னே நின்று பேசுவாளா? இவள் பேசுகிறாளே?
எப்படியெல்லாம் கட்டிலில் அவமானப்படுத்தினேன்? நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற்போல வச்சுக்கவும் முடியாம, உடைச்சுத் தின்னவும் முடியாம எவ்ளோ அல்லாட்டம்?'
"என்ன ஆச்சு? உங்களை ஏன் இப்படி ஆயிட்டீங்க?"
"ப்ச், வறுமை, வேற என்ன சொல்றதுங்க?"
"ஒரு வேலை போனா, இன்னொரு வேலை கிடைக்காதா?"
"எல்லாம் கிடைச்சது, கூரியர் வேலைக்குக் கூட போனேன்."
","
"எதுவும் செட் ஆகல, எனக்கு எங்கேயும் வேலை செய்ய பிடிக்கல, அதான் நிஜம். எங்க போனாலும் ஒரு வாரத்துக்கு மேல வேலை செய்ய முடியல, வைஷ்ணவி, சாரி, வைஷ்ணவின்னு கூப்பிடலாம் இல்ல?"
"ஐயோ, என்னங்க நீங்க? என்னை போய்,"
"சாரி வைஷ்ணவி! என் மேல ரொம்ப தப்பு, நான் சரியான ஆள் இல்லை, உங்களுக்கு பொருத்தமான ஆள் இல்லை. ஆனா, ஆரம்பத்தில் இருந்து நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற ஒரு பதற்றம் இருந்தது,"
","
"ஆணாதிக்கம் ரொம்ப தப்பு வைஷ்ணவி, சொல்லப்போனா ஆதிக்கமே தப்பு, நான் சரியான ஆள் இல்லை வைஷ்ணவி, எந்த உயரத்துக்கு போனாலும் பணிவு இருக்கணும், அது என்கிட்ட இல்லாம போச்சு."
","
"உடம்புக்கும் மூளைக்கும் டென்ஷன் ஆனா ஓய்வுதான் தேவை, போதை தேவையில்லை, போதைக்குப் போனா பாதை இப்படித்தான் கேவலமா இருக்கும்,"
","
"எனக்கு ஒரு வருத்தமும் இல்லை, உனக்கு, உங்களுக்கு அநியாயம் செஞ்சிட்டேன், அதான் பெரிய வருத்தம். இப்ப மன்னிப்பும் கேட்டுட்டேன்,"
","
"வைஷ்ணவி, உனக்கு ஏத்த ஆள் இல்லை நான், பண்ணதெல்லாம் ரொம்ப தப்பு, கை நிறைய காசும் நல்ல பதவியும் அழகா இருக்கோமுன்னு திமிர்ல நான் ரொம்ப தப்பா நடந்துகிட்டேன்."
", நானும் தான்."
"ப்ச், நான் உங்க அப்பாவையே எதிர்த்து பேசி அடிச்சிட்டேன், எல்லாத்தையும் கூட மன்னிச்சிடலாம். ஆனா, வேலைக்காரி கூட நான் அஃபையர்ல இருந்தது பெரிய தப்பு."
"அ, அஃபையரா?" அவள் திடுக்கிட,
"ஆமா, நீ கிடைக்காத வெறுப்புல சுத்திக்கிட்டு இருந்தவனுக்கு அனுசரணையா பேசி பழகுன கிரிஜா மேல எனக்கு,"
", பட் அந்த வேலைக்காரி மேல தப்பு சொல்ல முடியாது. நான் தான் என் தரத்தை விட்டு இறங்கி அவகிட்ட பேச ஆரம்பிச்சேன். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவே பாண்டிங் சரியில்லைன்னு, அவ என்னைக் கவனிச்சுக்கற மாதிரி எல்லாத்தையும் கெடுத்துட்டா, அந்த அறிவு கூட இல்லாம அவ இழுத்த இழுப்புக்கு நான் போயிட்டேன்."
'கடவுளே!,' வைஷ்ணவி அதிர்ச்சியின் உச்சிக்கு அன்று 50 ஆவது தடவையாகப் போனாள்.
"நான் பண்ணது ரொம்ப தப்பு."
"ஆனா நீங்க அவளை,"
"உங்களுக்குத் தெரிஞ்சது என்ன? அவகிட்ட நான் அத்துமீறுனதுதான். ஆனா, அவ அதுக்கு முன்னாடி ஒன்று இரண்டு தடவை நான் தப்பா இருந்திருக்கேன். அந்த உரிமைலதான் அன்னைக்கு தொட்டேன். நான் பண்ணது எல்லாமே தப்பு, அவளைத் தொட்ட நேரம் என் லைஃபே போச்சு."
"ஐயோ விடுங்க, அதெல்லாம் பேச வேண்டாம், இப்ப அந்த வேலைக்காரங்க எல்லாம் இல்லை, வேலையை விட்டு அனுப்பிட்டேன்."
"உனக்கு நான் பண்ணது பெரிய துரோகம், என்கிட்ட இருந்த எதுவுமே இப்ப இல்லை, பதவியும் இல்லை, திமிரும் இல்லை, பணமும் இல்லை, ஆணவமும் இல்லை."
"என்னடா காசில்லாம கஷ்டப்படறப்ப பிலாசபி பேசுறான், தப்பெல்லாம் உணர்றான்னு நினைக்காத, நான் அப்பவே உணர்ந்துட்டேன். உங்கிட்டதான் சொல்ல முடியல,"
","
"நமக்கு டைவர்ஸ் கன்பார்ம் ஆகற நாளுக்கு முன்னாடி எங்க அம்மா அழுதாங்க, விடிய விடிய பேசினாங்க, உன்னை விட ஆயிரம் மடங்கு உசத்தியான பொண்ணுடா அவ, உன் போதையிலயும் திமிரிலயும் அவளை விட்டுட்டியே, உன் லைஃபே போச்சுடா பாவின்னாங்க,"
","
"அதுக்கு முன்னாடியெல்லாம் அம்மா என்கிட்ட அவ்வளவு பேச மாட்டாங்க."
","
"என் புத்திக்கு லேட்டாதான் உறைச்சது, அன்னைக்கு நானும் ரொம்ப அழுதேன். வைஷ்ணவி, நமக்கு டிவோர்ஸ் கிடைக்கற அன்னைக்கு கூட உங்ககிட்ட பேச டைம் கேட்டேன். உங்கப்பாதான் முடியாதுன்னுட்டாரு,"
", சரி விடுங்க மனோ, கஷ்டப்படாதீங்க."
"இல்லை வைஷ்ணவி, இவ்ளோ நாளுக்கு அப்புறம் நான் கட்டுன தாலி உன் கழுத்துல அப்படியே இருக்கு. நான் உன்னை மாதிரி உத்தமமான ஆளு இல்லை, மனசு முழுக்க அழுக்கு,"
அவன் சொன்னதும் அவள் தாங்க முடியாமல் அழுதாள்.
"மனோ, நா, நான், சுத்தமா இல்லை மனோ, ரொம்ப கசங்கிட்டேன் மனோ, அழுக்காகிட்டேன் மனோ," அவள் மடேர் மடேரென தலையில் அடித்துக் கொள்ள,
அவன் திகைத்தான். சுதாரித்துக் கொண்டு அவள் கையைத் தடுத்தான்.
"ஸ்டாப். போதும், நீ எதுவும் சொல்லாத, போதும், நான் எதுவும் கேட்கல, என்னாலதான் உன் வாழ்க்கை போயிடுச்சு. இத்தனை வருஷம் நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்கியே, அதுவே வேதனையான விஷயம். அதைக் கேள்விப்பட்டுதான் அழுவறேன்."
","
"நேத்திக்கு கூட உன்னைப் பத்திதான் எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுத்ததால் தான் நாம இப்படி அனாதையா கிடக்குறோம்னு சொல்லி அழுதேன்."
"ஐயோ, அதையே பேசிட்டு இருக்காதீங்க, உடம்பைப் பாத்துக்கங்க. கண்டிப்பா நீங்க உடம்பு தேறி, உங்க படிப்புக்கு நல்ல வேலை கிடைச்சு பழையபடி ஆகணும். உங்களுக்கென்ன வயசா ஆகிடுச்சு? லைஃபா முடிஞ்சு போச்சு?"
"அதையேதான் உனக்கும் சொல்றேன், நீங்களும் பத்திரமா கிளம்பி போங்க. மனசை போட்டு குழப்பிக்காத, நீ ரொம்ப நல்ல பொண்ணுதான், நான்தான் சரியில்லை. அது மட்டும் உண்மை. சரி நீ கிளம்பு, உன் கூட யாரும் வந்து இருக்காங்களா?"
", இல்லை, நான் தனியாத்தான் வந்தேன். சரி நீங்க டிஸ்சார்ஜ் ஆகி எங்க போகப் போறீங்க?"
"வேறெங்கே? டிஸ்சார்ஜ் ஆகி பாண்டிச்சேரிதான் போகணும். அங்க போயி ஒரு பத்து நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கப்புறம் உடம்பு தேறினப்புறமா அந்தத் துணிக்கடைக்காரன் திரும்ப வேலைக்குச் சேர்த்தா அங்கேயே போகலாம். இல்லைன்னா இன்னொரு ஐடியா இருக்கு," அவன் சீரியஸாகச் சொன்னான்.
"என்ன ஐடியா?"
"அந்த கடைக்கு எதிரில ஒரு ரெடிமேட் டிரஸ் கடை இருக்கு, அங்க போய் வேலை கேட்கணும்."
அவன் சொல்ல வைஷ்ணவி சிரித்தாள்.
"இப்ப வறுமையில செம்மையா இருக்கேன் வைஷ்ணவி, இங்க பணம் காசு முக்கியமில்லை வைஷ்ணவி. பசி, தூக்கம், அப்புறம் காமம் கூட முக்கியமில்லை, எல்லாரும் நம்மை மதிக்கணும், புகழணும்னு நினைக்கிற எதிர்பார்ப்பை நோக்கித்தான் உலகமே ஓடுது. அதைத் தவிர்த்துட்டா லைஃப்பே சொர்க்கம்."
"அடடா! ஆட்டோ பின்னால் எழுதலாமே?"
"ஆட்டோல இல்லை, ஹார்ட்ல எழுதணும் மேடம்," அவன் சொல்ல இருவருமே சிரித்தார்கள்.
சாரதா அம்மா காபி கொண்டு வந்தாள். மூவரும் காபி குடித்தார்கள். நிறைய பேசினார்கள். நிறைய அழுதார்கள். நிறைய மன்னிப்பு கேட்டார்கள்.
"சரி, அப்ப நாங்க வரட்டுமா? பஸ் போயிடும்," சாரதாம்மா சொல்ல,
"ஓ சாரி, நானும் கிளம்பறேன்," வைஷ்ணவி மனபாரத்துடன் விடைபெற்றுக் கொள்ள,
"ரொம்ப சந்தோஷம், கிளம்பும்மா. நாங்களும் பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பறோம், இப்ப போனாதான் மூன்றரை மணி வண்டியைப் பிடிக்கலாம்," என்றாள்.
அவள் சொன்ன விதமே வைஷ்ணவியை அடித்துத் துவைத்தது.
ஐந்து போர்டு ஐகான் காரை ஃபேன்சி நம்பரில் வாங்கி வைத்திருந்த குடும்பமா இது? வைஷ்ணவிக்கு சாரதா அம்மாளை அப்படிப் பார்க்கவே வேதனையாக இருந்தது.
"அப்ப கார்லேயே என் கூட வாங்களேன், உங்களை எங்க டிராப் பண்ணணும்?" என்றாள். அவளுக்கு அவர்களை அப்படி விட மனசில்லை.
"என்னை ஆம்னி பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ணா கூட போதும்மா, நாங்க போயிடுவோம்."
"என்னம்மா சொல்ற? ஆம்னி பஸ் எல்லாம் வேணாம், கவர்மென்ட் பஸ் ஸ்டாண்டாட்டுக்குத் தானே போகணும்?" மனோ புரியாமல் கேட்டான்.
"இல்லைப்பா, வைஷ்ணவி காசு கொடுத்து இருக்குப்பா," அவள் சொல்ல, அவன் குற்ற உணர்வுடன் வேறெங்கோ வெறித்துப் பார்த்தான்.
"ப்ச், கார்ல ஏறுங்க, ப்ளீஸ்."
அவர்கள் காரில் ஏற, வைஷ்ணவி காரை ஹாரன் அடித்தபடி கிளப்பினாள். அவளுக்கு மனம் வெறுமையாக இருந்தது.
பஸ் ஸ்டாண்ட் நெருங்க, ஒரு பழகிய குடும்பத்தை விட்டுப் பிரிவது போல உணர்ந்தாள். சாரதா அம்மாளுக்கும் அப்படித்தான் இருந்தது. கன்னங்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. துயரம் பெரும் மலையாக அவர்களைப் பயணிக்க விடாமல் செய்தது.
'வைஷ்ணவியை இங்கே பார்க்காமல் இருந்தால் கூட இத்தனை துயரம் இருந்திருக்காது,' என சாரதாம்மா நினைத்தாள்.
வைஷ்ணவியின் கார் தள்ளாடி தள்ளாடி பஸ் ஸ்டாண்ட் நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்வது போல் வைஷ்ணவி உணர்ந்தாள்.
பஸ் ஸ்டாண்ட் வர,
"ம்ம்ம், ஓரமாக நிறுத்தும்மா, இறங்கிக்கறோம். இறங்குடா," சாரதா பைகளைக் கையில் எடுக்க, காரிலிருந்து இறங்க ஆயத்தமாக,
காரை விட்டு இறங்கிய பின் அவர்கள் யாரோ, வைஷ்ணவி யாரோ?
அதை உணர்ந்திருந்த மூன்று பேரும் மூன்று திசைகளைப் பார்த்து உட்கார்ந்திருந்தனர். வைஷ்ணவியைப் பெண் பார்த்தது முதல் இதுநாள் வரையிலான வாழ்வுச் சம்பவங்களை மூவருமே வெவ்வேறு பிரேம்களில் ஒரு ஃபார்வர்ட் ரீவைண்ட் செய்துகொண்டிருந்தார்கள். மூவரின் முகபாவனைகளுமே மனதின் தாள நயமில்லாத ஓசைகளை வெளிக்காட்டக் கூடாது என்பதைத் தெரிவித்தது.
அவள் காரை ஓரம் கட்ட, போலீஸ்காரர் விசில் ஊதினார்.
"மூவ், மூவ், மேடம், வண்டி எடுங்க, தள்ளிப் போய் நிறுத்துங்க," கத்தினார்.
வைஷ்ணவி இன்னும் காரைத் தள்ளிப் போய் நிறுத்த நினைத்தாள். ஆனால், நிறுத்தவில்லை. திரும்ப காரை மூவ் செய்து, ஃபார்வர்டில் நிறுத்துவது போல ஸ்லோ செய்து, திரும்ப காரை முன்னால் எடுக்க, அவளின் கார் ஓரிடத்தில் நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தது. காரை ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி எடுத்தாள்.
கார் ரிவர்ஸில் ஓடுவது போலவும், யாரோ கார் சக்கரங்களை ஃபெவிகால் போட்டு ஒட்டி விட்டது போலவும் உணர்ந்தார்கள். டேஷ்போர்டின் மேலிருந்த வைஷ்ணவியின் அப்பா அவளையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளுக்குக் காரை நிறுத்த மனமில்லை. அவர்களுக்குக் காரிலிருந்து இறங்க மனமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
படிப்படியாக அந்தக் கார் ஊர்ந்து, பஸ் ஸ்டாண்டை விட்டு பிரதான சாலைக்கு வர, வேகம் பிடித்துச் சரக்கென பாய, கார் மார்த்தாண்டம் நோக்கி ஓடியது,
"எ, என்னம்மா?" சாரதாவின் குரல் கம்மியது.
"என்னங்க அத்தை?" வைஷ்ணவி அழுதது வைஷ்ணவிக்கே வினோதமாக இருந்தது. ஸ்டீயரிங்கில் கைகள் இறுகப் பிடிக்க முடியாமல் நடுங்கியது.
"இறங்கணுமேம்மா, க, கார் நிக்கலியே,"
"நி,க்காது," வைஷ்ணவி உறுதியாகச் சொன்னாள்.
வைஷ்ணவியின் நேர் பின்னால் இருந்த மனோகர், வைஷ்ணவியின் தோளைப் பிடித்தான். மூவருக்கும் அழுகை ஒரு திடீர் பெருநதியாகப் பொங்கியது.
இந்நதியில் காமம் இல்லை, அன்பு மட்டுமே அடர்ந்திருந்தது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
எபிசோடு 121

அன்று இரவு, சந்திராவின் அறையிலிருந்து மனோஹரன் சாதுரியமாகக் கொண்டு வந்த டாக்டர் சாரங்கனின் வீரியமிக்க மூலிகைப் பொடியை சௌம்யாவுக்குத் தெரியாமல் பாலில் கலந்து கொடுத்திருந்தான். ஏற்கனவே அவளது கழுத்தில் அவன் கட்டிய தாலி இருந்தது. 


"இவள் முறைப்படி என் மனைவி. இன்றே இவளை முற்றிலுமாக ஆட்கொண்டு, என் விதையை இவள் கருப்பையில் ஆழமாக விதைத்து இந்த பந்தத்தை மேலும் வலுவாக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் மனோஹரன் அவள் அறைக்குள் நுழைந்தான்.


மூலிகையின் வீரியத்தால் சௌம்யாவின் கட்டுக்கோப்பான உடல் காம உஷ்ணத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. மனோஹரன் அவளது ஆடைகளைக் களைந்து, அவளைத் தழுவினான். அவளது இரு கால்களையும் உயர்த்தி தன் தோள்கள் மீது வைக்கும் நிலைக்கு அவளைக் கொண்டு வந்தான்.


இந்த அதிதீவிர நிலையில், அவளது யோனிப் பிளவு அகலத் திறந்து கொள்ள, மனோஹரன் தன் விரைத்த உறுப்பை அவளது ஆழமான கருப்பை வாய் வரை மிக ஆழமாகச் சொருகி ஊடுருவினான். அவனது ஆக்ரோஷமான ஆழமான குத்துகளால் சௌம்யா இன்ப வெள்ளத்தில் மிதந்தாள்.


அவனது ஆழமான ஊடுருவலால் அவளது புட்டங்களும் தொடைத் தசைகளும் நடுங்கின. உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த அந்த வினாடியில், சௌம்யாவின் உடலிலிருந்து மிகப்பெரிய அளவில் திரவம் பீய்ச்சியடித்து வெளிப்பட்டது. மனோஹரன் தன் விந்து விதைகளை அவளது கருப்பையின் ஆழத்தில் பீய்ச்சியடித்து அவளைத் தன் விதையால் நிரப்பினான்.


அடுத்தடுத்த நாட்களில் இருவருக்குள்ளும் ஒருவித தயக்கமும் சங்கடமும் நிலவினாலும், மூலிகையின் வீரியமும் போகத் தாகமும் அவர்களை அடுத்த ஒரு வாரம் முழுமையாக ஆட்கொண்டன. அந்த ஒரு வார கால தீவிர உடலுறவின் போதே, தன் கருப்பையில் மனோஹரனின் குழந்தை உருவெடுத்து விட்டதை சௌம்யா ஆழமாக உணர்ந்தாள்.


இதன் பின்னரே, அனைவரின் முன்னிலையில் மனோஹரனுக்கும் சௌம்யாவுக்கும் முறைப்படியான மறுமணம் தடபுடலாக நடைபெற்றது.


காலங்கள் உருண்டோடின. மனோஹரன் சௌம்யாவின் வாழ்க்கையையும் அவளது சுயவிவரத்தையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருந்தான்.
இப்போது சௌம்யா வெறும் கச்சேரிப் பாடகி மட்டுமல்ல; அவள் 6 குழந்தைகளின் தாய் (4 மகன்கள், 2 மகள்கள்)!


அவளது உலகம் இப்போது தன் ஆறு குழந்தைகளை அரவணைத்து வளர்ப்பதிலும், அவர்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் சுழன்று கொண்டிருந்தது. அதோடு நின்றுவிடாமல், தன் கணவன் மனோஹரனின் முழு ஆதரவோடும் பிரம்மாண்டமான "சௌம்யா இசை அகாடமி" உருவாக்கி நடத்தி வந்தாள்.


வளர்ந்து வரும் ஏழை மற்றும் திறமையான சிறுவர் சிறுமிகளுக்கு இலவசமாக இசைப் பயிற்சி அளித்து, அவர்களை வாழ்வில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வெற்றிபெறச் செய்வதில் சௌம்யா தன் முழு நேரத்தையும் அர்ப்பணித்தாள். ஒரு தாயாகவும், மாபெரும் இசை ஆசானாகவும் மனோஹரனுடன் இணைந்து சாதனைகளின் சிகரத்தை எட்டி, காமமும் காதலும் தாய்மையும் இசையும் நிறைந்த ஒரு நிறைவான வாழ்க்கையை அவள் வாழ்ந்து வந்தாள்.



(சுபம்)





Like Reply




Users browsing this thread: 2 Guest(s)