Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 40
அவளது ஒரே ஒரு முலையை இரண்டு கையால் பிடித்து காம்பை பிதுக்கி பார்த்தான். அது உருண்டு நீள, பெரிய சைஸ் பால் புட்டி போல் இருந்த அந்த முலைக்காம்பின் நிப்பிளை கவ்விக்கொண்டான். ஒவ்வொரு முலைக்கும் தனித்தனி கவனம் கொடுத்து அவன் பிசைந்தது அவனுடைய காம அனுபவத்தை அவளுக்கு சொன்னது. இது நாள் வரை சுடி டாப்ஸிலோ பிராவிலோ ரவிக்கையிலோ சும்மாவே கம்மென வீங்கிக் கிடந்த அவளது பால் முலைக்காம்புகள் இப்போதுதான் சரியான முரடன் வாய்க்கு அகப்பட்டு இருக்கிறது.
அவன் அதை பல்லாலும் நாக்காலும் கடித்து கடித்து சுவைத்தான். தனது பால் காம்புகள் அவன் பல்லில் கடிபடுவதை பார்த்த மாத்திரத்திலேயே புண்டை முழுக்க தேனை காய்ச்சி பேண்டீஸ் முழுக்க அப்பி கிடந்தாள்.
அவனது வாய் முலையிலிருந்து தொப்புளுக்கு போனது. தொப்புளையும் அவன் படாதபாடுப்படுத்தினான். தொப்புள் குழிக்குள்ளேயே தன் நாக்கை வெகு நேரம் வைத்திருந்தான். அவளது இடுப்பை இடதும் வலதும் ஆட்டி முழு அடிவயிறையுமே அவன் ஆக்கிரமித்தான். அவனது தலையை அடிவரை விட்டு தொடைக்கு போக, அவள் கால்கள் தாமாகவே விரிந்து கொடுக்க, அவன் பேண்டீஸ் வீக்கம் மேலேயே அவளது அல்வா புண்டையை வெகுநேரம் கடித்து வாயிலேயே வைத்திருந்தான்.
பேண்டீஸை ஒதுக்கி வெடிப்பில் விரல் விட்டான், கிளறினான். அவள் பெருமூச்சு விட்டு நெளிய, அவன் ஆசையாய் பேண்டீஸை கழட்ட போனான்.
"சுரேஷ், ப்ளீஸ் பேண்டீஸ் அவுக்காத"
"ஏன்டி?"
"உள்ள தூக்கிட்டு போ"
"தூக்குறேன்டி, கொஞ்ச நேரம் சும்மா இரு" என அவளின் பேண்டீஸை கொஞ்சம் அதட்டினான். கொஞ்சமாக கீழே இறக்கி கழட்டினான். அது வெள்ளை பூக்கள் போட்ட மஞ்சள் பேண்டீஸ், மிகவும் காஸ்ட்லியான பேண்டீஸ். ஆனால் அவனைப் பொறுத்தவரை எதற்குமே மரியாதை இல்லை. பேண்டீஸை உருவி அதையும் வீசி எறிந்தான்.
கீழ்படிக்கட்டில் இறங்கி அவள் தொடை நடுவே குனிந்து, மேல் படிக்கட்டில் இருந்த அவளின் புண்டையை விரித்து பார்த்தான். தட்டினான். விரலால் குத்தினான், கீறினான். அவளின் புண்டை புடைப்பும் வீக்கமும் பயங்கர இளமையாக ஷில்பாவுக்கு டஃப் கொடுப்பது போல இருந்தது. பிந்து முழுக்க சேவிங் செய்திருந்தாலும் சில மி.மீ வளர்ந்திருந்த முடிகளை நன்றாக தடவி நீவி விட்டு, அவளது இடுப்பை தூக்கிப் பார்த்தான்.
அவள் நெளிய, சப் சப்பென புண்டையில் அறைந்தான்.
"ஆட்டாம காட்டுடி," ஷில்பாவுடையது போல நிறமாக இருந்தாலும் சைஸில் பெரிதாக முறம் போல் இருந்ததாக அவனுக்குப்பட்டது. வெடிப்பை அகலமாக்கி பார்த்தான். குனிந்து முத்தமிட்டான். நாக்கால் சுழற்றினான்.
அவள் சிலிர்ப்புடன் கதற ஆரம்பிக்க, அவன் எடுத்த எடுப்பிலேயே வெடிப்புக்குள் நாக்கை விடாமல், முக்கோண மேடையை சுற்றி சுற்றி நாக்கால் பலமுறை நக்கினான். விரி கிளிப்பை போட்டு பிரிப்பது போல இரண்டு விரலால் பிடித்து தூக்கி நிறுத்தினான். விரல் போல நீட்டிக்கொண்டிருந்த அவளது பருப்பை வெகு நேரம் கடித்தான். மறுபடி மறுபடியும் நாக்கால் நக்கினான். அதன் பிறகு தன்னுடைய இரு கைகளால் ஏறத்தாழ எட்டு விரல்களால் அந்த பெரிய புண்டை வெடிப்பை 'ப்ப்ப்பளார்' என விரித்துப் பார்த்தான்.
"சுரேஷ், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" அவள் தவித்து போனாள். செக்ஸில் இவ்ளோ இருக்கிறதா? தர்மாவாக இருந்தால் இந்நேரம் செய்து முடித்து படுத்திருப்பானே?
அவளின் காம வேட்கையும் சிலிர்ப்பும் பல மடங்கு அதிகமாகி தேகம் நெருப்பாய் கொதிக்க, அந்த சிலுமிஷக்காரனோ அந்த மிடில் ஏஜ் புண்டையின் ஓரமெல்லாம் கடித்தான். உள்ளே நாக்கை பட்டையாக கூராக ஆட்டி ஆட்டி விட்டு பிளாக் செய்தான். நாக்கின் மென் தீண்டலை தாங்காமல் பிந்து தவித்து போய்விட்டாள். கண்ணை இறுக்க மூடி உதட்டை பல்லால் கடித்து வாயை கையால் மூடி தன் காமக்கூச்சலை எழாமல் பார்த்துக் கொண்டாலும், அந்த காஸ்ட்லி புண்டைக்குள் அடிக்கடி நிகழும் ஆர்கஸத்தை அடக்க முடியாமல் பலமுறை வெடித்தாள், தளர்ந்தாள்.
"ஐயோ, இதுதான் செக்ஸா? இதான் ஆர்கஸமா, ஸ்கர்ட்டிங்கா? நாக்கிலேயே இந்த போடு போடுகிறானே படவா? தர்மராஜை இது தெரியாமல் இத்தனை நாள் தலையணை போல் கட்டிகொண்டு சும்மா கிடந்தோமே!"
அவள் அவனது வாய்க்கு ஏற்றார் போல இரண்டு காலையும் படிக்கட்டு இருபக்கமும் இருந்த கிரில்களில் நுழைத்து பேலன்ஸ் செய்தபடி, அவனுக்கு தூக்கி தூக்கி தன் தங்க அதிரசத்தை காட்டினாள்.
"ஆவ்வ்வ், புண்டை பலகாரத்தை நல்லா கடிச்சிக்கோ" என்பது போல முனகினாள்.
அவன் நக்கி நக்கி அவளை குஷிபடுத்தினான். அவன் நீண்டநேரம் அவளது பணியார வெடிப்பின் பதனீரை சப்பி உறிஞ்சி விட்டு, தனது நிர்வாண சுன்னியை உள்ளே சொருகப் போனான்.
"அவ்வளவுதானா? என்னை கெடுக்கப் போகிறானா? எனது கற்பு போகப் போகிறதா? அந்த சுன்னியை என் கையால் கொடுக்க மாட்டானா?" என அவள் முன்னுக்குப் பின் முரணாக எதையெதையோ நினைத்தாள்.
ஆனால், அவன் அந்த சுன்னியை அவளது கிரீம் பன்னில் சொருகுவதற்கு முன்பு ஒரு முறை படிகட்டு ஏறி, அவளது தொப்புளில் வைத்து குத்தி இரண்டு ஆட்டு ஆட்டினான்.
"உள்ளே குத்தட்டுமா ரேணு?"
"நோ.. ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்டாப்"
அவன் மெதுவாக தன் சதைக்கோலை அவளின் கீழ் வெடிப்பில் சர்ரெக்கென சொருக, அது உள்ளே போய் குத்தி முட்டி நின்றது.
பிந்து "ஆஆ அய்யோ அம்மா" என அவள் துடித்தாள். 10, 15 ஆண்டுகளாக காய்ந்து கிடந்த அவளது கிணற்றில் ரொம்ப நாள் கழித்து அன்றுதான் ஒரு நங்கூரம் ஆழமாக போடப்பட்டது. அவளின் புதிய உள் சதைகளில் அவனது சுன்னி நரம்பு போட்டு முட்ட, அது பெண்மையை கிழித்துக் கொண்டு போன வேகத்திலேயே ஆழத்தில் குத்தி மோதி முட்டியது.
"ஆஆஆ ஐயோ, நான் எவ்வளவோ சொன்னேனே, இங்க வச்சு செய்யாதடா அப்படின்னு கெஞ்சினேனே. இப்படியா வீட்டு எஜமானியை படிக்கட்டில போட்டு ஓபனா செய்வான்? அட்லீஸ்ட் என் பொண்ணு ரூம்க்காவது கூட்டிட்டு போய் செய்யலாம். இல்ல இந்த நாய் எதுக்கு படிக்கட்டுல வச்சு செய்றான்? நான் வேலைக்காரியா, சமையல்காரியா? நான் இங்கதான் இவன் கூட படுக்கணுமா? ஒரு எஜமானியை எப்படி மரியாதையா தாஜா பண்ணணும், எங்க வெச்சு அந்தஸ்தா அனுபவிக்கனும் கூட தெரியலையே இவனுக்கு? போய் கால் விரிச்சு காட்டிகிட்டு படுத்துக்கிட்டிருக்கோமே," ஏதோ அவள் மன புத்தகத்தில் படித்துக் கொண்டே இருந்தாள்.
படிக்கட்டின் கிரில்லை ஒரு கையால் பேலன்சுக்கு பிடித்துக் கொண்டே அவனுக்கு இடுப்பை தூக்கி ஓல் வாங்கினாள். அவனும் அதிகம் ஓல் வாங்காத அந்த அழகு புண்டையை இரண்டு மூன்று முறை சுன்னியால் தப் தப்பென வேகமாய் குத்தி, பெண்மைக்குள் ஆழமாக குத்தி நிறுத்தினான். தன்னுடைய சுன்னியின் இருப்பை அந்த பவித்ரமான பெண்மைக்குள் வைத்துவிட்டு அவளது மேல் படர, அவள் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள, அவளது கால்கள் அவனது பாறாங்கல் புட்டங்களை அப்படியே பிடி போட்டு பிடித்துக் கொண்டன.
அவன் அவளது முதுகுக்கு பின்னால் படிக்கட்டு வழியே கையை உள்ளே விட்டு அவளை அப்படியே தூக்கினான். விரி கூந்தல் கீழே தொங்க, அவன் அவள் புண்டைக்குள் சுன்னி எடுக்காமலேயே அவளை இடுப்போடு சேர்த்து தூக்க,
"ஆஆஅ மாடு, ஐயோ என்ன பண்ற?" என அவள் சொல்ல,
"உன்ன ஃபக் பண்ண போறேன் ரேணு" என்றான். காதை நக்கினான். அவன் இரண்டாம் முறையாக 'ரேனு' என அழைத்தது அவளுக்குள் இன்னொரு ஆர்காசத்தை கிளப்பியது. அப்படியே அவன் காதை கடித்தாள்.
"எருமை.. பன்றி, என்ன பண்ண போறேஸ்ஸ்ஸ்?"
அவன் அவளது முதுகிலிருந்து மெதுவாக கையைக் கீழே கொண்டு வந்து, இரு குண்டிகளையும் பிடித்து ஒரு பெரிய தட்டு போல தூக்கி பிடித்துக் கொண்டான். அவனது சுன்னி அவளது புழைக்குள் கமுக்கமாய் இன்னும் இருந்தது. அவளோ அந்த தடிசுன்னியின் உள் துடிப்பு தாங்காமல் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாள். கால்கள் உதறிக் கொண்டிருந்தன.
அவளை அப்படியே ஷில்பாவின் அறைக்கு ஒட்டு துணியில்லாமல் தூக்கிப் போனான். அவள் போகும்போது தன் கணவன் தூங்கும் அறையின் மூடிய கதவுகளை பார்த்து கொண்டே போனாள். முலையை அவன் முகத்தில் போட்டு தேய்த்து கொண்டே இருந்தாள். அவன் ரூமுக்குள் போன வேகத்தில் அப்படியே கட்டிலின் மத்தியில் போட்டு கதற கதற ஓப்பான் என நினைத்தாள். அவனோ அவளை அலுங்காமல் குலுங்காமல் கொண்டு சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டான்.
அவள் இரு கால்களும் மெத்தையில் வைத்துக்கொள்ள, தன் தொடையில் உட்கார்ந்த அவளை முத்தமிட்டு அவன் முலைகளில் கவிழ்ந்தான். அவளின் ஒரு முலையை கசக்கிக் கொண்டே இன்னொரு முலையில் பால் குடித்துக் கொண்டு அவளது குண்டியை மட்டும் தூக்கி ஓக்கும் படி செய்தான்.
முதலில் பிந்து தடுமாறினாலும் இரண்டு மூன்று முறை அவன் செய்து காட்டிய உடனே அவளே புரிந்து கொண்டு, அவன் உட்கார்ந்த நிலையில் அந்த சுன்னியை அவள் தன் புண்டையால் எகிறி எகிறி கவ்வி ஒத்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு இந்த கோணம் மிகவும் பிடித்திருந்தது. அவன் இந்த சுன்னியை சீக்கிரம் வெளியே எடுக்க மாட்டான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்திருந்தது.
தர்மராஜ் அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை செய்வார். ஆனால் இவன் பல நிமிடங்கள் அவளை உட்கார்ந்த நிலையிலேயே ஓத்தான். அதன் பிறகு மெத்தையில் உட்கார்ந்து இருந்த சுரேஷ் மெதுவாக மல்லாக்க படுத்துக்கொள்ள, அவள் விடாமல் இப்போது எம்பி எம்பி குதித்தாள்.
"ஆஅஹஹ்ஹ்ஹ என்ன ஒரு இன்பம்,?"
அவன் அடிக்கடி எழுந்து அந்த ஆடும் விரைத்த காம்புகளை அடித்து அடித்து துவைத்தான். சுண்டி கிள்ளினான், இழுத்து இழுத்து திருகி முறுக்கினான்.
பின் சிறிது நேரம் கழித்து எழுந்தான். முலைகள் ஆட தன்னை பார்த்தபடி ஓல் வாங்கிய பிந்துவை மெல்ல முதுகு காட்டி திரும்ப செய்தான். அவள் அவனுக்கு கஷ்டப்பட்டு திரும்பினாள். அவனுக்கு முதுகை காட்டியபடி அவன் தொடைகளைப் பற்றிக் கொண்டு, சூத்துகளை பின்னால் தூக்கி தூக்கி அந்த சுன்னியை ஓத்தாள். இன்பம் தறிகெட்டு பறந்தது.
சிறிது நேரம் கழித்து அவன் அவளை அப்படியே மெத்தையில் குனிய வைத்து போட்டு டாகி ஸ்டைலில் குத்த ஆரம்பித்தான்.
"அய்யோ ஸ்ஸ்," அவள் தாங்க முடியாத இன்பத்தில் கத்தினாள்.
அதை செய்து செய்து அவள் களைக்க, திரும்ப முன் போல அவன் பக்கம் திரும்பி ஓல் வாங்க சொன்னான். அந்த பதிவிரதை புண்டைகாரி அதையும் செய்தாள். அப்படியே அவள் குண்டிகளின் கீழ் கை விட்டு தூக்கி மெத்தையில் மல்லாக்க போட்டு ஏறினான். எதை எந்த கோணத்தில் செய்தாலும், தன் கருந்தடியை வெளியில் எடுக்கவில்லை.
"ஐயோ, சுன்னியை வெளிய எடுக்காமலேயே இத்தனை கோணத்தில் ஒருவனால் ஒரு குடும்ப புண்டையை கதற கதற ஓக்க முடியுமா? எவ்ளோ ஸ்டாமினா இவனுக்கு?" அவள் வியந்து போனாள். எப்படி தன்னை திருப்பி போட்டாலும், அவன் சுன்னி மட்டும் ஒரு தடவை கூட முழுதாக வெளிவரவில்லையே,
ஏறத்தாழ அரை மணி நேரம் அந்த சுன்னி தண்டு அவளது புண்டைக்குள்ளே ஊறி ஊறி ஓத்துக் கொண்டே இருந்தது. "வெளியே வருவேனா நான்? வரமாட்டேன் போ" என அந்த புண்டை சூட்டில் வெந்து போய்க்கொண்டிருந்த சுன்னியால் வலுவாக ஓக்க ஆரம்பிக்க, துடித்துக் கொண்டிருந்தாள்.
"ப்ளீஸ் என் மேல படுத்துக்கோ சுரேஷ்," அவளும் அவள் முலையும் துடிக்க, அவன் இரு கைகளையும் அவளது உடலில் இருபக்கமும் ஊன்றி தபதபதபவென ஒத்து பிந்துவின் கால்களை விரித்து கிழிக்க,
"ஆஆஆஆய்ய்ஸ்ஸ்ஸ்ஸ்வ்வ்" அந்த சுன்னியின் வேகத்தை தாங்க முடியவில்லை.
"ப்ளீஸ், என் மேல படுத்துக்கோ" கைகளை விரித்து கூப்பிட்டாள்.
அவன் அவள் முலைகளின் காம்பு தன் மார்பில் நசுங்கும்படி படுத்துக்கொள்ள, அவனது மார்பு புதர்முடிகள் தந்த குறுகுறுப்பை அவள் அனுபவித்துக் கொண்டே அவனது முதுகை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவனது குண்டிகளின் மீது இரு கால்களையும் போட்டு பிடி போட்டுக் கொண்டாள்.
அவன் இப்போது வேகமாக குத்தவும் முடியவில்லை என்றாலும் "தப தப" என அதிகமான குத்துக்களை விட்டான்.
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வருதுடா, ஆவ்வ், இப்படியே பண்ணு"
"ஆஆஆஆஆ ரேனு குட்டி"
"ஆஹா என்ன சுகம்!" என கொதித்தாள், நெளிந்தாள்.
"ஆஆஆஆஆ இப்படியே ஃபக் பண்ணு. எனக்கு இப்படித்தான் பிடிச்சிருக்கு, என்னை கட்டி பிடிச்சுக்கிட்டே செய். தனியா செய்யாத, படுத்துட்டே இரு, ஆஅ. ஆதிவாசி மாதிரி முடி வெச்சிருக்கியேடா, ஆஆஆஅ"
",அம்மு, உன் கூதிக்கு ஈடு இணையே இல்லடி"
"ஓஓஸ்ஸ் ம்ம்மாஆஅ அம்மா, " அவன் அசுரவேகம் எடுக்க,
"ஆஸ்ஸ்ஸ்ஸ் அய்யோ, முடிலடா, முடிலடா" அவள் முலைகள் தாறுமாறாய் ஆட,
"ஸ்ஸ்ஸ்ஸ் சுரேஷ்அ.. ஸ்ஸ் என் முலைல பால் குடிச்சிட்டு செய்.. என் நிப்பிள்ஸ் கடிடா, ஸ்ஸ்ஸ்ஸ் என் அக்குள் நக்கு. லிக் மை பாடி, ஸ்ஸ்ஸ்"
"ஆஆஆஆஆஆ."
"ஸ்பீடா, ஆஆ ஸ்பீடா, ஆஅ உன்னை நான் ஆஆஆஆ ரொம்ப ஐ லவ் யூ"
"ஆஆஆஆ முலையை கடிச்சிகிட்டே உன் கூதியை ஓக்கனும்டி"
"ஸ்ஸாஆஆ பண்ணு, ஸ்ஸ் என்னை ஏமாத்திடாதடா" என்னென்னவோ சொல்லிக் கொண்டு இருந்தாள்.
"ஆஆஆஆஸ்ஸ் வருது, ரேனும்மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ஆஆஸ்ஸ் அயம் பிளாஸ்ட்ரிங்க்ஸ்ஸ்ஸ்ஸ், அயம் டையிங்ஸ்ஸ்ஸ்ஸ்"
அவன் சுன்னி தண்டு அந்த கூதியை அளவுக்கதிகமாக ஒத்து கஞ்சியை பீச்சி அடிக்க, பயங்கரமாய் துடித்து சுடு கஞ்சியை உள்வாங்கி,
"ஆஸாஸாஸாஸ் ஆஆ," இருவருமே தளர்ந்து சரிந்தார்கள்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 41
நேரம் நடு நிசியை தாண்டியிருந்தது. சொல்லப்போனால் ஷில்பாவைவிட அதிக நேரம் சுரேஷிடம் பிந்து ஓல் வாங்கி இருந்தாள். அவனுக்கு பிடித்தாற்போல தன் கொழுத்த புண்டையை அந்த இரக்கமில்லாதவனுக்கு தோதான கோணத்தில் தூக்கி காட்டி, கதறி, அவன் மனம் கோணாமல் ஓல் வாங்கி, தனது புண்டையின் தேவையை பூர்த்தி செய்தாள் பிந்து.
அவனைப் பொறுத்தவரை அவனது ஆசையோ திட்டமோ எதுவோ அமர்க்களமாய் நிறைவேறி விட்டது. அவன் பார்த்ததில் அசத்தலான பேரழகி பிந்து. அவளது வயதும் இளமையும் பொலிவும் எப்படிப்பட்ட ஆணையும் திக்குமுக்காட வைத்துவிடும். அவனையும் அப்படித்தான் ஆட்டி படைத்தது.
ஆனால் அதற்கெல்லாம் பிந்துவை நெருங்கிவிட முடியுமா? வீட்டு ஓனரின் மனைவியல்லவா? அவள் மகள் ஷில்பாவும் அழகுதான். தான் ஒரு ஏதுமறியா அப்பாவி வேலைக்காரனாகவும், கார்டனில் நிர்வாணமாக குளித்தால் தனது பெருத்த ஆண் உறுப்பை பார்த்து இந்த பெண்கள் மத்தியில் ஏதேனும் ஒரு சபலம் வரும் என எதிர்பார்த்தான். அவன் முதன் முதலில் காட்டியது ஷில்பாவிடம் தான். அவன் எண்ணப்படியே ஷில்பா அவனை படுக்கைக்கு அழைத்தாள்.
அவள் கல்யாணம் கட்டி போன பிறகு அவள் விட்ட குறையை அவன் பிந்துவிடம் தீர்த்துக் கொள்ள நினைத்தான். இப்போது தீர்த்துக் கொண்டான். இனி இந்த வீட்டில் நாம் காலம் பூராவும் இருக்கலாம். வெளியே வேலைக்காரனாகவும், படுக்கையில் எஜமானனாகவும் இருக்கலாம். "இனி நான் இங்கே ஒரு அறிவிக்கப்படாத எஜமான்" என அவன் இறுமாப்புடன் பிந்து மீது இருந்து எழுந்தான். நிர்வாணமாக கிடந்த பிந்துவின் மீது போர்வையை எடுத்து போட்டான்.
"என் டிரஸ்லாம் படிக்கட்டில் இருக்கு, எடுத்து தர முடியுமா?" என அவள் மரியாதையாக கேட்டாள்.
அவன் 'சரி' என்றான். அவன் வெளியே போய் மறுபடியும் பேண்ட்ஸ், பிரா உள்ளிட்ட எல்லா டிரஸ்களையும் கொண்டு வரும் போது அவள் மெத்தையில் இல்லை, பாத்ரூமில் இருந்தாள். அவன் பாத்ரூம் கதவை தட்ட,
"அங்கே பெட்ல வச்சுட்டு போ" என்றாள். அவள் மறுபடியும் ஒரு எஜமானியாக அதிகாரமாக பேசுவதாக அவன் நினைத்தான். 'சரி' என்று விட்டு நகர்ந்தான்.
அறையை விட்டு போகும்போது,
"இங்க பாரு சுரேஷ், இப்ப நடந்தது,"
",யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"
"அது மட்டும் அல்ல, இப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீ மறந்துடனும்"
","
"இது நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள தெரியாமல் நடந்த சம்பவம்,"
","
"இதை ஒரு மோசமான கனவா நினைச்சு மறந்துடனும். அப்படி இருந்தா நீ இங்க தொடர்ந்து வேலைல இருக்கலாம், இல்லனா,"
அவன் திடுக்கிட்டான். 'அய்யோ, முதலுக்கே மோசம் போலியே,'
"அய்யோ, அப்படிலாம் சொல்லாதீங்கம்மா. நீங்க சொல்றப்படியே நடந்துப்பேன், என்னை நம்புங்க" என்று சொல்லிவிட்டு அவன் போனான்.
சுடச் சுட பிந்துவின் அல்வா புண்டையை ஓத்த அவனது உற்சாகமெல்லாம் குறைந்து போனது. 'இஷ்டத்துக்கும் ஆட்டி படைக்கலாம் என பார்த்தால் உஷார் ஆகிட்டாளே, ஒன் ஹவர் மாங்கு மாங்குன்னு கிழிச்சு எறிஞ்சிட்டாளே! வேலை பார்த்தாலும் தூக்குவா போல இருக்கே, வேலைக்கே உலை வைக்கிறேங்கிறாளே,'
ம்ம்.. எப்படியும் ஒரு வாரம் வரை அவள் தன் அருகே வர மாட்டாள், அடுத்த சண்டே பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இவ்ளோ தீர்மானமாக 'இனி வேண்டாம்' என சொல்வாள் என சுரேஷ் துளியும் எதிர்பார்க்கவில்லை. 'இப்படி என தெரிந்திருந்தால் வீடியோவாச்சும் எடுத்து தொலைச்சிருக்கலாம்' என அவன் நினைத்தான்.
ஆனால், சுரேஷ் நினைத்தது போல் இல்லை. பிந்துவால் திடீரென பொங்கிய காம ஊற்றை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. ரெண்டு நாள் கூட அந்த குறுகுறுப்பை அடக்க முடியவில்லை. அந்த மதர்த்த மார்பின் புதர் முடிகள் தன் நிர்வாண மேனியில் படும் தருணத்திற்காக அவள் தவித்தாள். இது தான் பிந்து போன்ற பெண்களின் பலவீனம்.
மறுநாள் இரவு,
குறட்டை விட்டு தூங்கும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுரேஷ் செய்த சிலுமிஷங்கள் நினைவுக்கு வர, நைட் கவுனை தளர்த்திக் கொண்டு அவர் மீது விழுந்து புரண்டாள். மார்புகள் அழுத்த தர்மாவை கட்டி பிடித்துக் கொண்டாள். தர்மராஜனை சுரேஷ் என நினைத்து அவன் மீது ஏறி படுக்க போக,
"ஏய், என்னடி பண்ற? தூங்குறானானு பார். கண்ட போர்ன் புக்ஸை படிச்சிட்டு," என தர்மராஜ் தட்டி விட்டு அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி படுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரம் அவனது முதுகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். எழுந்து ஜன்னலை பார்த்தாள். சுரேஷின் அறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. வாசலில் அவனது பைக் இருந்தது.
"கூப்பிடலாமா? இல்லைன்னா தானே போகலாமா?" என்று நினைத்தாள்.
"ச்ச்ச்ச்சீ.. வெளியே சொன்னால் வேலையை விட்டு அனுப்பிடுவேன் என ஒழுக்க சிகாமணி போல மிரட்டியாச்சு. இப்ப போய் அவனிடம் போய் வழியலாமா?" அவள் திரும்ப படுக்க போனாள்.
தலையணையை தொடை சங்கமத்தில் வைத்து அழுத்த, காம வேட்கை தணிவதற்கு பதிலாக இன்னும் அதிகமாகியது. அவள் எழுந்து கொண்டாள். 'இப்போ இல்லாட்டி எப்போ?' என யாரோ அவளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அவள் மகளின் அறைக்கும் போய் பால்கனிக்கு வந்து சுரேஷின் அறையை பார்த்தாள். அவனது மூடிய கதவை பார்த்தாலே போதும் என்பதாய் அவளுக்கு இருக்க, இது காதலா? காமமா? பிந்து தவித்தாள். இரவு நேர ஊதைக் காற்று அவளது நைட் கவுனுக்குள் நுழைந்து இன்னும் சூடாகி கலவரப்படுத்தியது.
"ஒன்னும் தப்பில்ல, ஆல்ரெடி பண்ணது தானே.."
"அதுக்காக 11 மணிக்கா போய் கதவை தட்டுறது?"
"கதவை தட்டி,?"
"'வாடா மேலே'ன்னா கூப்பிடறது? அவன் என்ன நினைப்பான்?"
அவளுக்கு பதட்டத்தில் தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்து மெத்தையில் படுத்தாள். அவளால் மெத்தையில் படுத்திருக்க முடியவில்லை. 'சே, அதெல்லாம் எவ்வளவு அசிங்கம்? இப்படி ஒரு காரியத்தை நான் செய்யலாமா? சரி, அவனே வந்தால்? அவன் எப்படி வருவான்? அதற்கு நாமே போய்விடலாம். சரி, என்ன சொல்லி போவது?'
அவள் ஒரு முடிவு எடுத்தவளாக வேகமாக படி இறங்கி, வேகமாக நடந்து அவனது அறையை நோக்கி போனாள். பல நிமிட யோசனைக்குப் பின் கதவைத் தட்டினாள்.
"என்ன?" என்று அவன் கேட்டால் என்ன சொல்வது?
அவள் டயலாக்கை தயார் செய்வதற்குள் கதவு திறந்தது. அழுக்கு லுங்கியில் இருந்தான் சுரேஷ். வெறும் நைட் கவுனில் இருக்கும் எஜமானியை அவன் பார்த்தான். ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான். சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிற?" அவள் சங்கோஜமாய் கேட்டாள்.
"இல்ல.. நீ வருவேன்னு தெரியும், ஆனா மறுநாளே வருவேன்னு நான் நினைச்சு பார்க்கல"
அவளுக்கு அவமானமாய் இருந்தது.
"நான் அதுக்கு ஒன்னும் வரல"
அதைக்கேட்டு,
"எதுக்குன்னு நான் சொல்லவே இல்லையே?"
"காலையில திருநீர்மலை கோயிலுக்கு போகணும்"
"கோயிலுக்கா?"
"ஆமா"
"சரியா? நாலு மணிக்கு ரெடியா இரு. அதை சொல்லத்தான் வந்தேன். மத்தபடி நீ நினைக்கிற போல எதுவும் இல்ல" அவள் சொல்லிவிட்டு வேகமாய் திரும்பி போக, அவன் பாய்ந்து அவளது கையைப் பிடித்தான்.
"என்ன விசேஷம்? கோயில்ல என்ன?" அவன் காதுமடலில் போய் கேட்க,
"கல்யாணம்" அவள் எச்சில் தெறிக்க சொல்ல,
"யாருக்கு?"
",ரிலேஷன் மேரேஜ்"
"உண்மையாவா?"
"ஆமா, காலையில நீ ரெடியா இருக்கணும். கையை விடு,"
"காலையில கோயிலுக்கு போறவள் தான் ராத்திரி 12 மணி வரைக்கும் தூங்காம முழிச்சிட்டு இருக்காளா?" அவன் அவளது கவுனின் நாடாவை அவிழ்த்து முடித்து, அவள் இடுப்புக்குள் கை விட, உள்ளே வெறும் ஜட்டி- பிரா மட்டும்தான் இருந்தது. அதை தடவி அப்படியே முதுகை நெருக்கி அணைத்தான்.
அவனது வெற்று மார்பில் அவள் கை வைத்து தடுத்தாள்.
"என்ன பண்ற? விடு, நான் போகணும்"
"எழுந்து பாரு, அவரு,"
"சொல்லு, நாளைக்கு யாருக்கு கல்யாணம்? உனக்கா, எனக்கா?"
அவன் அவளை அணைத்து முத்தமிட்டான். காது, மூக்கு, கன்னம், உதடெல்லாம் முத்தம் வாங்கினாள். கண் சொக்கினாள். அவள் அவனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
"வி.. விடு, நான் போகணும்" என்று தான் அவள் சொன்னாள்.
"சனிக்கிழமை எந்த ஊர்லடி கல்யாணம் செய்வாங்க?" அவன் சொல்ல, 'அய்யோ, அதை மறந்துட்டேமே,' அவள் அவனை பார்க்க, அவளது ஃபிராக் விலகி திறந்து கிடக்க, பிந்து சிவப்பு பிரா- ஜட்டியில் அவள் அந்த ஓபன் கார்டனில் நின்று, தன் மாடி அறையை பார்த்தாள்.
"ஏஏய்ய், என்ன பண்றே? முதல்லயே சொன்னேன்,"
"இதுக்கு தான் நான்,"
"என்னடி சொன்னே?"
அவள் பிராவை தூக்கி வெளியே வந்த நிர்வாண முலைகளை தனது மார்போடு சேர்த்து அமுக்கினான். அவள் காம்புகள் அவன் மார்பு முடிகளில் புதைய,
"இப்போ சொல்லுடி, காலையில எங்க போகணும்?"
அவளின் கூரான முலைக்காம்புகள் அவனது மார்பினை முட்டி நசுங்க,
"ரேனு," அவன் உருக,
"ஆஸ்ஸ்ஸ்ய்யோ,"
அவள் மெல்ல அவனின் ஆக்கிரமிப்புக்குள் அடங்க, அவள் எதுவுமே சொல்ல முடியாமல் அந்த ஓபன் கார்டனில் தத்தளித்தாள். அவன் சடசடவென அவளின் கவுனை கழட்டி தரையில் போட்டான்.
அவள் வீட்டுக்கு வெளியே கார்டனில் பிரா- ஜட்டியிலேயே இருந்ததால் பயந்து போய் திரும்பவும் பால்கனியையும் தனது அறையின் ஜன்னல் கதவையும் பார்த்தாள்.
"ஐயோ, வெளியே வச்சு கவுனை அவுத்திட்டியே?"
"நீ உண்மையை சொல்லலைன்னா உன் ஜட்டியை கூட இங்கேயே அவுத்து போட்டுடுவேன்" என்றான்.
"ஆ.. ஆமா.. கல்யாணம்லாம் இல்ல. சும்மாதான் உன்னை பார்க்க வந்தேன்"
"நீ பார்த்துட்டே.. நான் பாக்கலையே.. உள்ள வாடி"
பிந்துவை ஜட்டி- பிராவோடு தனது சிறிய ரூமுக்குள் கூட்டி போய் அழுக்கு மெத்தையில் போட்டான். 'முதலில் இவனுக்கு ரூமை வசதியாக கொடுக்க வேண்டும். புதிய மெத்தை வாங்கித் தர வேண்டும்' என நினைத்துக்கொண்டாள்.
மெத்தை போர்வையில் அவனது வியர்வை மற்றும் சிகரெட் வாசம் நெடி தூக்கலாக இருந்தது. ஏனோ அவளுக்கு அது பிடித்தும் இருந்தது.
பேண்டீஸில், பிராவில் சந்தன சிலையாக படுத்திருந்த அவள் மீது அவன் படர்ந்து, பேண்டீஸ் வீக்கத்தை கவ்வி, அடி വയிறை நக்கி, தொப்புளை சுவைத்து, பிராவை விட்டு ஆடிக்கொண்டிருந்த முலையை சப்ப வர, அவள் அவனது முகத்தை இருகையால் ஏந்தி, உதட்டை சப்பி ருசித்து அவனை கீழே தள்ளினாள்.
கால்களை அகலமாக்கி தன்னுடைய பெண்மையை விரித்து வைத்துக்கொண்டு, அவன் முகத்தை பேண்டீஸ் மேடைக்கு அழுத்தினாள்,
"சுரேஷ், ஸ்ஸ்ஸ் லிக் லிக் மை புஸ்ஸ்" என்றாள்.
அவள் அப்படி சொன்ன விதமே சுரேஷுக்கு அவள் முழுமையாக, முழுமையான அடிமை ஆகிவிட்டாள் என்பது புரிந்தது.
அவன் பேண்டீஸை உருவி போட்டு புண்டையில் கவிழ, அவளே அவன் கையை எட்டி தன் குண்டிகளுக்கு கீழே வைக்க சொன்னாள். மேலே அவள் பெண்மை அண்ணாந்து பார்க்க, அவன் தன் நாக்கை ஸ்டிரா போல உருட்டி இன்ப புரிகுள் சொருக,
"யேஸ்ஸ்ஸ்ஸ், திஸ் ஒன் ஐ வான்ட் மேட்லி ஹியர் ஸ்ஸ்ஸ்" என்றாள்.
அவன் பெருங்காமத்துடன் நக்க,
"ப்ஸ்ஸ்ஸ், சும்மா நக்கிகிட்டே இருக்காத, கடி, ஸ்ஸ் எய்ஸ் பை தி ஃபேட் புஸ்ஸி, தின்னு.. ஸ்,, ப்ளீஸ், லிக் மை புஸ்ஸி,"
"ம்ம்ம்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ட்ரிங்க் மை ஹனி, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குடிடா, ஸ்ஸ்ஸ்ஸ்"
இருவரும் ஃபுல் பார்முக்கு போனார்கள். பலமுறை ஆட்டம் போட்டார்கள். பல கோணங்களில் கலவி புரிந்தார்கள். இனி இந்த உலகே நாளை அழிந்துவிடுவது போல் மிருகத்தனமாகக் கத்தி, ஒருவரையொருவர் விழுங்கி ஒருவருக்குள் புகுந்தார்கள்.
அந்த இரவு நீண்டுகொண்டே இருந்தது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 42
சுரேஷ் தானாக தன்னை தேடி வந்த பிந்துவை நிர்வாணப்படுத்தி விடிகாலை வரை சகையாக பிழிந்து அவளை ஆண்டு அனுபவித்தான். அவளும் விடியும் வரை அவனது மார்பின் மயிர்ப்புதைலுக்குள்ளேயே தலையை புதைத்துக் கொண்டு, விரல்களை நுழைத்துக் கொண்டு, அவனது பெரிய மார்பில் சிறிய காம்புகளை திருகிக் கொண்டும் கடித்துக் கொண்டும் இருந்தாள்.
அவளுக்கு ஓயாமல் பல நாள் பாதுகாத்து வைத்திருந்த ஆர்கசம் ஒழுகி கொண்டே இருந்தது. முன்பு இருந்த வெட்கம், தயக்கம், கூச்சம் எதுவும் இல்லாமல் அவனுடனே அவள் படுத்து புரண்டாள்.
விடியும் முன் அவனை விட்டு பிரியும் போது, "என் நைட் கவுன் வெளியே இருக்கு, எடுத்து தர முடியுமா?" என கேட்க,
"நீயே போறப்ப எடுத்துட்டு போடி" என்றான்.
ஜட்டி- பிராவை அணிந்து போன பிந்துவை மறுபடியும் எடுத்து கட்டிலில் அணைத்து பல முத்தங்கள் இட்டான். திருப்பி போட்டு குண்டிகளை கடித்தான்.. நக்கி அவளை தவிக்க செய்தான்.
இரவு முழுதும் அவனது சுன்னியிடம் புண்டை தந்து கடுமையாக அடிவாங்கி, நசுங்கி நிலை குலைந்து தளர்ந்து, அவள் தன் வீட்டை நோக்கி போனாள். நேராக போய் தனது கணவன் அருகே போய் படுக்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. மகளின் அறையில் போய் படுத்துக் கொண்டாள்.
அவள் மனதில் ஆயிரம் குற்ற உணர்ச்சிகள் இருந்தாலும், சுரேஷுடன் கட்டி புரண்டு, மேலும் கீழும் முன்னும் பின்னும் அவன் காட்டிய வித்தை காரணமாக அவள் மிகவும் சோர்வாகி படுத்து காலை 10 மணிக்கு மேல் தான் எழுந்தாள்.
எழுந்த உடனே முலையைக் கூட மூடாமல் பால்கனிக்கு வந்தாள். சுரேஷ் பைக் இருந்தது, ஆனால் அறை லாக் ஆகி இருந்தது. பக்கவாட்டில் எம்.ஜி ஹெக்டர் கார் இல்லை. தர்மராஜை சுரேஷ் காரில் கூட்டி போயிருப்பான் போல,
அவள் நடந்து போய் எதிர் அறையைப் பார்த்தாள். கணவனும் கிளம்பி விட்டான் போல. குளித்துவிட்டு, ரெடியாகி, வெந்தய கலர் சேலையை அணிந்து 11 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு கார் புக் செய்து போனாள்.
அங்கே மரத்தின் நிழலில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சுரேஷை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
அவன் "குட் மார்னிங் மேடம்" என்றான், சிரித்தான்.
அவள் அவனை வெறித்து பார்த்தபடி உதட்டை சுழித்துக் கொண்டு தலையசைத்து அவன் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள்.
ஆஸ்பத்திரியில் போனதுமே எதிர்பட்டது மண்டாகினி தான்.
"என்னடி லேட்டு?"
"ம்ம்.. தர்மா எங்கே இருக்கார்?"
"ஆபரேஷன் தியேட்டர்ல..? சரி, உனக்கு என்னடி ஆச்சு? நேத்து லீவு போட்டுட்டு இன்னிக்கு செம கிளாமரா வந்து நிக்கிற"
"ஏய், வாயை மூடு"
"ஐயோ, சத்தியமா என் கண்ணே பட்டுரும் போலிருக்கே! என்ன ஒரு அழகு?"
"இங்க வாடி" என அவளது கையைப் பற்றி கொண்டு ஒரு தனி அறைக்கு கொண்டு சென்றாள். அப்படி போகும்போதே திரும்பி பார்க்க, சுரேஷ் தன்னையே பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து அவள் சூடானாள்.
"ஏய், உண்மையை சொல்லு.. என்ன ஒரே மலர்ச்சி.. ஒரே பூரிப்பு? தர்மா ரெண்டாவது கொடுத்துட்டாரா?"
"ஏய்ய், நீ ஒரு அழுக்குடி.."
"ஆனா நீ அழகு. செம்மையா எதிர் தண்ணீர் பாய்ஞ்சாதான் இந்த மாதிரி முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும். முகத்துல எப்போதும் ஒரு பியூட்டி பிச்சிக்கும்."
"அதெல்லாம் இல்ல, என்னை கலாட்டா பண்ணாத"
"ஏய்ய், நைட்டெல்லாம் அவுத்துப் போட்டு ஆடுனாதான் இந்த வெட்கம் இருக்கும். முன்னயும் பின்னயும் பன்னு மாதிரி தூக்கிட்டு நிக்கும். சொல்லுடி, பாய்ஞ்சது என்னா? எதிர் தண்ணி தானே? புதுத்தண்ணி தானே?"
"போடி டர்ட்டி வுமன்! ஏய், ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, கம்முனு இருடி"
"அட, இதை சொல்லும்போதே இவ்ளோ வெட்கப்படுறியே? முகம் சிவப்பாகுது. உன்னோட நாக்கு, உதடு எப்படிலாம் துடிக்குது."
"நா.. நான் நார்மலா தா.. தான்டி இருக்கேன்,."
"ஏய்ய்ய், தயவு செஞ்சு சொல்லுடி, அந்த அதிர்ஷ்டசாலி யாருடி?"
"போடி பைத்தியம்"
"ஐயோ டேய், யாருங்கடா? இல்ல யாருடா என் டார்லிங்கை ஃபுல்லா போட்டு உரிக்கிறீங்க? இவ்ளோ வெட்கப்படறா!"
"ஏய், அதெல்லாம் ஒன்னும் இல்ல, போய் வேலையை பாரு"
அவள் தன் அறைக்குள் போய் ரொட்டீன் வேலைகளை செய்தாள். கம்ப்யூட்டரிலும் கொஞ்சம் வேலை இருந்தது. அதை முடித்துக் கொண்டு லஞ்ச் டைம் வர, ஜன்னலை எட்டிப் பார்த்தாள். சுரேஷ் இல்லை, கார் மட்டும் இருந்தது.
அவள் தயக்கத்துடன் சுரேஷுக்கு போன் செய்தாள்.
"..ஹலோ சொல்லுங்க மேடம்" என்றான்.
அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "ஏய் எங்க இருக்க சுரேஷ்?" என்றாள். அவள் சொன்ன விதமே அவன் காதில் ஆயிரம் அம்புகள் பாய்ந்தாற்போல இருந்தது.
"இங்க தாண்டி இருக்கேன், சொல்லுடி"
"எத்தனிடி?"
"நிறையடி"
"ம்ம், சாப்பிட்டியா?"
"சாப்பிட்டு இருக்கேன்"
"என்ன என்ன சாப்பிடுற?" அவள் கொஞ்சலாய் கேட்டாள்.
"என்னடி இவ்ளோ நாளா இல்லாம இன்னைக்கு மட்டும் அக்கறை?"
"இனிமேல் அக்கறைப்பட்டு தானே ஆகணும்? சொல்லுடா, என்னடா சாப்பிடுற?" அவள் குரலில் காதலும் காமமும் சம அளவில் இருந்தது.
"மட்டன் பிரியாணி"
"ஐ,. ஐயோ, மட்டன் பிரியாணியா? இன்னைக்கு சனிக்கிழமை இல்ல?"
"ஆமா"
"உனக்கு நாள் கிழமை கிடையாதா?"
"ஏய், என்ன மாதிரி உழைப்பாளிக்கு நாள் என்ன கிழமை என்னடி?"
"ஆமா, பெரிய உழைப்பாளி தான் போ"
"ஏன், உழைப்பைத் தான் நீ பாத்தியே நைட்டுல"
அவள் அதை கேட்டதும் மௌனமாக இருந்தாள். அவன் தொட்ட இடம், கடித்த இடமெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. 'ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து அவனிடம் ரொமான்ஸாக பேசும் அளவுக்கு நாம் வந்துவிட்டோமே.. நமது கண்டிப்பு, இயந்திரத்தனமெல்லாம் எங்கே போயிற்று?'
"சரி, தொட்டுக்க என்ன?"
அவளுக்கு அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தான் இதெல்லாம் பேசுகிறாள் என்பது அவனுக்கு தெரிந்தது.
"சரி, லைன்லயே இரு, போனை வச்சிடாதே. கழுவிட்டு வெளியே வந்து பேசுறேன்" என்றான்.
அவன் போன் முனையில் சாலை வாகன ஹாரன், ஹோட்டல் சத்தத்துடன் இருந்தது. அவனது ஃபோனில் இருந்து எந்த சத்தம் வந்தாலும் அவளுக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது.
"ஹலோ" திரும்ப அவன் குரல் கேட்க, அவளது முலைக்காம்புகள் புடைத்து நிற்க, வயிறு குழைய, தேனடை துடிக்க ஆரம்பித்தது.
அவன் திரும்ப "ஹலோ" என்றான்.
இவள் எதுவும் பேசவில்லை.
"ஏய்ய்,"
"ம்ம், கேட்டுகிட்டு தான் இருக்கேன்.."
"நீ என்ன சாப்பிட்ட?" என்றான்.
"பருப்புக்கீரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ்"
"அவ்ளோ தானா?"
"உனக்கு பிடிக்குமா?"
"எனக்கு அதெல்லாம் பிடிக்காது, ஆனா அதெல்லாம் சாப்பிடறவங்களை தான் பிடிக்கும்,"
அவள் எதுவுமே சொல்லவில்லை. இவனுடன் காதலா? காமமா? இந்த வயதிலா? இவ்ளோ வயசு வித்தியாசமா? ஏன் மண்டாகினி ஆல்பர்ட்டோடு படுக்கவில்லையா?
"ம்ம்ம்ம்ம், சொல்லு"
"இன்னைக்கு உன்னுடைய புடவை சூப்பரா இருந்துச்சு" என்றான்.
"அது எங்க கல்யாண நாளுக்கு எடுத்த புடவை"
"இப்பதான் உன்னை புடவையில் பாக்கறேன். இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை"
"ஏன் பார்த்ததில்லை? பல தடவை கட்டியிருக்கேனே"
"ம்ம், அதில்ல.. கிட்ட வந்து சேலையில உன்னை தொட்டதில்லைன்னு சொல்ல வந்தேன்டி".
அவள் மௌனமாக இருந்தாள்.
"ரெண்டு தடவை நைட்ல தானே உன்னை தொட்டேன்? நைட் கவுன்ல தானே வந்தே?"
"எதுல இருந்தா என்ன? உனக்கு என்ன தேவையோ அதான் கிடைச்சுடுச்சே?"
"உள்ள எந்த பொருள் இருந்தாலும் பேக்கிங் ரொம்ப முக்கியம் இல்லையா?"
"படவா!" அவள் சிரித்தாள்.
"எனக்கு புடவை பேக்கிங்ல ஒரு தடவை கிடைச்சா ஆயுள் காலத்துக்கும் மறக்க மாட்டேன்"
",போனை வையி"
"ஒரு டைம் தான் கேக்கறேன்"
"ம்ம்.. சரி, நீ நல்ல பிள்ளையா இரு. இதே மாதிரி ஒழுங்கா நடந்துக்கோ. நான் கூப்பிட்டால்தான் பேசணும்"
"அப்பன்னா எப்போ?"
"ம்ம்.. சண்டே பார்க்கலாம்"
"ஏன் இன்னைக்கு கிடைக்காதா?" என்றான். அவனது கேள்விக்குள் ஆயிரம் ஏக்கங்கள் இருந்தன.
"இன்னிக்கு எப்படி முடியும்?"
"நீ புடவையிலதானே இருக்கே,"
"அதுக்காக?"
"இல்லை, எனக்கு வெந்தயக் கலர் ரொம்ப பிடிக்கும். சேலைன்னா அதான்," அவள் மௌனமாக இருந்தாள். விட்டால் தன்னைத் தேடி ரூமுக்கே வந்துவிடுவான் போல. அவளுக்கு லேசாக பயம் வந்தது.
"பிந்து, வரியா?"
"சொல்லுடி."
"ப, பயமா இருக்கு, வீட்டுக்கு போலாமா?"
"உடனே வீட்டுக்குக் கிளம்பிப் போனா டவுட் வரும்."
"சார் ஏதாச்சும் நினைச்சுப்பாரா?"
"சாரைக் கூட சமாளிச்சுடலாம். இந்த பிலோமினா இருக்காளே, அவளைத் தான் சமாளிக்க முடியல."
"ஓ, நீ போறப்போ எதிர்ல வந்தாங்களே குண்டா, அந்த மேடமா?"
"ஆமா."
"சரி, மத்தியானம் வேணாம், ஈவினிங் வரியா?"
"வீட்டுக்கா?"
"உன் இஷ்டம். வீட்டுக்கு வேணாம், வேற எங்கனாச்சும் போலாம்" என்றான். பலமுறை போனில் முத்தம் கொடுத்தான்.
"ஒன்னே ஒன்னு மட்டும் எனக்குச் சொல்" என்றாள்.
ஆஹா, என்ன ஒரு வார்த்தைகள்! அவன் "சரிடி" என்றான்.
"என்ன?" "என்ன கலர் பிரா போட்டிருக்க?" அவள் விக்கித்துப் போனாள். அவளிடம் யாரும் இதையெல்லாம் கேட்டதேயில்லை.
"பி, பிளாக்" என்றாள்.
"இன்னொன்னு கேட்கணும்,"
"நீ என்ன கேட்கப் போறேன்னு தெரியும், அதுவும் பிளாக் தான்."
"எதுடி?"
"பேண்டீஸ்." அவள் போனை வைத்தாள். உடல் பரபரத்தது. மணி ஆறாக இன்னும் நாலு மணி நேரம் இருக்கே? அவள் கஷ்டப்பட்டு பொழுதைப் போக்கி, ஆறேகாலுக்கு ஆஸ்பத்திரியை விட்டு விறுவிறுவென வெளியே வந்தாள்.
சுரேஷ் மற்ற டிரைவருடன் பேசிக் கொண்டிருக்க, அவள் விரலை அசைத்து அவனைக் கூப்பிட்டாள். அவன் ஓடிவந்து பவ்யமாகக் கார் கதவைத் திறந்து விட்டான். அவள் உட்கார்ந்ததும் காரைக் கிளப்பிக் கொண்டு போனான். வழக்கமாக 'எங்கே போக வேண்டும்?' எனக் கேட்பான். இப்போது கேட்கவில்லை; இனி எப்போதும் கேட்க மாட்டான்.
கார் அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம் தாண்டி மந்தவெளிப் பக்கக் கடற்கரையில் ஆளில்லாத இடத்தில் ஒதுங்கியது. சுற்றிலும் இருள் படர, அவன் பின் கதவைத் திறந்து அவள் அருகே வந்தான். வந்த வேகத்தில் சட்டை, பனியனைக் கழட்டிப் போட்டான். லேசாக பயந்து போன மாதிரி இருந்த பிந்துவை அணைத்தான்.
"எனக்குக் கறுப்பு பேண்டீஸ் வேணும், பிந்து."
"கழட்டிக்கோ, ஸ்ஸ்ஸ்."
முகமெங்கும் முத்தம் கொடுத்தான். முந்தானை முகர்ந்து பார்த்து கீழே இறக்கினான். ரவிக்கையில் நிறைந்து கிடந்த முலைகளை ரவிக்கைக்கும் மேலாகவே கடித்தான். கையில் தூக்கச் சொல்லி அக்குள் நக்கினான். அவளைக் கட்டி அணைத்துத் தன் மடியில் உட்கார வைத்து, ரவிக்கை, பிராவைக் கழட்டி முலையைப் பிசைய, அவள் சீட்டில் மல்லாந்து படுத்தாள்.
பிந்துவின் பல நாள் காம வேட்கையை அவனது பெருத்த முரட்டு உடல் ஆவேசமாகத் தீர்க்கத் தொடங்கியது. எல்லா உடைகளும் காரில் வீசப்பட்டன. பிளாக் பேண்டீஸ், பிரா எல்லாம் கழட்டப்பட்டன. ஏழேமுக்கால் வரை துணியே இல்லாமல் அவளைப் பல ஆங்கிளில் ஓத்து விட்டு, எட்டு மணிக்குக் கூட்டிப் போய் வீட்டில் விட்டான்.
"நைட் என் ரூமுக்கு வரியா?" அவன் கேட்க,
"???"
"வரலன்னா தூங்கப் போய்டுவேன்,"
"போன் பண்றேன்."
"கரெக்ட்டா சொல்லு. நாளைக்கு சண்டே, நாளைக்கு நான் வீட்டுக்குப் போய்டுவேன்,"
"ம்ம், நான் வர முடியாது. வேணா நீ வா,"
"மேலேயா?"
"ம்ம்ம், ஷில்பா ரூமில் வெயிட் பண்ணு." அவள் சொல்லிவிட்டுப் போனாள்.
அந்த இரவும் அவர்களுக்குத் தேனாய்த் தித்தித்தது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 43
அதற்கு அடுத்து வந்த ஒரு மாதமும் சுரேஷின் காட்டில் அடைமழை பொழிந்தது. பிந்துவின் அடர்ந்த காட்டில் சுரேஷின் தேன்மழை பொழிந்தது. இருவரும் தங்களது எஜமானி - தொழிலாளி என்கிற உறவினைத் தாண்டி, ஈருடல் ஓருயிராகக் காமமே முக்கியம் எனப் பெரும் காம சுகத்தில் லயித்துக் கிடந்தார்கள்.
இந்தச் சூழலில் தான் ஷில்பா, இடையில் கணவனுடன் வந்தாள். சுரேஷைக் கையசைத்து மொட்டைமாடிக்குக் கூப்பிட்டாள். சுரேஷுக்குத் தேவையான முழு விருந்தும் பிந்துவிடமிருந்து தங்கு தடையில்லாமல் கிடைத்தது. அவன் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். என்றாலும் ஆசை யாரை விட்டது? அவன் ஷில்பாவின் அழைப்பை ஏற்று மொட்டைமாடிக்குப் போனான்.
அன்று அது அவன் செய்த மாபெரும் தவறு. அவர்களுக்கு இடையேயான கலவி முடியும் நேரத்தில் ஷில்பாவின் கணவன் வந்துவிட்டான். அப்போதே அவன் மாட்டிச் செத்துத் தொலைத்திருக்க வேண்டியது. நல்லவேளையாகத் தண்ணீர் தொட்டிக்குள் குதித்துத் தலை தப்பியதே புண்ணியம் எனத் தப்பித்துவிட்டான்.
அதன் பின் ஷில்பா அவள் புருஷன் வீட்டிற்குப் போன பின், பிந்துவுடன் படுத்தது இன்னொரு மாபெரும் தவறு. எப்போதும் ராத்திரி நேரத்தில் தர்மராஜ் உறங்கிய பிறகு, அவள் அர்த்தராத்திரியில் வந்துவிட்டுப் போவது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் ராத்திரியில் செய்த அதே தவறைக் ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் ஒரு நாள் வீட்டில் வேலைக்காரர்கள் யாரும் இல்லாத ஒரு நாள், அதீத காமத்துடன் மாலையிலும் சுரேஷைத் தேடி வந்துவிட்டாள் பிந்து தேவி.
அந்த நேரத்தில் தான் ஷில்பா, தான் கர்ப்பமான செய்தியைத் தாய் வீட்டில் சொல்வதற்காக வந்தாள். அப்படி வந்தவள் தாயைப் பார்க்காமல் சுரேஷைத் தேடி வந்தது தான் பெரிய பிசகாய் விட்டது. சுரேஷ் இந்த உலகையே மறந்து, பிந்துவை முழு நிர்வாணப்படுத்தி அவளுடன் கூடி, மூர்க்கமாய்ப் புணர்ந்து கொண்டிருந்தபோது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், அம்மணமாய் இருந்த பிந்துவை எழுப்பிக் கட்டிலின் கீழே ஒளிந்து கொள்ளச் செய்து, அவசர அவசரமாய் லுங்கி அணிந்து ஓடிவந்து பார்த்தான்.
வாசலில் நின்று இருந்தது ஷில்பா. எவ்வளவு தடுத்தும் கேட்காமல் உள்ளே வந்துவிட்டாள். கண்டிப்பாய் நீண்ட நாள் கழித்துத் தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள்; கண்டிப்பாய் தன்னுடன் ஒன்றாய் இருந்துவிட்டுத் தான் போவாள் என்பது சுரேஷுக்குப் புரிந்திருந்தது.
ஆனால், கட்டிலின் கீழே தாயை வைத்துக்கொண்டு, கட்டிலின் மேலே மகளுடன் எப்படி அனுபவிப்பது என அவன் தடுமாறினாலும், புடவையும் பாவாடையும் இடுப்புக்கு மேலே தூக்கிக்கொண்டு, 'நக்கு நக்கு' எனச் சொல்லும் ஷில்பாவை என்ன செய்வது என அவனுக்குத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அவன் அவளைக் கட்டிலின் விளிம்பில் வைத்து, கால்களை விரிக்கச் சொல்லி அவளது இளம் புண்டையை ஆவேசமாக அனுபவிக்க ஆரம்பித்தான்.
கட்டிலின் கீழே ஷில்பாவின் அம்மா இருப்பது அவனுக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், அவள் பார்க்கிறாள் என்பதால் இன்னொரு பக்கம் படும் கிளர்ச்சியைத் தூண்டியது. இந்த இக்கட்டான சூழ்நிலை சுரேஷுக்கு இன்னொரு கூடுதல் பெண்மையை அனுபவிக்கக் கொடுத்திருந்தாலும், கட்டிலின் கீழே இருந்த பிந்து தவித்துப் போனாள்.
அவளது கண்ணுக்கு எதிரே ஷில்பாவின் பேண்டீஸ் அவிழ்க்கப்பட்டுச் சுருண்டு கிடந்தது. மேலே அவள் மகள் கடுமையாக அந்த முரடனால் ஓக்கப்பட்டுக்கொண்டிருந்தாள். சுரேஷின் வலுவான கால்கள் தரையில் ஊன்றி, 'தப தப'வென அவள் புண்டையை ஓத்துக் குத்திக்கொண்டிருக்க, பிந்து மெல்லக் கட்டிலுக்கு வெளியே வந்து, கட்டிலின் விளிம்பைத் தலைதூக்கிப் பார்த்தாள். மேலே ஷில்பாவின் கால்கள் நன்றாகத் தூக்கி விரிக்கப்பட்டிருக்க, இந்த படுபாவி அவளை ஓத்துக் கொண்டிருந்தான்.
உதட்டைப் பல்லால் கடித்துக்கொண்டு அவள் ஆமைக்கூட்டுக்குள் குறுகுவது போலக் கட்டிலின் கீழே சுருண்டு உட்கார்ந்தாள். ஷில்பா சுரேஷால் ஆவேசமாக ஓக்கப்படுவதால் அந்தப் பழைய கட்டில் ஆடும் 'க்ரீச் க்ரீச்' சப்தம் பலமாக எழுந்து அவளது காதுகளைக் கிழிக்கச் செய்தது. அதுமட்டுமில்லாமல் ஷில்பா காமவயப்பட்டு 'ஓ' எனக் கூச்சலிடும் சத்தமும் பிந்துவின் காதை ரணகளமாக்கியது. ஒரு பக்கம் ஓல் வாங்கும் சப்தம் என்றால், இன்னொரு பக்கம் ஷில்பா பேசும் காமப் பேச்சுகள் எல்லாம் இதுவரை பிந்து வாழ்நாளிலேயே இப்போது தான் கேட்கிறாள்.
அப்பப்பா! ஷில்பா என்ன பேச்செல்லாம் பேசினாள்! பிஞ்சிலேயே பழுத்தவள் தான்,
"ஏய்ய், ஃபர்ஸ்ட் டைம் புடவையில புண்டை தரேன், உனக்கு கசக்குதா?" யப்பா! இப்படியா பேசுவாள் ஒரு ஆம்பளையிடம்?
"அதெல்லாம் பேபி வெச்சுகிட்டு ஏழு மாசம் வரைக்கும் எம்பி எம்பி செய்யலாம். 69-யும் செய்யலாம், டாகியிலயும் செய்யலாம், வாடா, லிக் மை கிளிட், லிக் மை, அடேய் செம்ம எரோட்டிக்கா வந்திருக்கேன், உன்னை ரேப் பண்ண வைக்காதடா, ஓவ்வ் மை வெட் புஸ்ஸீ, ஆஆஸ், லிக் ப்ராப்பர்லிஸ்ஸ்ஸ்,"
"என்னடா வெறும் உதட்டை வெச்சுத் தேய்க்கற? நாக்கைப் போட்டு நக்குடா, பல்லால கடிடா, ரொம்ப ஆசையில வந்திருக்கேன் சோம்பேறி, எருமைமாடு,"
"ஸ்ஸ்ஸ், குட், குட், லிக், மை ஈஸ் ஸ்வெட்டிங்ஸ்ஸ்ஸ்,"
"ரொம்ப லேட் பண்ணாத, அம்மா வெளியே வந்து என் காரைப் பார்த்தா என்னைத் தேடுவாங்க, சீக்கிரம் செஞ்சிட்டு,"
"யப்பா, இவ்ளோ பெருசுடா, மாசமாசம் தீனி தின்னாப் போல பெருசாகிட்டே போகுது, கையிலயே புடிக்க முடியல போ, கிட்ட வா,"
சுரேஷின் சுன்னியைப் பிடித்து உருட்டி இப்படிப் பேசுகிறாள்.
"காலை விரிச்சு செய்யிடா, ஆஆஆஆஆ, ஓங்கி குத்துடா, உன் ஆம்பள திமிரெல்லாம் என் கூதில காட்டுடா, வாடா, ஆஆஆஆஆ, மெதுவா செ, செய்யிடா,"
அவள் பேசப் பேச பிந்து நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
'என்ன பெண் இவள்?! பிஞ்சில் பழுத்த பழம். நான் கூட சுரேஷுடன் படுக்கும்போது அப்படியெல்லாம் பேசியதில்லை. அவன் தான் என்னென்னமோ பேசுவான்.
அதிகபட்சம் "லிக் மை புஸ்ஸீ, பைட் மை புஸ்ஸீ", அவ்வளவுதான் நான் சொல்வது. இவள் போல நான் கத்திக் கூப்பாடு போட்டதில்லை. ஏதுமறியாத சின்னப் பெண் எனப் பார்த்தால், கட்டிலின் மேலே இந்த ஆட்டம் போடுகிறாளே! சுரேஷின் சுன்னி சைஸில் மிகப்பெரியது.
அதை எல்லாம் உள்ளே வாங்கி வைத்துக்கொண்டு நன்றாக அனுபவிக்க வேண்டும் என்றால், முதலில் அதற்கு மெச்சூர் ஆன வயது வேண்டும். அடுத்து ஆணுடன் பலமுறை கூடிய கட்டில் அனுபவம் இருக்க வேண்டும்.
ஆனால், இரண்டுமே பெரிதாக இல்லாத இந்தச் சின்னப் பெண் எப்படி சுரேஷின் சுன்னியை வாங்கி ஓக்கிறாள் என்பது அவளுக்கே வெளிச்சம். யாராவது வயிற்றில் புருஷனின் பிள்ளையை வாங்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓல் வாங்க வருவார்களா? ஐயோ, இந்தப் பெண்ணை என்ன செய்வது?'
இது எல்லாவற்றுக்கும் காரணம் சுரேஷ்தான். இந்த படுபாவி செய்த வேலைதான். எப்படி ஓக்கறான் பார், காட்டான்! கொஞ்ச நேரம் முன் தான் அம்மாவை ஓத்துவிட்டு, அது முடிவதற்குள் மகளைப் போட்டு அதே சுன்னியால் கழுவாமல் கொள்ளாமல் ஓக்கிறான்.
எனக்குச் சொன்ன அதே காதல் மொழி, காமப் பேச்சு, சே! எனக்குத் தெரியாமல் பெண்ணையும், அவளுக்குத் தெரியாமல் என்னையும் மாறி மாறி அனுபவித்து வந்திருக்கிறான். ஒரு வேலைக்காரனுக்கு இரண்டு எஜமானிகளின் புண்டைகளா, அடடா, இது எங்கேயாவது அடுக்குமா? இவனைக் கொன்றால் கூடத் தப்பில்லை எனக்கடும் கோபத்தில் இருந்தாள் பிந்து.
மேலே மகள் ஷில்பா உச்சமெய்திக் கொண்டிருந்தாள்.
"பைத்தியம், உள்ளே விடுடா, இனிமேல் ஒரு பிரச்சினையும் இல்லை."
"செ, செருப்பால் அடிப்பேன் சுரேஷ் உன்னை, சாகடிச்சிடுவேன், உள்ளே விடு, ஸ்ஸ்ஸ், ஆஆஸ், கமிங்க் கமிங்க்ஸ்ஸ்ஸ்ஸ், ஆஆஆஆஆ,"
"டேய்ய்ய் சுரேஷ், உள்ளே குபுக் குபுக்குனு பீச்சி அடி, உன் சூடு லிக்விட் பாயணும், உன் காக் உள்ள கிடந்து துடிக்கணும், ஸ்ஸ்ஸ், புரியுதா, ஸ்ஸ்ஸ், யெஸ்ஸ்ஸ், பாயணும், நான் சாவணும்,"
"ஆஆ விடுடா, யெஸ்ஸ், வருது, யப்பா, என்ன ஃபீலிங்க்,"
அவள் பித்துப்பிடித்து பேசியதெல்லாம் பிந்து அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். இங்கே பாய வேண்டியது மேலே பாய்கிறது,
ஷில்பா, அவளுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்த பிறகு சுரேஷிடம் "ஜட்டி போட்டு விடு" என்றாள். பிறகு கிளம்பும்போது, "என்ன சுரேஷ் சார், முதல்ல பால் குடிச்சிட்டு தான் அடுத்த வேலைக்கே போவே. இப்ப என்ன ஆச்சு? ஜாக்கெட் கூட அவுக்கல? என்ன அவ்ளோ அர்ஜெண்டான வேலை?"
அவள் பேசிய தொனியே அவள் சுரேஷிடம் பலமுறை படுத்து ஓல் வாங்கியவள் என்பது பிந்துவுக்கு நல்லாவே தெரிந்தது. கண்டிப்பாய் இவள் கல்யாணத்திற்கு முன்பே பலமுறை சுரேஷிடம் படுத்திருக்க வேண்டும். சுரேஷைப் பொறுத்தவரை எனக்கு சீனியராகத்தான் இவள் இருப்பாள். என் தலையெழுத்து இது,
"ஆர்ம்பிட் கூட நக்கல, நாக்கு போட்டு சப்பல, பின்னாடி விரிச்சுக் காட்டுனா கால் மணி நேரமாச்சும் நக்குவ, இப்ப எதுவுமே பண்ணல? என்னாச்சு உனக்கு? என்ன, காசு எதுனாச்சும் வேணுமா?"
"நீ பால் குடிக்காம செஞ்சா எனக்கு என்னமோ ஒரு குறையாக இருக்கு. பத்து மணிக்குத் திரும்ப வா, மறந்துடாதே சோம்பேறி" என ஷில்பா சொல்லிவிட்டுப் போக, அதைக் கேட்டுக்கொண்டே இருந்தாள் பிந்து.
சுரேஷிடம் படுத்து எழுந்தால், திரும்ப நார்மலுக்கு வரவே பல மணி நேரம் ஆகும். ஆனால், இன்னிக்கு பத்து மணிக்கு இவன் திரும்ப வேண்டுமா? எவ்வளவு அலைச்சல் இருக்கும் இந்த ஓடுகாலிக்கு, சுரேஷ் அவளைக் கெடுத்து வைத்திருக்கிறான் எனக் கோபத்தில் எழுந்தவள், சுரேஷைக் கண்டபடி திட்டிவிட்டு, உடை அணிந்துகொண்டு அவன் அவுட்ஹவுஸை விட்டு கடுங்கோபமாக வெளியே வந்தாள். உடலெங்கும் ஆத்திர அலைகள் அடித்துக்கொண்டிருந்தன.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 44
வீட்டுக்குள் வந்த பிந்துவின் மனது பூராவும் சுரேஷ் அவளுக்குச் செய்த துரோகம்தான் தீயாய் எரிந்துகொண்டே வந்தது. 'என் காதலை, காமத்தை எல்லாம் சேறாக்கிவிட்டானே இந்த நாய்! அம்மாவுக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத நாயை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும். துரத்தினால் கேட் வாசலில் நின்று சண்டை போடுவானா? அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி படுத்தீங்களேடி என்று சொல்லிக் காட்டினால்?'
'நோ, இவன் இனி இங்கே வரக்கூடாது. எங்கள் பக்கமே தலைவைத்துப்படுக்கக் கூடாது. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?'
'சே, எல்லாம் என் தவறுதான். எப்போது நான் ஒழுக்கமான பாதையை விட்டு வெளியே போனேனோ, அப்பவே எல்லாப் பிரச்சினையும் வந்துவிட்டது. தாலி கட்டினவனுக்குத் துரோகம் செய்து ஆர்காசம், ஸ்கர்ட்டிங்க் என மனது அலைந்ததுதான் இதற்குக் காரணம்,'
'இந்த நாய் எனக்குத் தெரியாமலேயே என் பெண்ணைப் பலமுறை கெடுத்திருக்கிறான். அவளும் என்னைப் போலவே ஆசைப்பட்டுப் படுத்துவிட்டாள். இப்போது முள்மேல் சேலையைப் போட்ட கதையாகிவிட்டது நம்முடைய குடும்பம். இதை எப்படிச் சரி கட்டுவது?'
அவள் பல சிந்தனையுடன் வீட்டிற்குப் போக, வீடு முழுக்க அம்மாவைத் தேடிப் பார்த்துவிட்டுத் தனது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஷில்பா, அம்மா கதவைத் தட்டியதும் எழுந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் பொங்கி எழுந்த ஆத்திரத்தைப் பிந்து அடக்கிக்கொண்டாள்.
"எப்ப வந்தேடி, ஷில்பா?"
"என்னம்மா நீ, எங்க போயிட்ட? கார் வீட்லதான் இருந்துச்சே?" என்றாள்.
"இல்ல, தெருமுனையில சூப்பர் மார்க்கெட் இருக்குல்ல, போயிட்டு வந்தேன்" என உளறலாகக் கேட்டாள்.
"என்ன விசேஷம்?"
அவள் தான் கர்ப்பமாக இருப்பதைச் சொல்ல, இவள் போலியாக ஆச்சரியப்பட்டாள். "வீட்டுக்காரர்கிட்ட சொல்லியிருக்கியா? அவரு இங்க வராரா?"
"இல்ல இல்ல, அவரு நாளைக்கு வருவாரு. நான் இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு போறேன், மம்மி" என்றாள்.
'இவள் எதற்கு இங்கு தங்குகிறாள்?' என்பது பிந்துவுக்குத் தெரியும் என்பதால், "நோ நோ, இதெல்லாம் தப்பு. அவர் கண்டிப்பா இன்னைக்கு வந்தே ஆகணும்" என ஷில்பா எவ்வளவு தடுத்தும் கேளாமல் மாப்பிள்ளைக்கு போன் செய்து வரவைத்துவிட்டாள்.
மணி ஒன்பதாக டைனிங் அறைக்குச் சாப்பிட வந்த மாப்பிள்ளையிடம் பிந்து பேசினாள். "மாப்பிள்ளை, ஒரு விஷயம் இங்கே தப்பா நடக்குது. சொன்னா நீங்க கோபப்படக்கூடாது. தாம் தூம் தாம் தூம்னு குதிக்கக் கூடாது."
"என்னாச்சு அத்தை?" அவன் குழப்பமாகக் கேட்டான்.
"எல்லாத்துக்கும் மேல எங்க குடும்ப மானம் போகக்கூடாது. எனக்கு எப்படி டீல் பண்றதுன்னு தெரில. வெளியாளுக்குச் சொல்றதை விட உங்ககிட்ட சொல்லலாமுன்னு பாக்குறேன்."
"சொல்லுங்க அத்தை" அவன் திகிலானான்.
"நீங்க ரொம்ப சரியா ஹேண்டில் பண்ணுவீங்கன்னு அந்த நம்பிக்கையில் உங்ககிட்ட சொல்லப் போறேன்."
"அய்யோ, என்னத்த சொல்லுங்க. நான் உங்க மகன் மாதிரி. இந்த வீட்டுக்கு ஒரு அவமானம்னா எனக்கும் அவமானம் தான். சொல்லுங்க."
"இல்ல, இந்த டிரைவர் இருக்கான்ல?"
"ஆமா, சுரேஷ்."
"அவன் போக்கு சரியில்ல கொஞ்சம்,"
"என்ன சொல்றீங்க, என்ன பண்ணான் அவன்?" எனப் பரபரத்தான்.
"இல்ல, ஷில்பா பாத்ரூம்ல குளிக்கிற போது அவன் எட்டிப் பாக்கறதை நான் பாத்தேன்."
"என்னத்தை சொல்றீங்க?!" அவன் விருட்டென எழுந்தான்.
"இங்க பாருங்க, அவன் எட்டிப் பார்த்தானே தவிர, அப்போ பாத்ரூம்ல யாருமே இல்ல. என்னடான்னு நான் கேட்டதுக்கு எதையோ சொல்லி சமாளிச்சான்."
",,,,"
"ஷில்பாவுக்கு இது தெரிய வேணாம்."
",,,,"
"அவன் ஒரு சந்தேகக் கேஸு. அவன் இங்க இருக்கிறது டேஞ்சர்தான்."
"அவனை வேலையை விட்டு அனுப்ப வேண்டியதுதானே?"
"இல்ல இல்ல, அப்படி அனுப்புனா திரும்ப இங்க வந்து நிப்பான். கலாட்டா பண்ணுவான்னு பயமா இருக்கு. அவன் இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாது. கொஞ்ச நாளுக்கு எங்க கண்ணிலேயே படக்கூடாது. அதுக்கு ஏதாச்சும் நீங்க செய்யணும்."
"விடுங்க அத்தை, நான் பாத்துக்குறேன்" என்றான் மாப்பிள்ளை திவாகர்.
அவன் அரசு அதிகாரியாக இருந்ததால், அவனுக்குத் தெரிந்த சில எஸ்.ஐ.களைக் கைக்குள் போட்டு சுரேஷைக் கண்காணித்தான். மறுநாள் அவன் பைக்கில் போகும்போது வாகன சோதனையில், அவனது பைக்கை வழிமறித்துச் சோதனை செய்தது போல் செய்து அதில் கஞ்சா இருந்ததாக எடுத்தார்கள்.
சுரேஷுக்குத் தான் என்ன மாதிரியான சூழ்நிலையில் சதிவலையாகப் பின்னப்படுகிறோம் என்பது தெரியாமல் சிக்கிக்கொண்டான். அவனை வைத்துக்கொண்டே டாக்டர் தர்மராஜ் பங்களாவுக்குப் போலீஸ் வந்தது. அவுட்ஹவுஸில் அவனது ரூமில் மேலும் சில கஞ்சாப் பொட்டலங்களை எடுத்தார்கள்.
"சார், இதெல்லாம் எப்படி, எங்கு வந்தது என்று தெரியவில்லை?" என்று சொல்வதற்கு முன்பே பயங்கரமாக அடிபட்டான். மேற்கொண்டு எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் அவனைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை கிடைத்தது.
யார் சதி என்பது தெரியவில்லை. உதவிக்கும் ஆள் இல்லை. சிறையில் இருந்து வந்தும் உடல் காயங்கள் ஆற மூன்று மாதங்கள் பிடித்தன. கையில் காசு இல்லை, வறுமை சூழ்ந்தது.
பிந்துவிடம் உதவி கேட்க அவன் சுயமரியாதை தடுத்தது. பைக் இல்லை, பயணம் செய்யக் காசு இல்லை. அதிக காமத்தால் தனது வாழ்க்கை எத்தனை மோசமாக ஆகிவிட்டது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
தனக்குக் கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்த குரு வைத்தியநாதனைப் போய்ப் பார்த்தான்; அழுதான்.
"கார் ஓட்டுறது ஒரு புனிதமான தொழில். அது வேலை இல்லை, பொறுப்புன்னு பல தடவை சொன்னேன். சிகரெட் பிடிச்சுட்டு, குடிச்சுட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னேன்."
",,,,,,.."
"எல்லாத்துக்கும் மேல கார்ல வச்சு பொம்பள சகவாசம் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன். எல்லாமே பண்ணியிருக்க! உண்ட வீட்டிற்கு ரெண்டகம் பண்ணிட்டே. இனிமேல் என் கண்ணு முன்னால நிக்காத. இனிமே உனக்கு விமோசனமே கிடையாது, போ," என பயங்கரமாகச் சொல்லித் திட்டி அனுப்பிவிட்டார்.
அவன் வேலையே இல்லாமல் இரண்டு மாதம் வீட்டில் இருந்தான். எங்கே வேலைக்குப் போனாலும் அவனது ஆதார் கார்டு எண் கொடுத்தாலே பிளாக் லிஸ்ட்டில் வந்தது. சென்னையில் அவனால் எங்குமே வேலையில் சேரவே முடியவில்லை. எல்லா இடத்திலும் சொல்லி அவனைத் தவறான ஆளாகச் சித்தரித்திருந்தார்கள்.
அவனது முந்தைய எஜமானர்களோ அல்லது காவல்துறையோ அவனுக்கு ஆப்பு வைத்துவிட்டது என நம்பினான். கோபம் வரவில்லை. தன் தவறுக்கு அது சரியான தண்டனையாகக் கருதினான்.
கார் டிரைவிங் விட்டு வேறு வேறு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்தான். வருமானம் பெரிதாக இல்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து அதே குரு வைத்தியநாதனிடம் போனான்.
"ஏதாச்சும் வேலை கொடுங்க, ஒழுங்கா இருக்கேன்" என்றான்.
டிரைவிங் ஸ்கூலில் கார் துடைத்தான், ஆபீஸ் பெருக்கினான். கொஞ்ச நாளில் புதியவர்களுக்குக் கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்தான். அவன் மீது நம்பிக்கை வைத்துப் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். இம்முறை அவனுக்குப் பெண்கள் யாரும் உடலாகத் தெரியவில்லை. வேலை, தொழில், குரு என மாறிப்போனான். ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தை முழுமனதோடு வாங்கினான்.
அடுத்த மாதம் வைத்தியநாதன் அவனைக் கூப்பிட்டார்.
"டேய், இனிமேல் ஒழுங்கா இருப்பேன்னு சொல்லு. ஒரு இடத்துக்கு வேலைக்கு அனுப்புறேன். உன்னுடைய பழைய இதெல்லாம் அங்க காட்டினா முதுகுத்தோலைப் பிரிச்சிடுவேன்."
"ஐயோ, ரொம்ப பட்டுட்டேன் சுவாமி. நல்ல வேலை இருந்தா சொல்லுங்க."
"சென்னையில இல்லடா. கன்னியாகுமரி பக்கம் மார்த்தாண்டத்தில் தான் இருக்கு. வீட்டோடு இருக்கற கார் டிரைவர் வேலை. இருபதாயிரம் சம்பளம், போறியா?" என்றார்.
"சாமி, கண்டிப்பா போறேன் சாமி."
"ஆனால் என் பெயரை கெடுக்கிற மாதிரி எதுவும் பண்ணக்கூடாது."
"ஐயோ கண்டிப்பா ஒழுக்கமா இருப்பேன் சாமி, ஒழுங்கா நடந்துக்கிறேன்" என்றான். அப்படித்தான் தெரிந்த சிபாரிசின் மூலம் மார்த்தாண்டத்தில் வைஷ்ணவி வீட்டிற்கு வேலைக்கு வந்தான்.
வேலைக்கு வந்த முதல் ஆறு மாத காலம் அவன் ஒழுங்காகத்தான் இருந்தான். அடிக்கடி அவனது எதிரில் வந்து போகும் கிரிஜா தான் அவனை பயங்கரமாகத் தத்தளிக்கச் செய்தாள். அவளது பின்புற வீணைக்குடங்களும், முன்பக்க பக்கவாட்டு முலைக் கூம்புகளும், அக்குள் அடியில் பூத்திருக்கும் வேர்வை வட்டமும் அவனை பலவாறு காமச் சித்திரவதை செய்தாலும், அடிக்கடி குரு வைத்தியநாதன் வந்து "டேய்ய்ய்" எனக் குரல் கொடுக்க, அவன் கஷ்டப்பட்டுப் புலனடக்கினான். எந்தச் சலனங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தான்.
ஆனால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், அந்த மழைக்கால நேரத்தில் கிரிஜாவை ஈர நைட்டியில் பார்த்ததும் மனசு மாறினான். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போகையில் கிரிஜாவைத் தொட நினைத்தான். அவன் வாங்கிய அடி, பட்ட அவமானம், உழன்ற வறுமை, வீட்டின் நிலைமை, குடும்பம் எல்லாவற்றையும் மறந்தான். காமமே பெரிதாக வளர்ந்து நின்றது.
'கிரிஜாவை அடைந்தால் அந்த வீடு, வேலை எல்லாம் நமக்கு நிரந்தரமாகும்' என நினைத்தான். கிரிஜா சொல்வது தான் அங்கே வேதவாக்கு. கிரிஜா சொல்வதை தான் வைஷ்ணவி மேடம் கேட்பார்களாம் என எல்லாரும் சொல்கிறார்கள். கிரிஜாவைத் தொட்டுவிட வேண்டும். புருஷன் இல்லாதவள், கண்டிப்பாய் ஆதரவுக் கரம் நீட்டினால் கப்பெனப் பிடித்துக்கொள்வாள். அவன் காமத்தைப் பெரிதாக நினைத்தான்.
கிரிஜாவை அவள் சம்மதத்தோடு கார் சீட்டில் வைத்து அனுபவிக்க, ரொம்ப நாள் கழித்து ஒரு பெண்ணின் வாசனையும், மென்மையும், அருகாமையும் அவனை எழுச்சி கொள்ளச் செய்தது. 'ஒரு முறை' எனத் தொடங்கிய அந்தக்கள்ள உறவு பலமுறை ஆரம்பித்தது.
'சரி, இனிமேல் நமக்குக் கிரிஜாவே போதும், அவளைக் கல்யாணம் கட்டிக்கொண்டு செட்டில் ஆகலாம்' என நினைத்தான்.
கிரிஜா தான், "ஊரில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு என்னைக் கல்யாணம் செய்துகொள்" என்றாள்.
அவன் போய் அவள் கிராமத்து வீட்டிலேயே இருந்தான். வீட்டிலேயும் பலமுறை அவளை அனுபவித்தான். கிராமத்தில் அவளது அம்மா கண்டும் காணாமலும் இருக்க, கணவன் மனைவியாக அவர்கள் தனியறையில் இருந்தார்கள். அன்யோனியமாகவே பழகினார்கள். எல்லை மீறிப் போய்விட்டது; ரெண்டு மூணு தடவை கருக்கலைப்பும் நடந்தது. ஆனாலும் அவர்களின் உடலுறவு தொடர்ந்தது.
அதனாலேயே வீட்டில் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது, அந்த வீட்டின் முதலாளி அம்மாவே இவர்களை நேரில் பார்த்துவிட்டாள். நல்லவேளை, நாம் தான் இந்த வேலையைச் செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் பாவம், முருகேசன் மீது பழி போட்டாச்சு. வழக்கு விசாரணையின்றி முருகேசனுக்குத் தண்டனை தரப்பட்டது.
கிரிஜா கெஞ்சிக் கூத்தாடித் தப்பிவிட்டாள். ஆனால் நமக்கு இனி அந்த வீட்டில் இடம் இருக்குமா எனத் தெரியவில்லை. முருகேசனோ, சுரேஷோ இனி ஆண்களே அந்த பங்களாவில் நுழையக்கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது. முப்பதாயிரம் ரூபாய் கௌரவமான டிரைவர் வேலை இனி இல்லை. அவன் செய்வதறியாது அழுதான்.
இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது. ஒரு மாதம் வரை தான் இந்த வேலை. இனி கிரிஜா கூட நமக்குக் கிடைக்க மாட்டாள். வேலை பல இடத்தில் கிடைக்கலாம், ஆனால் இதுபோல ஒரு சொகுசான, மரியாதையான வேலை கிடைக்காது. மூணு வேளை நல்ல சாப்பாடு கிடைக்காது. முதலாளி சாப்பிடும் அதே உணவு இனி கிடைக்காது, அதுமட்டுமா? யாரிடமும் அதிர்ந்து பேசாத கனிவான ஒரு முதலாளி அம்மா இனி எங்கே இருக்கப் போகிறார்கள்? இவ்வளவு சம்பளம் வேறு எங்கேயுமே கொடுக்க மாட்டார்கள்.
எல்லாம், எல்லாரத்துக்கும் காரணம் நானேதான். ஒழுங்காகச் சென்னையில் அந்த டாக்டர் வீட்டில் ஷில்பாவோடு நின்றிருக்கலாம், இல்லை, பிந்துவுடன் நிப்பாட்டியிருக்கலாம். ஆனால் ரெண்டு சவாரி செய்ய ஆசைப்பட்டதால் மிகப்பெரிய ஆபத்து உண்டானது. தன்னுடைய தவறான அணுகுமுறையால், காம வேட்கையினால், பொருந்தாக் காமத்தினால் கிடைத்த பரிசு எனது டிஸ்மிஸ்,
இங்கு வந்தும் நான் திருந்தவில்லை; என் தவறு தான். இனி என்ன செய்வது எனத் தெரியாமல் அவன் தனது அறையின் மூடிய கதவுக்குள்ளே தன் நிலை குறித்து அழ ஆரம்பித்தான்.
"இன்னும் ஒன்னு, ரெண்டு மாசத்துல இந்த வேலையை விட்டுப் போ" என வைஷ்ணவி சொல்லிவிட்டாளே! அதோடு பிரச்சினை தீருமா, தொடங்குமா?
ஆனால், அவனது பிரச்சினைகளின் வளையம் அவனை அடுத்த நெருக்கடியான கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 45
மார்த்தாண்டம், மந்தாகினி ஊரிலிருந்து திரும்ப வந்தாள். ஒரு குறுகிய கால விடுமுறையைக் கழித்துவிட்டு ஊருக்கு வந்த வைஷ்ணவி பங்களாவின் முதன்மை நிர்வாக அதிகாரி மந்தாகினிக்கு, அந்த வாரம் அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
கிரிஜாவிற்கும் சுரேஷுக்கும் இடையே நடந்த கள்ளக் கலவி பற்றி வைஷ்ணவி எதுவும் மந்தாகினியிடம் தெரிவிக்கவில்லை. அப்படியெல்லாம் இன்னொருத்தரைப் பற்றிப் பேசும் அளவிற்கு வைஷ்ணவி பழக்கப்படவும் இல்லை.
ஆனால், அந்த வீட்டில் முன்பு இருந்த இலகுவான சூழல் மாறி, இறுக்கமான சூழலாக மாறியிருக்கிறது என்பது மட்டும் மந்தாகினியால் புரிந்துகொள்ள முடிந்தது. முன்பு போல வைஷ்ணவி அடிக்கடி கிரிஜாவைக் கூப்பிடுவதில்லை. கிரிஜாவுடன் வைஷ்ணவி அம்மா காரில் வருவதில்லை என்பது மட்டும் மந்தாகினி குறித்துக்கொண்டாள். என்னவோ சம்திங்க் ராங்க்!
வைஷ்ணவியும் சுரேஷிடம் சரியாகப் பேசுவதில்லை என்பதும் அவள் புரிந்து வைத்திருந்தாள். எங்காவது போக வேண்டுமென்றால் கூடச் சுரேஷை நேரடியாகக் கூப்பிடாமல் மந்தாகினியிடம் சொல்லிக் கூப்பிடுவதும் அவளுக்குப் புதிதாக இருந்தது.
அன்று அப்படித்தான். வைஷ்ணவி மந்தாகினியிடம் சொல்லி சுரேஷைக் கூப்பிடச் சொன்னாள். கேரளா, பத்மநாப சுவாமி கோயில் அருகே ஒரு வி.ஐ.பி-க்கு திருமண மண்டபத்தில் கச்சேரி ஒன்று ஏற்பாடாகி இருக்கிறது எனச் சொல்லி மூவரும் கிளம்பினார்கள்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் அவர்களின் கார் செல்ல, அங்கே மக்கள் திரள் அதிகமாக இருந்தது. மைல் நீளத்திற்கு வாகனங்கள் நின்றன.
"ஏன், என்னாச்சு? ஏன் இவ்வளவு கூட்டம்?" வைஷ்ணவி பொதுவாகக் கேட்க, மந்தாகினி சுரேஷைக் கூப்பிட்டு, "என்னனு பாரு சுரேஷ்" என்றாள்.
"சரிங்கம்மா". அவன் இறங்கிப் பார்த்துவிட்டு வந்தான்.
"சினிமா ஷூட்டிங் நடக்குது, மலையாளப் படம் போல. ஒன் ஹவர் ஆகுமாம். நம்மள மாற்றுப் பாதையில் போகச் சொல்றாங்க."
"இது என்ன வம்பா போச்சு! பிசியான ரோட்ல பிசியான சமயத்துல ஷூட்டிங் நடத்துறாங்களே. வழிவிடச் சொல்லுப்பா" வைஷ்ணவி சொல்ல, "சொன்னா கேட்க மாட்டாங்கம்மா. சரியாவே பதில் சொல்ல மாட்டறாங்க" அவன் அலுப்பாய்ச் சொல்ல, "அவங்க சொன்னத கேட்டுட்டு சும்மாவே வந்துட்டியா?" மந்தாகினி இடைமறிக்க, "என்ன பண்றதும்மா, நான் உண்டு என் வேலை உண்டு, எந்த வம்புக்கும் தும்புக்கும் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இருக்குற கொஞ்ச காலம் பேரைக் கெடுத்துக்கக் கூடாதுல்ல" எனச் சொல்லிவிட்டு வைஷ்ணவியைப் பார்த்தான். வைஷ்ணவி மௌனமாக இருந்தாள்.
"சரி, ஆல்டர்னேட் ரூட்டைப் போய் விசாரியேன்" மந்தாகினி விரட்டினாள்.
"சரிங்கம்மா" அவன் ஓடினான்.
கால் மணி நேரம் கழித்து அவனும் விசாரித்துவிட்டு வந்தான். "அம்மா, ஒரு கிராமத்தில் போயி திரும்ப மெயின் ரோட்டுக்கு ரிட்டர்ன் வரணும்மா. பாதை வேற சரியில்லைன்னு சொல்றாங்க. முழுக்க முழுக்க மண் பாதையாம். அம்மாவுக்குச் சரின்னா போலாம்" என்றான்.
"சரி போலாம், வண்டி எடு. மேடத்துக்கு டைம் ஆகுது."
"வண்டியை நேத்து தான் சர்வீஸுக்கு விட்டு எடுத்தோம். வாட்டர் வாஷ்லாம் பண்ணியிருக்கு. அதான் மண் ரோட்டுல காரை விடணுமான்னு பாக்குறேன்."
"இல்ல இல்ல, அதெல்லாம் வேண்டாம்" வைஷ்ணவி முணுமுணுத்தாள்.
"வெயிட் பண்ணலாமா மேடம்?"
"ஆறு மணிக்கு புரோகிராம். இப்பவே மணி அஞ்சாகப் போகுது," வைஷ்ணவி முணுமுணுத்தபடி, சுரேஷை அழைத்து, "ஷூட்டிங்க் ஆளுங்ககிட்ட போயி கரெக்டா எவ்வளவு நேரம் ஆகும்னு கேளு. கால் ஹவர்னா பரவாயில்லை."
"இல்லம்மா, எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க."
"இது என்னடா வம்பா போச்சு!"
"கிராமத்துல பூந்துடலாமா?"
"சுத்தி இருட்டு வேற ஆகுது," மந்தாகினி சொல்ல, வைஷ்ணவி சுரேஷைப் பார்த்து, "சுரேஷ், வழி விடுவாங்களா மாட்டாங்களா? ஷூட்டிங்க் நடத்த பர்மிஷன் வாங்கி இருக்காங்களா கேட்டுட்டு வா. இதென்ன அவங்க தாத்தா வீட்டுச் சொத்தா? மடையனுங்க," வைஷ்ணவி கொதிக்க, "சரிங்கம்மா, போய் கேட்கறேன்" என்றான்.
"ஒரு விஷயத்துக்கு போனா ஒழுங்கா உனக்கு எதுவுமே கேட்கத் தெரியாதா? சொன்னாத் தான் செய்வியா?" அவள் கத்த, "சரிங்கம்மா, உடனே போறேம்மா" என்றான்.
அவன் போன வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாய் ஒரு அடிதடி, தள்ளுமுள்ளு இருக்கும் என்றுதான் இருவருக்கும் தோன்றியது. 'இவன் சும்மாவே ஆடுவான், நாம் வேற சலங்கை கட்டி கோபத் தூபம் போட்டுட்டோமோ?' என அவள் தாமதமாக உணர, தூரத்தில் எதிர்பார்த்தது போல பத்து நிமிடத்தில் படப்பிடிப்பு மையத்திலிருந்து கலவரக் குரல்கள் கேட்டன.
"ஐயோ!" எனத் தலையில் கை வைத்துக்கொண்டாள். "இவனுக்கு ஒரு விஷயத்தைக் கரெக்ட்டா ஹேண்டில் பண்ணி முடிக்கத் தெரியல. சரியான காட்டனா இருக்கான், சண்டை வளர்த்துட்டான் போல" என்றாள்.
"கத்தறதைப் பார்த்தா அய்யோ, பெரிய சண்டை போல, சுரேஷ் குரல் தான்" மந்தாகினி மிரள, "ப்ச், போய் என்னன்னு பாக்கலாமா?"
"நாம என்னன்னு போய் பார்க்கிறது, லேடீஸ். அவனே வரட்டும்" என்றாள்.
அவன் கோபமாக வந்தான். அவனது சட்டை எல்லாம் கசங்கி இருக்க, "தாயோளி, பேச்சுன்னா பேச்சா தான் இருக்கணும்" அவன் பேசிக்கொண்டே காருக்கு வர, "ஷ், கார்ல அம்மா இருக்காங்க, பார்த்துப் பேசு" மந்தாகினி கண்டிக்க, "மன்னிச்சுக்கங்கம்மா, பர்மிஷன் காட்டுடான்னா நட்ட நடு ரோட்ல என்மேல கை வைக்கிறானுங்க. ஷூட்டிங்க் நடத்திட்டு என்னை பொறாமை புடிச்சவன்னு சொல்றானுங்க மலையாளத்தானுங்க,"
"அடிச்சாங்களா?" வைஷ்ணவி கோபப்பட்டாள்.
"ஆமா, தள்ளி விட்டானுங்க,"
"அடடா,"
"நீ மட்டும் உம்முன்னு சொல்லும்மா, மொத்த ஷூட்டிங்கையும் அடிச்சு உடைச்சிடுறேன்."
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், அமைதியா இரு" மந்தாகினி கையமர்த்த, "கார்ல அம்மா இருக்காங்களேன்னு அவனுங்களைச் சும்மா விட்டேன், மந்தாகினி மேடம்."
"ஃபைனலா என்ன சொல்றாங்க?"
"வழி விட மாட்டாங்களாம். நாலு ஹவர் கூட ஆகுமாம். லோக்கல்ல எம்.எல்.ஏ சப்போர்ட்ல ஆடறானுங்க. ஒரு போலீஸ் கூட பந்தோபஸ்துக்கு இல்ல. ஆக்ட்ரஸ் ரேஷ்மி நாயர் கேரவன்ல இருக்கு. அதில்லாம ஒரு கேரவான் வேன் ரோட்ல நின்னுகிட்டு இருக்கு. அதை எடுத்தா கூட நம்ம வண்டி போயிடும்,"
"பிரஃபா,"
"ரெண்டுல ஒன்னு எடுத்தாக்கூட போதும், அதையும் எடுக்க மாட்டாங்களாம்,"
"பர்மிஷன் இருக்கா இல்லையா?"
"பர்மிஷன் வாங்கிட்டுப் பண்றீங்களான்னு கேட்டா, அதெல்லாம் எந்த மயிாத்துக்கு உனக்குக் காட்டணும்னு கத்துறான்."
"யார் அப்படி சொன்னது?"
"ஒரு புரொடக்ஷன் மேனேஜர்மா. அவன் சொல்லப் போய் தான் அவனுங்க என்னை தள்ளி விட்டாங்க."
வைஷ்ணவிக்கு பி.பி எகிறியது. "வண்டிய ரைட்ல எடுத்து ஏறிப் போ."
வைஷ்ணவிக்கு எளிதில் கோபம் வராது, இப்போது வந்துவிட்டது. 'இத்தனை மக்களின் அவசரங்களைப் புரியாமல் என்ன ஷூட்டிங் நடத்துகிறார்கள்?' என கேள்வி வந்தது.
"அம்மா, ஆப்போசிட்லயா?"
"ஆமா, முடிஞ்ச அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட் கிட்ட கொண்டு போ," என்றாள்.
அவள் ஏன் அப்படி சொல்கிறாள் என அவனுக்கும் புரியவில்லை. அவள் உத்தரவை ஏற்று அவன் காரை எடுத்தான். கார் ராங் சைடில் ஏறிப் போனது. ஹார்ன் சத்தம் ஒலித்துக் கொண்டே காரின் வேகத்தைப் பார்த்து மக்கள் மிரள, "நிறுத்தாம போ" வைஷ்ணவி உத்தரவிட, கூட்டத்தைப் பிளந்து கொண்டு கார் வேகமாய் சரேலென போனது.
"ஏஏய்ய்ய், கார், கார் வருது!"
எல்லோரும் திடுக்கிட்டு விலகி வழி விட, பிளாஸ்டிக் தடுப்புகள், கயிறுகளை அறுத்துக் கொண்டு வண்டி பாய, கேரவானை முட்டிக் கொண்டு நிற்பது போல அருகில் 'கிரீச்' என பிரேக் பிடித்துக் கொண்டு டயர் தேய நிற்க, "ஏய்ய்ய்ய், நில்றா!" ஷூட்டிங் ஆட்கள் கலவரமாயினர்.
"அய்யோ, யார்ரா அவன்?"
கேரவான் வரை போய் அதற்கு மேல் கார் முன்னேற முடியவில்லை. அந்த புரொடக்ஷன் மேனேஜர் திரும்பிப் பார்த்து ஓடி வந்தான்.
"ஏய்ய், அறிவு கெட்ட," அவன் மோசமான வார்த்தையைக் கார் பின்சீட்டை பார்த்துச் சொன்னான்.
வைஷ்ணவி கோபத்தில் விழிகள் விரித்தாள்.
"அவனை அடி."
"அம்மா,"
"அவனை அடி சுரேஷ்!" வைஷ்ணவி ருத்ரமாய் சொல்ல, அவனுக்குப் புது ரத்தம் பாய்ந்தது போல கதவைத் திறந்தான். பேச்சே இல்லை, மேனேஜருக்கு ஒரே கை வெட்டு தான். நேராகத் தாடையில் பட்டுத் தாடை கிழிந்தது. கீழே விழுந்த மேனேஜரைக் காலால் உதைத்து மேலேறி நின்றான்.
"த்தா, ரோட்டையா பிளாக் பண்றீங்க, வாங்கடா!" சுரேஷ் முஷ்டியை முறுக்கினான்.
கூட வந்த ஆளும் சுரேஷை அடிக்கப் பாய, "அவனையும் போடு!" கூடவந்தவனுக்கு வெட்டு அல்ல, குத்து! கழுத்திலும் வயிற்றிலும் பலமான குத்துகள். அவன் எகிறி விழ, அவனது உக்கிரமும் பலமும் பார்த்து ஷூட்டிங்கின் ஒரு பகுதி பின்வாங்க, ஒரு சிலர் மட்டும் அவனை நோக்கி வந்தார்கள்.
"போதும், உட்கார் சுரேஷ், சமரசம் பேச வந்தா போவோம்," வைஷ்ணவி காத்திருக்க, சுரேஷ் காரில் உட்கார்ந்து கதவை மூடினான்.
"ஏம்பா, தொழில் பண்ற இடத்துல கலாட்டா பண்றியே" ஒரு மத்திம வயது ஆள் கத்தினான்.
"யோவ், உங்களை ஷூட்டிங் நடத்தட்டும், வேணாம்னு சொல்லல. ஒரு பக்கமும் வழி விட்டு நடத்துங்க. இந்த கேரவானைத் தூக்கி ஓரம் நிப்பாட்டுங்க. ஒரே ஒரு கார் போறதுக்காவது வழி விடலாம்ல."
"அதுக்கு அடிப்பியா?"
"வம்பா பேசுனா வாய்லதான் போடுவோம். இது எவ்ளோ முக்கியமான ரோடு! ரோடை அடைச்சிட்டு அராஜகம் பண்றீங்க, நாங்க கச்சேரிக்கு கரெக்ட் டைமுக்கு போக வேணாமா?"
"கச்சேரியா? என்ன கச்சேரி?" ஷூட்டிங் கூட்டத்தில் ஒருவன் கேட்க, "அம்மா யாருன்னு நினைச்சுக்கிட்டே?" அவன் கார் விண்டோவை எட்டி கீழிறக்க, வைஷ்ணவியின் அழகைக் கூட்டம் குனிந்து பார்த்தது. பார்த்து விசில் அடித்தது. மந்தாகினியைப் பார்த்து சைட் அடித்தது. அந்த கூட்டத்துக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் எந்த தொடர்புமில்லை.
"ஏய்ய், இவளுங்களும் நடிக்கறவளுங்கப்பா." மந்தாகினி காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
"ஆமாண்டா, மினுக்கி மினுக்கி பாட்டுக்கு ஆடுவாளே." வைஷ்ணவி திகிலடைய, "ஏய்ய், என்னடா சொன்னீங்க?" சுரேஷ் கூட்டத்தைத் தள்ள, சுற்றி இருந்த கூட்டம் சிதறி ஓட, ஷூட்டிங் ஆள்கள் மட்டும் அவனை எதிர்த்தார்கள்.
"யோவ், இங்க இத்தனை பேரு வெயிட் பண்றாங்க, உனக்கு என்ன மயிரு அவசரம்?"
"ஏய், மரியாதையா பேசு! அம்மா இருக்காங்கன்னு பார்க்கறேன், உனக்கு மேல நான் பேசுவேன்."
"எவடா உங்க முதலாளி?" அந்த ஆள் குனிந்து பார்த்தான். "எங்கடா இவளுங்களை தள்ளிகிட்டு போறே?" என ஒரு மாதிரியாகச் சொல்லி சிரிக்க, "ஏய்ய்ய்!" சுரேஷ் கட்டுப்பாட்டை இழந்தான். படாரென கதவைத் திறந்து அந்த ஆளை அடித்தான்; மரண அடி! அவன் அடித்த ஒரே அடியில் வேகம் தாங்காமல் அவன் சாலையில் படுத்து உருண்டான்.
ஒரே கலவரமானது. யார் யாரோ வந்தார்கள், சரமாரியாக அடி வாங்கினார்கள். சுரேஷ் அத்தனை பேரையும் சமாளித்தான். சுரேஷை யாராலும் நிறுத்த முடியவில்லை. வருகிறவர்களையெல்லாம் அடித்துக் கொண்டே இருந்தான். பல பேர் அடிவாங்கி காயமானார்கள். சினிமா ஷூட்டிங்கை விட அது இன்னும் தத்ரூபமாக, ஆக்ரோஷமாக இருந்தது.
"இது வழிவிடாததுக்கு," "இது எங்க மேடத்தை தப்பா பேசுனதுக்கு," என ஒவ்வொன்றுக்கும் சொல்லி நிதானமாக அடித்தான்.
"நல்லா போடு வாத்யாரே! ரேஸ்மியை காட்டுன்னா அசிங்கமா திட்றான், நல்லா கவனிச்சு செஞ்சு விடு தலைவா" கூட்டம் கத்த, அங்கே இருந்த இரும்பு ராடு அவன் கைக்குக் கிடைக்க, சுரேஷ் இரும்பு ராடால் இன்னும் பல பேரைச் செமத்தியாகக் கவனித்தான்.
'மொத் மொத்'தென அடி வாங்கினார்கள். கத்தியபடியே சிதறினார்கள்.
"வாங்கடா, வாங்கடா, இன்னும் எத்தனை பேர்டா வருவீங்க?"
இடையில் இந்த சண்டைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஒல்லி ஆள் திபுதிபுவென "ஏய்ய், என்னப்பா, என்னப்பா?" என ஓடிவர, "மயிருப்பா!" அவன் இடுப்பையும் சுரேஷ் நின்ற இடத்திலேயே எட்டி உதைத்தான்.
"அய்யோ, டைரக்டரை அடிச்சிட்டான், டைரக்டர் விழுந்துட்டார்!" யாரோ கத்த, சந்தனம் போட்டு வைத்த ஒரு ஆள் கடைசியில் ஓடி வந்தார்.
"ஏய்ய், என்னப்பா, யார் பா அது எல்லாரையும் அடிச்சிகிட்டு இருக்கான்?" "ஒரு காட்டான் எங்க எல்லாரையும் அடிச்சிட்டிருக்கான் சார்," "ஏன், சபாபதி இல்ல?" "அவன் முதல்ல அடிச்சு போட்டதே சபாபதி சாரை தான்." "யோவ், என்னப்பா கலாட்டா?" அவர் கலவரமானார்.
அவர் தான் புரொடியூசர். பதற்றமாய் சுரேஷை நோக்கி வர, அதற்குள் இரண்டு மூன்று யூனிட் ஆட்கள் சுரேஷிடம் மோசமாய் அடி வாங்க, புரொடியூசர் அதிர்ச்சியில் திடுக்கிட்டார்.
"யோவ்வ், ப்ளீஸ் ஸ்டாப்! யார் நீங்க, அடிக்காதீங்கோ!" ஓடி வந்து சுரேஷிடம் கை கூப்பினார். "சமூகம் மன்னிக்கணும், கோபத்தை விடணும்."
"அட போய்யா!" அவன் யாரையும் பார்க்கவில்லை. அவனுக்கு ஏற்றி விட்ட கோபம் இறங்க வழியில்லாமல் திணற, "வாடா மச்சி, வாழக்காய் பஜ்ஜி, த்தா இதை ஷூட்டிங் எடுங்கடா!" ராடை சுழட்டியபடியே சுரேஷ் புரொடியூசர் சட்டையைப் பிடித்துத் தூக்க, "நோ, சுரேஷ், ஸ்டாப்! லீவ் ஹிம்!" மந்தாகினி கத்தினாலும் அவன் விடவில்லை.
"சுரேஷ், என்ன பண்றே? வயசான ஆளைப் போய், ம்ம்ம்ம், விடு" வைஷ்ணவி பதறிப் போய் கார் கதவைத் திறந்து அவனை நோக்கிக் கத்த, அவன் பிடியை விட்டான். வைஷ்ணவி அருகே வர சுரேஷ் பவ்யமாய் ஒதுங்க, "சாரி டிரைவர் சார். சண்டை வேணாம், சூட்டிங் நடக்க விடுங்க. 30 லட்சம் போட்டு இன்னைக்கு சூட்டிங் நடத்துறோம். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க," தயாரிப்பாளர் மிரண்டு போய் பணிவாய் குனிய, "என்கிட்ட எதுவும் பேசாத போய்யா!" என சுரேஷ் கத்த, "சுரேஷ் போதும், சீட்ல போய் உட்காரு," வைஷ்ணவி குரலுயர்த்த, அந்த ஆள் வைஷ்ணவியைப் பார்த்தான்.
",அய்யோ, வைஷ்ணவி அம்மா நீங்களா? சாரிங்க மேடம், உங்களுக்குச் சிரமம் கொடுத்துட்டோம் மேடம்," புரொடியூசர் தாழ் பணிந்தார்.
"ஏன் இப்படி இம்பிரப்பரா ஷூட்டிங் பண்றீங்க, எவ்ளோ நியூசென்ஸ்?"
"மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க, ரொம்ப சாரி,"
"அம்மாவை தப்பா உங்க ஆளுங்க தான் பேசினாங்க. இப்ப அம்மா வந்தாங்க, வெச்சுக்க உங்கலை அவ்வளவு தான்" சுரேஷ் கர்ஜித்துவிட்டு டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்தான்.
"வைஷ்ணவி அம்மா, மன்னிச்சுக்கோங்க. நீங்க போறதுக்கு, உங்க வண்டி போறதுக்கு ஒரு வழி பண்ணி தர்றேன். யோவ் சண்முகம், இங்க வாய்யா" என அவர் கூப்பிட்டார். "எதுக்குய்யா வந்த இடத்துல சண்டை போடுறீங்க? உள்ளூர் ஆளுங்களை பகைச்சிட்டு சூட்டிங் நடக்க முடியுமா?"
"முதல்ல நீங்க பர்மிஷன் வாங்கினீங்களா இல்லையா? அதைச் சொல்லுங்க" வைஷ்ணவி கைகட்டிக்கொண்டு கேட்க, "வாங்கினியா இல்லையா சொல்லுய்யா, அம்மா கேக்குறாங்க பாரு" புரொடியூசர் குரல் கொடுக்க, அவன் தலையைச் சரித்தான்.
"பர்மிஷன் வாங்காம உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிர்? எவ்ளோ வண்டி பின்னாடி நிக்குது தெரியுமா? மரியாதையா ஒரு ஒரு மணி நேரம் உங்க சூட்டிங்கை நிறுத்தி வைங்க" வைஷ்ணவி உத்தரவிட, "அப்படியே ஆகட்டும்மா. யோவ், கிரேன் எல்லாம் ஓரங்கட்டுங்க, சாங் தானே, ஏழு மணிக்கு மேல எடுத்துக்கலாம். டிராலி எடு, லைட்ஸ் ஆஃப் பண்ணு, கிரௌட் கிளியர் பண்ணு" மளமளவென உத்தரவுகள் பிறந்தன.
"சார், ஹீரோ சார் போகணும்னு சொல்றாரு."
"அவரு போனா போகட்டும், நாளைக்கு காலைல சீக்கிரம் வர வச்சு எடுத்திடலாம். ரேஸ்மி ஷாட்ஸ் எடுங்க."
"எங்க எடுக்கறது? டைரக்டர் செமத்தியா அடிவாங்கி இருக்கார்."
"டான்ஸ் டைரக்டர் வெச்சு எடுங்க, அந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் இருக்கான்ல,"
"ம்ம், கேரவான்ல இருக்கார். அந்த கேரவான் வண்டியால தான் இவ்ளோ பிராப்ளம். ரோட்ல அடைச்சிகிட்டு நிக்குது."
"எடுக்க வேண்டியது தானே,"
"அவரு தூங்கறாரு, வண்டியை அசைச்சா அவர்க்கு கோவம் வரும்,"
"மயிர்ல வரும்! அவனா இப்ப செவுள்ல அறை வாங்கினான்? போய் கேரவானை ஓரம் கட்டி, ரூட்டை கிளியர் பண்ணு,"
"சரிங்க சார்."
கேரவான், கிரேன், பேரிகார்ட் எல்லாம் வேகமாய் நகர்த்தப்பட, வாகனங்கள் மெல்ல ஊர்ந்து போகத் துவங்கியது.
"நாளைக்கு சண்டே தானே? கூட்டம் இருக்காது, டிராஃபிக் இருக்காது. ஹீரோ போகட்டும். அந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் மட்டும் இருக்கட்டும், அவர் சீன் எடுத்துக்கலாம்முன்னு டைரக்டர் சொன்னாரு" ஒரு உதவி இயக்குனர் சொல்ல, "இந்த அறிவு முதல்லயே இருந்தா இவ்ளோ சண்டை வந்திருக்காது. எவ்ளோ பேருக்கு அடி! ஒத்தை ஆளு போட்டு பின்னி எடுத்துட்டான். என் சட்டையைப் பிடிச்சு தூக்கறான். இதெல்லாம் தேவையா, த்தூ,"
",,"
"என்னய்யா பிளான் பண்றீங்க?" அந்த புரொடியூசர் கத்தினார்.
"சார், கேரக்டர் ஆர்டிஸ்ட் நைட்டு முழுக்க நடிக்க ஒத்துக்கணுமே."
"எல்லாம் ஒத்துக்கணும், எங்க போறான்?"
"இல்ல சார், என்னதான் இருந்தாலும் ஒரு காலத்துல ஹீரோவா நடிச்சவரு,"
"இருக்கட்டும், அது அந்த காலம். இப்ப அந்த ஆளு வெறும் கேரக்டர் வேஷம் தானே, நான் சொல்றதை செய்ய சொல்லு" எனச் சொல்லி துரத்த, வைஷ்ணவி கார் நகரத் துவங்கியது.
வைஷ்ணவி அங்கிருந்த வேடிக்கை பார்க்கும் ஆளை அழைத்து, "என்ன படம் ஷூட்டிங் நடக்குது?" என கேட்க, "தமிழ் படம் தான் மேடம். மலையாளம், தமிழில் ஒரே சமயத்துல நடக்குது."
"ஹீரோ யார்?"
"துல்கர் சல்மான். ஹீரோயின் ரேஸ்மி நாயர்,"
"சரி, யாரோ ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கேரவன்ல தூங்கறதா சொன்னாங்களே? அது யாரு?" அவள் ஆர்வமாய் கேட்க, "அவரு ஒரு காலத்துல ரொம்ப ஃபேமஸா இருந்த ஆக்டர். மூணு வருஷம் கழிச்சு இப்ப திரும்ப நம்ம படத்துல தான் நடிக்கிறார்."
"ஓ, அப்படியா? யார் அவர்? பேர் என்ன?" என்று கேட்டாள்.
"ஆக்டர் ஷியாம்" என்றான்.
வைஷ்ணவி விசாரிப்பதை ஓரம் கட்டப்பட்ட வேனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆக்டர் ஷியாம்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 46
நடிகன் ஷாமின் பூர்வீகம் கர்நாடகம். தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தன் இருபது வயதில் மும்பையில் துவங்கியிருந்தான். மாடலிங், சின்ன வேஷம் அது இது எனச் சில்லறை வருமானத்தில் இருந்த ஷாமை, ஒரு 'பி' கிரேடு படம் எடுக்கக்கூடிய டைரக்டர் கதாநாயகனாக மாற்றிவிட்டார்.
நிறைய கில்மா படங்களில் நடித்துப் பணம் சம்பாதித்து, 28 வயதாகும் போது தற்செயலாகக் கன்னட சினிமாவுலகில் நுழைந்தான். 'ஹீரோவை விட நல்லா இருக்கானே! ரொம்ப மேன்லி லுக் இருக்கு' எனச் சொல்லி அவனை ஹீரோ ஆக்கினார்கள். 35 வயது வரை கன்னட சினிமா உலகில் பீக்கில் இருந்தான்.
அந்தப் புகழுக்கு மயங்கி ஒரு பிரபல தயாரிப்பாளர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் அவன் மனைவியை மீறி, திருமணத்தைத் தாண்டிய உறவுகளில் நாட்டம் கொண்டவனாக இருந்தான். கன்னட சின்னத்திரையில் கதாநாயகியாக உலா வந்த குத்துவிளக்கு சைலஜா என்னும் நடிகையைத் திட்டமிட்டு வீழ்த்தி, தனது பண்ணை வீட்டிற்கு வரவைத்துத் தனது இச்சைக்கு இரையாக்கினான்.
ஒரு பக்கம் ஷ்யாம் பெண் மோகம் கொண்டிருந்தாலும், திரைப்பட கேரியர் அவனுக்கு நாளுக்கு நாள் உச்சத்திற்குப் போனது. பெங்களூர் டூ சென்னை போதை கடத்தல் சம்பந்தமான ஒரு படத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தான்.
இப்போது பீக்கில் இருக்கும் ரேஷ்மி நாயர் அப்போது அறிமுக நடிகை. அவளுடன் ஷ்யாம் பாலியல் அத்துமீறல் செய்ய, அதற்கு இணங்காத ரேஷ்மி நாயர் தகராறு செய்ய, அவன் ஷூட்டிங்கையே கேன்சல் செய்யும் அளவிற்குப் போய்விட்டான். அதற்கு அவனைச் சரிகட்ட அவனைச் சந்தித்துப் பேச ரேஷ்மி நாயரின் அம்மா போக, கேரவனில் தனியே இருந்த ஷியாம், ரேஷ்மி நாயரின் அம்மாவின் மனதைக் கெடுத்து, 'உன் பொண்ணுக்கு பதிலா நீ வா' என அவளைக் கட்டாயப்படுத்தி அனுபவித்துவிட்டான்.
இந்த விஷயம் தெரிந்து ரேஷ்மி நாயர் கொதித்துப் போய், அப்போதைய பீக் நடிகை பத்மா மேனனிடம் சொல்ல, பத்மா மேனன் தன் தோழியான ஷாமின் மனைவியிடம் அவனைப் பற்றி புட்டு புட்டு வைக்க, விஷயம் விவாகரத்து வரை போனது.
அதனால் டென்ஷன் ஆன ஷியாம், தனக்குத் தெரிந்த பெங்களூர் ஆட்களைச் சென்னைக்கு வர வைத்து, பத்மா மேனன் தன் படப்பிடிப்புக்குப் போகையில் கடத்துவதற்குத் திட்டமிட்டான். ஆனால், நல்ல வேளையாகத் தற்செயலாகப் பத்மாவைப் பின்தொடர்ந்து வந்த கிராண்டனி என்னும் கட்டுமான நிறுவனத்தின் எம்.டி, மிகப்பெரிய பணக்காரன் சுரேஷ் அவளைக் காப்பாற்றிவிட்டான். என்றாலும், அப்போது ஷாமின் உதவியாளராக இருந்த பாலா இந்த விஷயத்தைப் போலீஸிடம் சொல்லிச் சிக்க வைத்துவிட்டான்.
ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் தண்டனை என்றார்கள். ஆனால் அவனை நம்பிப் பணம் போட்டு இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, திறமை வாய்ந்த வக்கீல் குழுவை வைத்து, நிறைய சாட்சிகளைக் குளறுபடி செய்ய வைத்து அவனது தண்டனையை ரெண்டாண்டுகளாகக் குறைத்தார்கள்.
37 வயதில் வெளிவந்த ஷியாம் முடிக்க வேண்டிய சில படங்களை முடித்தான். வெளிவந்த எந்தப் படமும் சரியாக போகவில்லை; புதிய படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தான். எல்லோரிடமும் நேரில் போய் மன்னிப்பு கேட்டான். எதுவும் செல்லுபடி ஆகவில்லை, கடைசியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருந்தார்.
'எவ்வளவு சம்பளம்?' எனக் கேட்கக் கூட அவனால் முடியவில்லை. தினமும் பத்தாயிரம் தருவதாகச் சொன்னார்கள். அவனுக்கு 'பக்' என்று இருந்தது. 'ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கே நான் பத்தாயிரம் செலவு பண்ணியவன்' என அவன் நினைத்துக் கொண்டான். ஆனால் என்ன செய்தாவது இந்த சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என அவன் கடுமையாக முயன்றான். அவன் முடிந்தவரை ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான்.
"இங்க பாருப்பா, கம் பேக்ல வந்து ஜெயிச்சவங்க ரொம்ப ரொம்ப கம்மி. அதுவும் நீ பொம்பள கேஸ்ல உள்ள போனவன், உன்னைப் பார்த்தாலே இப்பெல்லாம் தாய்மார்களுக்கு ஒரு ஃபீலிங்கும் வரல. ஜெனரேஷன் மாறிப் போச்சு. ஷ்யாம், இங்க படம் பாக்குற ஜனங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க எப்படி இருந்தாலும் சரி, தான் ரசிக்கிற ஹீரோ நல்ல ஜெம் ஆஃப் தி மேனா இருக்கணும்னு நினைப்பாங்க."
"ம்ம்ம்,"
"நீ அந்த விஷயத்துல இமேஜைக் காலி பண்ணிட்டே. இப்போ இருக்கிற இந்த கேரக்டர்ல நிறைய சிம்பதி இருக்கு. எப்படியாச்சும் இதுல நடிச்சு டெவலப் பண்ண பாரு" என அந்த டைரக்டர் சொல்லியிருந்தார்.
"உண்மையிலேயே சொல்லப்போனா, உன்னை இந்த படத்துல புக் பண்ண இஷ்டம் இல்ல. ஆனா தயாரிப்பாளர் சொன்னார் என்ற ஒரே காரணத்தால தான் நான் உன்னை புக் பண்ணினேன், புரியுதா ஷ்யாம்?"
"ஏன் சார் என் மேல அப்படி ஒரு கோபம்?"
"யோவ், அந்த டைரக்டர் அர்ஜுன் மிகப்பெரிய பிரம்மாத்யா. இன்னைக்கும் ஃபீல்டுல இன்னோவேட்டிவா திங்க் பண்ற ஆளு. ஆனா நீ அவன் பொண்டாட்டியே அவன் வீட்டுல போயி நாசம் பண்ணி இருக்கிறே. அதுமட்டுமில்லாம உன்னாலே அவங்க டைவர்ஸ் வாங்கிட்டாங்க. ஒரு ஃபேமிலியே ரெண்டா போச்சு."
"சார், அதெல்லாம் விடுங்க சார், பழைய கதை சார்."
"நீ பண்ண லீலைங்க ஒன்றா இரண்டாய்யா? மகளைக் கரெக்ட் பண்ண போய் அம்மாவையே முடிச்சே,"
",,,"
"அந்த பத்மா மேனனைக் கார்ல வெச்சு ஆளுங்களை விட்டு,"
"சார், அதெல்லாம் வேணாம்."
"உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் சினிமால இல்ல, சமூகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறவன் நான்."
"டைரக்டர் சார், அதெல்லாம் விட்டுடுங்க,"
"எதுக்கு சொல்றேன்னா, இந்த படத்துல ஹீரோயின் அந்த ரேஷ்மி நாயர். உங்களைப் போடவே கூடாதுன்னு சொன்னாங்க. உங்க ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன் இல்லங்கறதாலதான் அவங்க இந்த புராஜெக்ட்ல இருக்காங்க."
",சார், அதெல்லாம் விட்டுடுங்க ப்ளீஸ். இனிமேல் நம்ம படத்தைப் பத்தி மட்டுமே பேசுவோம்."
அவன் முறுக்கிக்கொண்டு வந்து கேரவானில் உட்கார்ந்து கொண்டான். டைரக்டர் முகரையைப் பேர்க்க வேண்டும் என்கிற கோபத்தில் வந்தான். கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்.
ஆனால், திடீரென ஒரே சத்தம். பெரிய களேபரம். டிராஃபிக் ஜாமால் கோபமாகி கலாட்டாவாம். அந்த டைரக்டரை யாரோ ஒரு ஆள் மூஞ்சியிலேயே குத்திக் கொண்டிருந்தான்.
'ஆஹா, வெரிகுட். பேச்சாடா பேசுனே?' ஷ்யாம் அந்த டைரக்டர் சுரேஷிடம் உதைபடுவதைக் குரூரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கேரவானை ஏறி யாரோ ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு அவன் எழுந்துக் கொண்டான். இறங்கிப் பார்த்தால் இந்த வைஷ்ணவி. அவள் பக்கத்தில் ஆறடி உயர ஆஜானுபாகுவாய் அந்த முரட்டுக்காட்டான். அந்த வைஷ்ணவியின் குரலுக்குத் தான் அவன் பயப்படுகிறான்.
என்ன ஒரு அழகு! யாரிவள்? ரேஷ்மி நாயர், பத்மா மேனன் இருவரையும் விஞ்சி நிற்கும் பேரழகி! பாலையும் வெண்ணையையும் சேர்த்து குழைத்து செய்து வைத்த பால்கோவா பொம்மை போல ஒரு பெண். அவனது இத்தனை காலம் தூங்கிக் கிடந்த அவளது ஆண்மை நரம்புகளில் எல்லாம் வீரியம் பெற்றதைப் போல உணர்ந்தான்.
தனக்குப் புது உதவியாளனாகச் சேர்ந்த ராஜாவை அழைத்து, "யார்டா இவ?" எனக் கேட்டான்.
"இவங்க ரொம்ப ஃபேமஸான சிங்கர் சார், கர்னாடிக் சிங்கர். உங்களுக்குத் தெரியாதா?" என்றான்.
அவன் அவளைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவளது அழகும் பொலிவும் அவனை வெகுவாக அசத்தியது.
'கர்நாடக சங்கீதம்' என்றதும் மார்த்தாண்டத்தில் அனிருத் ஞாபகத்துக்கு வந்தான். தெரிந்த பையன் தான், இங்கு தான் இருக்கிறான். ஷாம் பீக்கில் இருக்கும் போது அவனுடன் ஒண்டிக்கிடந்தவன். அப்பா ஊரில் பெரிய புள்ளி எனக் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த அனிருத்தை ஷ்யாம் தான் முதன்முதலாக சிபாரிசின் பேரில் கன்னட உலகில் நுழைத்தான். அதற்குப் பிறகு தெலுங்கிலும் வாய்ப்பு வாங்கி கொடுத்தான்.
மிகவும் எளிமையான குரல் என்பதால், சினிமாவில் கொஞ்ச காலம் பரபரப்பாக பாடினான். ஆனால், அதெல்லாம் இந்த காலம்; இப்போது எந்த மரியாதையும் இல்லை. போஸ்டரில், இன்ஸ்டா பக்கங்களில் சினிமா புகழ் எனப் போட்டுக் கொள்வதோடு சரி.
அவன் ஜெயிலில் இருந்த போதும், வெளியில் வந்த போதும் அடிக்கடி வந்து பார்த்தவன் இந்த அனிருத் மட்டும் தான். சினிமாவில் பாடும் வாய்ப்புக்காக ஷாமை சுற்றிக் கொண்டிருந்த போது இருவருக்கும் திக் சினேகிதம்.
"அனிருத் ஆறு மணிக்கே வந்து என்னைப் பார்க்கிறேன்னு சொன்னானே, என்ன ஆச்சு ராஜா?"
"ஈவினிங் கால் பண்ணேன் சார், டவுனுக்கு போய்ட்டு வரேன்னு சொன்னாரு. இன்னும் வரவே இல்லை."
"லேட் ஆகும்னு போன் பண்ணானா படவா?"
"இல்ல சார், பண்ணல."
"வரட்டும் அவன்!" അവൻ கோபத்தில் முறைத்துக் கொண்டிருக்க, ஷூட்டிங் 10 மணிக்கு முடிந்தது.
ஷூட்டிங் யூனிட்டின் வெளியே அனிருத் நகங் கடித்தபடி காத்துக் கொண்டிருந்தான்.
"ஜி, எப்படி இருக்கீங்க?"
"என்னடா, பெரிய ஆள் ஆயிட்டியா?"
"அப்படியெல்லாம் இல்லை சார். பாட்டில் உங்க பிராண்ட் கிடைக்கல. எப்படி சார் இருக்கீங்க?"
"ஏன்டா, உன் ஊருக்கு வந்துட்டு கால் பண்ணி இருக்கேன், ஒரு போன் கூட இல்லையே. சரி, மேரேஜ் எல்லாம் பண்ணிட்டியா இல்லையா?"
"இன்னும் இல்லை சார்."
"அப்படியா? என்னடா, நல்ல வசதியான பையன் நீ. மார்த்தாண்டத்திலேயே நீதான் பணக்காரன். உனக்கே கல்யாணம் ஆகலன்னா,"
"இன்னும் போகட்டும் சார், 32 வயசு தான் சார் ஆகுது."
"அடப்பாவி, உன் வயசுல நான் ரெண்டு புள்ள பெத்துட்டேன்டா. சரி, எனக்கு தங்க இடம் வேணுமே. இவனுங்களைக் கேட்டா திருவனந்தபுரத்தில் ரூம் போட்டு இருக்கேன்றானுங்க. இல்லைனா இங்கேயே கேரவான்ல தங்கசொல்வானுங்க போல,"
"ஐயோ, என்ன சார், நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கும்போது நீங்க ஏன் சார் இங்க தங்கணும்? வாங்க சார், கார்ல கூட்டிட்டு போறேன். நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கலாம்" என்றான்.
"சரி, வா, ஓய் ராஜா, நீ வேணா கேரவான்ல தங்கிக்க. மதியமா கூப்பிடு, நான் தம்பி கூட மார்த்தாண்டம் போயிட்டு ஷூட்டிங் வரேன்" எனச் சொல்லி, அவன் அவனுடன் காரில் திரும்பினான்.
கார் அனிருத் இருக்கும் வீட்டின் தெருமுனையில் நிற்க, பாட்டிலை ஓபன் செய்து குடித்தார்கள்.
"உன் கெஸ்ட் ஹவுஸ் எங்கடா இருக்கு? தேன் திட்டா, வாழ்மடையா?"
"தேன் திட்டுல தான் இருக்கு. எங்க வீட்டுல இருந்து பத்தாவது பிளாட், அடுத்த தெருவுல லாஸ்ட்."
"சரி, இங்க வைஷ்ணவி என்று ஒரு சிங்கர் இருக்காங்களாமே?"
"ஆமாம் சார், உங்களுக்கு தெரியுமா?"
"தெரியுமாவா? இன்னைக்கு ஈவினிங் அவ வந்து ஷூட்டிங்ல ஒரு பெரிய கலாட்டா பண்ணிட்டா."
"அப்படியா?" அவன் ஆச்சரியமானான்.
"ஆமா, ஷூட்டிங்கையே நிறுத்திடுச்சு, வழி விடச் சொல்லி."
"அப்படியா சார்? அந்த அம்மா ரொம்ப சாஃப்ட்டாச்சே,"
"அந்த அம்மா சாஃப்ட் தான். ஆனா கூட ஒரு தடியன் இருந்தான், அவன் தான் எல்லாரையும் போட்டு அடிச்சிட்டான், செம மிதி, செம்ம அடி!"
"ஜி, அவன் கார் டிரைவர் சுரேஷ். அவன் ஒரு ரவுடிப் பையன் ஜி. மெட்ராஸ்காரன், யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டான்."
"அப்படியா? அந்த வைஷ்ணவி ஆள் எப்படிய்யா?"
"ஜி, ஏன் சார் கேக்குறீங்க?"
"இல்லைடா," என யோசித்து, "உன்கிட்ட சொல்லலாமா இல்லையா?"
"அட சொல்லுங்க ஜி."
"ஆளு செமத்தியா இருக்காடா. ஃபிரிட்ஜ்ல வச்ச ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்கா."
"என்ன ஒரு கலரு! தேஜஸ் யப்பாடி, மிரண்டு போயிட்டேன்டா!"
","
"சினிமா நடிகை கெட்டப், ஸ்ட்ரக்சர்.. ஏன்டா இவ சினிமாவில் வரல?"
"சினிமாவில் வந்தா தான் உங்களை மாதிரி ஆளுங்க விட மாட்டாங்களே!"
"டேய்,"
"இல்லை ஜி, அந்த அம்மா ஒரே ஒரு பாட்டு தான் சினிமாவில் பாடிட்டு அதோட சினிமாவே வேணாம்னு வந்துட்டாங்க."
"அப்படியா?" அவன் தன் தாரை வந்து ஒரு தெருவின் ஓரம் நிறுத்தினான்.
"இதோ இந்த ஒயிட் ஹவுஸ் இருக்கு பாருங்க, அதுதான் அந்த அம்மா வீடு."
"இதுவா?"
"அடேங்கப்பா! பெரிய பணக்காரியா இருப்பாங்க போலிருக்கு!"
"ஆமா சார்! இந்த ஊரிலேயே எங்களுக்கு ஈக்வலா ஒருத்தங்க இருக்காங்கன்னா இவங்கதான் பிரித்தார்கள், அடித்தார்கள்,"
"சரி! வைஷ்ணவி உனக்கு ஏதாவது சொந்தமா?"
"சொந்தம் இல்லை ஜி. சொந்தம் ஆக்கலாம்னு பார்த்தா அவங்க பிடி கொடுக்கல."
"டேய்! என்னடா சொல்ற?"
"ஏன் ஜி, என்ன ஆச்சு?"
"என்னடா, வைஷ்ணவியை தீவிரமா லவ் பண்றியா?"
"லவ் எல்லாம் ஒன்னும் இல்லை ஜி. இவளை கட்டிக்கிட்டா ஊர்ல நல்ல பேரு கிடைக்கும். கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன். அப்படி இப்படி மேலே கை வச்சு பார்த்தேன். உடனே நம்மள கட் பண்ணி விட்டா. இத்தனைக்கும் டைவர்ஸ் வாங்கினவ, இவ்ளோ ராங்கு!"
"என்னடா சொல்ற? இப்ப வைஷ்ணவிக்கு கல்யாணம் ஆச்சா, இல்லையா?"
"கல்யாணம்லாம் எப்போவோ ஆயிடுச்சு. ஆனா ஆறு மாசத்துல டைவர்ஸ் வாங்கிட்டா."
"அய்யய்யோ! ரொம்ப அரகண்ட் பொண்ணா?"
"அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது ஜி. கோபமே வராது, அதிர்ந்து பேசாது, ரொம்ப பக்தியான பொண்ணு. நல்லா அழகா, ரொம்ப ஸ்வீட்டா பாடும், என்னமோ அவளுக்கும் அங்க புருஷனுக்கும் செட் ஆகல."
"அப்போ இவ்ளோ நாள், இவ்ளோ காலம் தனியாதான் இருக்காளா?"
ஏனோ அவன் பேண்ட்டைத் தடவிக் கொண்டான்.
"ஆமா ஜி. ஆனா நீங்க நினைக்கிற போல எல்லாருக்கும் மடிஞ்சிடாது ஜி."
"யாருக்கும் மடிய வேணாம்டா. நான் ஒரு ஆக்டர், ஹீரோ. எனக்குக் கூடவா முடியாது?"
"ஜி, அதெல்லாம் முயற்சி பண்ணாதீங்க ஜி, ரொம்ப கஷ்டம்."
"ஏய்! உனக்கு பிரச்சனை இல்லைன்னு சொல்லு, நான் டிரை பண்றேன்."
"என்ன ஜி சொல்றீங்க?"
"ஆமா, எப்படியும் ஒரு மாசம் இங்கதான் இருக்க போறேன். ஷூட்டிங் இங்கதான் நடக்க போகுது. எனக்கு ஒரே ஒரு இன்ட்ரோ கொடு, மீதியை நான் பார்த்துக்கிறேன். நான் பார்க்காத பிகருங்களா? மடிக்காத ஃபேமிலி ஆண்டிகளா?"
"அப்படி இல்லை ஜி. இவங்களை நானே என்னாலேயே சுலபமா பார்க்க முடியாது, பேச முடியாது."
"இங்க பாரு அனிருத்! உன்னால முடியலைன்னா விட்டுடு, நான் பார்த்துக்கிறேன். உனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே?"
"அப்ஜெக்ஷன் எல்லாம் இல்லை ஜி. ஆனா இவளை தொடணும்னு ஒரு கனவு, ஆனா மாட்டல. எனக்கே செருப்பைக் காட்டிட்டா. இவளை நான் போடணும், இல்லை, என் சார்பா யாராச்சும் போடணும்."
"ஆஅஹ்ஹஹ்ஹா!" அவனை கட்டிப்பிடித்துக் கொண்டான் ஷ்யாம்.
"என்னடா, எனக்கு போட்டியா நீ வரப் போறியா?"
"போட்டி எல்லாம் இல்லை ஜி. என்னை அவமானப்படுத்தினவளை நான் அனுபவிச்சு ஆகணும். ஒருவேளை வைஷ்ணவி எனக்கு கிடைக்கலைன்னா கூட பரவாயில்லை, உங்களுக்கு கிடைச்சாலும் ஓகே. ஆத்துல போற தண்ணி, நீ குடி நான் குடி!"
"கவலை விடு, அனிருத். வைஷ்ணவி ரெண்டு பேருக்கும் கிடைப்பா. அவளை தொட நான் ரூட் போட்டு தர்றேன்."
அந்த இருவரின் போதை உச்சக்கட்டத்தில் ஏற, அவர்கள் என்னென்னவோ பேசினார்கள். பின்னால் கார் வெளிச்சம் வாரி அடிக்க,
","
"என்னடா?"
"அவதான், அவதான், வந்துட்டா!"
"யார்டா?"
"அவதான், வைஷ்ணவி, கார்ல வரா பாரு."
ஒயிட் ஃபார்ச்சூனர் கார் அவர்களைத் தாண்டிப் போக, இங்கிருந்தபடியே அந்தக் கார் உள்ளே போவதையும், காரிலிருந்து வைஷ்ணவியும் மந்தாகினியும் இறங்குவதையும் எட்டிப் பார்த்து பரவசப்பட்டார்கள்.
"ஜி, அவதான் மந்தாகினி, அவ முன்னாடி, உங்க ஆளு!"
"நம்ம ஆளுடா!" சொன்னான் ஷ்யாம்.
அங்கே மரத்தின் பின்னால் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் இவர்கள் பேசுவதையெல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தான் நித்யானந்தன். அவன் டாக்டர் நித்யானந்தன்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு 47
டாக்டர் நித்யானந்தன் அவர்களைப் பார்த்து பல்லைக் கடித்தான்.
'ஓஹோ! கதை அப்படி போகுதா?'
தள்ளாடிப் போகும் அனிருத்தின் காரைப் பார்த்தான்.
'ராஸ்கல்ஸ்! வைஷ்ணவியைக் கவுக்க இவ்ளோ டிராமாவா?'
'நல்லவேளை, இங்க இருட்டுல சிமெண்ட் பெஞ்ச் மண் மேட்டுல இருந்ததால் என்னை பின்னால அவனுங்க பார்க்கல. நானும் அவங்க பிளானைக் கேட்டுட்டேன்,'
அவருக்கு வைஷ்ணவியை 10 ஆண்டுகளாக இந்தத் தெருவில் கிளினிக் வைத்ததிலிருந்து தெரியும். அவளது முழு கதையும் அவருக்கு அத்துப்படி. அவளுக்கு டைவர்ஸ் ஆனதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்.
'இப்படி வரவன் போறவன் போடற அளவுக்கா இருக்கா வைஷ்ணவி? அப்ப நான் எதுக்கு இருக்கேன்?'
சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார்.
'போட்டி பலமாகுதே? அட, ரெண்டு இளஞ்சிங்கங்கள் கிட்ட மோதணுமே? ஏன் மோதணும்? நான் நரி! நயவஞ்சகமா வைஷ்ணவியைக் கவுப்பேன். எவ்ளோ நாளா பிளான் பண்ணி வைஷ்ணவியைக் கவுக்க பிளான் பண்ணா, இந்த ரெண்டு நாதாரியும் குறுக்கே வந்து நிக்குதே?'
அவர் வெகு நேரம் அங்குதான் உட்கார்ந்திருந்தார். வழக்கமாக இந்த நேரத்தில் கிளினிக்கை மூடிவிட்டு டவுனுக்கு சென்று விடுவார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் வீட்டுக்கு கிளம்பிவிடுவார். அவரது வீடு டவுனைத் தாண்டி நாகர்கோவில் போகும் வழியில் வெகு தொலைவில் இருக்கிறது. டவுனில் ஏகப்பட்ட போட்டி என்பதால், இங்கே இந்த இடத்தில் இந்தத் தெருவில் கிளினிக் வைத்திருக்கிறார். இங்கிருக்கக்கூடிய ஐந்தாறு ஊர்களுக்கு அவரது கிளினிக் தான் பெரிய மருத்துவமனை.
எப்போதும் போகும்போது வைஷ்ணவி வீட்டு வாசல் நின்றுவிட்டுத்தான் போவார். உள்ளூரிலா, வெளியூரிலா, கச்சேரிக்கு பாடப் போயிருக்கிறாளா என செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உள்ளே நோட்டம் விடுவார். அது அவருக்கு பழக்கமாகிவிட்டது.
மற்ற நாள் என்றால் பரவாயில்லை, சனிக்கிழமை இன்று விட்டால் திங்கள்கிழமை தான் வைஷ்ணவியைப் பார்க்க முடியும். 'இன்று வைஷ்ணவியைப் பார்க்க முடியாதா?' என அவர் வெகு நேரம் காத்திருந்தார்.
கிரிஜாவிடம் கேட்டதற்கு, "அம்மா கேரளாவுக்கு போயிருக்காங்க, வர லேட்டாகும்" என சொன்னான்.
'சரி, ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பார்க்கலாம்' என அவர் காரை ஓரம் போட்டுவிட்டு, அந்த மண் திட்டுக்கு பின்னால் சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அனிருத்தின் கார் தெருவில் வரப் பார்த்ததும் அவர் பெஞ்ச்சின் பின்னாடி போய் உட்கார்ந்துகொண்டார்.
'திரும்பி அனிருத் பார்த்ததும் என்னை ஏது என கேட்கப் போகிறான்' என்பதால், எப்போதுமே அவனைப் பார்த்ததும் ஓடி ஒளிவதுதான் அவரது இயல்பு. அதுமட்டுமல்ல, அனிருத்தின் கெஸ்ட் ஹவுஸுக்கு எதிரே ஸ்வேதா என ஒரு பெண் இருக்கிறாள். கைக்குழந்தைக்காரி அவள் வயிற்று வலிக்கு என கிளினிக் வர, டாக்டர் நித்யானந்தன் ஸ்வேதா வயிற்றில் கை வைக்க, பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. நித்யானந்தனின் மனைவி வந்துதான் பிரச்சனை தீர்த்தாள்.
'இப்போது தன்னை தனியே அனிருத் பார்த்தால் வம்பு பிடிப்பான். கார் கிராஸ் பண்ணி போகட்டும்' என பார்த்தார். ஆனால், அந்த அனிருத் அந்த வீணாப்போன ஆக்டர் ஷ்யாமை அழைத்து வந்து, காரை அந்த சிமெண்ட் பெஞ்ச்சின் ஓரம் கட்டி தண்ணி அடித்து பேசிக் கொண்டிருக்கிறான். நித்யானந்தன் கொசுக்கடியில் ஒளிய வேண்டியதாகி போய்விட்டது.
இருவரும் பேசிய பேச்சு எல்லாம் வைஷ்ணவி பற்றித்தான் இருக்கிறது. வைஷ்ணவியை அனுபவிப்பதற்கு இருவருமே திட்டம் போடுகிறார்கள்.
'ஏண்டா, எனக்குன்னே வருவீங்களாடா நீங்க? எங்கிருந்தோ வந்து நீங்க அவள தொட நினைச்சா, நான் இங்கேயே பல வருஷமா இருக்கேன்! எனக்கு என்னடா மரியாதை?' என உள்ளுக்குள் கருவிக்கொண்டார்.
ஓரமாய் இருந்த மாருதி ஸ்விஃப்ட்டை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு கிளம்பினார். கார் மண் பாதையில் குலுங்கி குலுங்கி டவுன் ரோட்டை நோக்கி போக, அவர் மனம் வைஷ்ணவியையே சுற்றி வந்தது. நித்யானந்தனுக்கு 45 வயது கடந்தாகிவிட்டது, ஆனால் காமம் கொஞ்சம் கூட குறையவில்லை.
அப்படியே காமம் குறைந்தாலும் வைஷ்ணவி போன்ற பேரழகிகள், ஸ்வேதா போன்ற சின்ன இடுப்புக்காரிகள் அவரது வயதை பாதியாக குறைத்து சோதிக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் விலை குறைவாக வைத்தியம் பார்க்கக்கூடிய டாக்டர் என்கிற பெயர் நித்யானந்தனுக்கு உண்டு. ஆனால், லேடீஸ் விஷயத்தில் அவர் வீக்னஸ் பரவலாக எல்லாராலும் அறியப்படுகிறது. ஆனால் யாரும் இதை வெளியே சொல்வதில்லை.
நித்யானந்தனும் எல்லா பெண்கள் மீதும் கை வைத்துவிட மாட்டார். மிகவும் சிறிய பெண்கள், கொஞ்சம் வயதான பெண்கள், கணவனுடன், தம்பியுடன், மகனுடன் வந்திருக்கும் போன்ற துணையுடன் வந்திருக்கும் பெண்கள் கிட்ட எல்லாம் அவர் கைவரிசையை எப்போதும் காட்டியதில்லை. ரொம்ப கண்ணியமான ஆள் போல நடந்துகொள்வார்.
ஆனால், அவரது அனுபவக் கண்ணுக்கு யாரைத் தொட வேண்டும், எப்போது எப்படித் தொட வேண்டும் என்பதெல்லாம் அத்துப்படி. கையைப் பிடிக்கும்போது தள்ளிவிட்டால் ஜென்மத்துக்கும் கிட்ட போக மாட்டார். ஒரு முறைப்பு முறைத்தால் போதும், மெடிக்கல் டெர்ம்மில் பேச ஆரம்பித்துவிடுவார்.
அவர் மட்டுமல்ல, எல்லா ஆண்களும் அப்படித்தான். கையைத் தொடும்போதே முதலிலேயே எச்சரித்துவிட வேண்டும். 'நான் அதுபோல ஆளில்லை, ச்சீ தள்ளிப் போய்விடு' என எச்சரிக்க வேண்டும்.
'அய்யோ என்ன செய்வது, அனுபவிப்பதா இல்லை விட்டுவிடுவதா?' என இரு மனதாக இருக்கும்போது பயப்படும்போது தான், அந்தத் தயக்கத்தை ஆண்கள் தவறாகப் புரிந்து கொண்டு எளிதில் முன்னேறிவிடுகிறார்கள். பயமே பெண்களின் பிரதான பலவீனம்.
நித்யானந்தன் யார் வந்தாலும் அவர்கள் சுடிதார் அணிந்திருந்தாலோ, புடவை அணிந்திருந்தாலோ விலக்கிவிட்டு இடுப்பில் கை வைப்பார். தடுக்காது போனால் இடுப்பில் வைக்கும் கை, சீக்கிரம் வயிற்றில் வந்துவிடும்; அழுந்தத் தடவும். பிடித்துப் பார்க்கும் விரலுக்கு அருகே தொப்புள் தட்டுப்பட்டாலும் அதைத் தொடவே மாட்டார். அடிவயிற்றில் கை வைத்து அமுக்கி அமுக்கி ரொம்ப சீரியஸாக, "வலிக்கிறதா?" என்பார்.
'அடிவயிற்றில் ஏன் நெஞ்சு வலிக்கு இந்த ஆள் அமுக்குகிறான்?' என யாரும் யோசிக்க மாட்டார்கள். 'எல்லா இடத்திலும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்கும் போல' என நினைத்துக் கொள்வார்கள். அதுதான் அவரது வழி.
முன்பக்கம் முக்கோண மேடையும், முலைக்கட்டிகளும் "கடிச்சுக்கோ" என கண்ணைப் பிடுங்குவது போல் இருந்தாலும், அதெல்லாம் கவனிக்காதவர் போல் அப்படியே திருப்பிப் படுக்கச் சொல்வார். 'இத்தனை அழகும் புடைத்துக் கிடந்தாலும் இந்த மனுஷன் தொடவில்லையே, நல்லவன் போல' என அவர்கள் குழப்பமாகக் குப்புறப் படுத்துக் கொள்ள, அவர் இப்போது தன் வேலையை ஆரம்பிப்பார்.
பின் கழுத்திலிருந்து உள்ளே அல்லது அவர்களுக்கு சுடி டாப்ஸ், ரவிக்கை உள்ளே போய் கைவிட்டு பிரா पट्टी வெளியே எடுத்துவிடுவார். குண்டு முலையாக இருந்தால் குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் பிளவுஸின் மேல் பக்கம் முலைகள் பிதுங்கி வரும். சற்று பருமனான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பாதி முலைகள் வெளியே வந்துவிடும்.
"நல்லா இழுத்து மூச்சு விடு" என இரண்டு மூன்று முறை சொல்லி, அதற்குப் பிறகு "கொஞ்ச நேரம் இரு" என சொல்லிவிட்டு பிராவுக்குள் உள்ளே கைவிட்டு அவர் தேடுவார். காம்பு படும் வரைதான் அவரது தயக்கம். முள் போல உள்ளங்கையைத் தொட்டுவிட்டால் அவர் தன் வழிக்கு கூட்டிவந்துவிடுவார். முடியை ஓரம் போட்டு முன்பக்கம் கழுத்தினைத் தடவிக்கொண்டே பின்பக்கம் முதுகிலும் குண்டிகளிலும் தடவுவார்.
இந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஒரு சமயத்திலாவது அவர்களுக்கு கோபம் வந்தால் அத்தோடு கட் பண்ணிவிடுவார். இதுவரை ஏதும் சொல்லவில்லை என்றால் அதற்குப் பிறகு அவர் கொண்டாட்டம்தான்! மறுபடியும் திரும்பிப் படுக்கச் சொல்வார். அப்படி திரும்பும் பெண்களின் உடை மோசமாக நின்றிருக்கும். அதை சரிப்படுத்த அவர்கள் போகும்போது, "எதுவும் பண்ணாத, நான் பார்க்கணும்" எனச் சொல்வார். தடுமாறும் பெண்களை நேருக்கு நேராய்ப் பார்ப்பார். உதடுகளைப் பிடித்துக் கொள்வார்.
"நீ ரொம்ப அழகு! முதல் டைம் வரும்போதே கவனிச்சேன்" என்பார். அவரது கை மேல் பக்கம் உள்ளே நுழைந்து லூசான பிராவுக்கு உள்ளே போகும். யாராலும் அந்த முரட்டு கையைத் தடுக்க முடியாது. பயந்து போய் கத்தவும் முடியாது. கையை உள்ளே போக அனுமதிக்காமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கை உள்ளே போய்விட்டால் அதன் பின்பு அவர் சொல்வதுதான் நடக்கும்.
உள்ளே போன கை இரண்டு முலைகளையும் மாறி மாறி பிசையும்.
அந்த கையைத் தடுப்பதற்காக தன்னுடைய இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இன்னொரு கையால் அவரது கை அப்பெண்ணின் தொடைகளுக்குப் போகும். தொடை நடுவே உள்ள முக்கோண மேடைகளில் அமுக்கிவிடும். அதற்குப் பிறகு பெரும்பாலும் எந்த பெண்களும் அவரிடம் வாய் திறப்பது இல்லை. வெறும் செக்கப்பிலேயே அவர்களைச் சூடேற்றி தன் வழிக்கு கொண்டு வந்து அனுபவித்துவிடுவார்.
ஒருவேளை யாரேனும் துணைக்கு இருந்தால், அந்தப் பெண்களை "இன்னொரு முறை வா" என சொல்லி கிடைத்த வரைக்கும் லாபம் என அனுப்பிவிடுவார். அப்போது கூட இன்னொரு முறை அவர்களைத் தாமாக வரவழைக்க, அவர்களது அந்தரங்க உறுப்புகளை முழுதாக உரித்துப் பார்த்துவிடுவார். முத்தங்களும் கடிகளும் நக்கலும் கொடுத்துத்தான் அவர்களைத் தடவி வாட்ஸ்அப் நம்பர் வாங்கிக் கொண்டு, "எப்ப வர? எப்ப வர?" என்று கேட்டுக் கொண்டிருப்பார்.
நித்யானந்தன் வயதான அனுபவத்தில் புலிதான். காம நரியானாலும் அவரிடம் முத்தங்களும் கடிகளும் நக்கலும் வாங்கிய பெண்கள் பெரும்பாலும் மீண்டும் அவரைத் தேடி வந்துவிடுவார்கள். அதுபோல அவர் பல பெண்களை ருசி பார்த்திருக்கிறார்.
'எத்தனை பெண்களை ருசி பார்த்தாலும் வைஷ்ணவி போன்ற ஒரு பெண்ணை ருசி பார்த்துவிட்டால் போதும்' என அவர் துடித்தார். ஆனால், வைஷ்ணவி வீட்டிலிருந்து யாரும் அவரது கிளினிக்கிற்கு உடம்பு சரியில்லை என வந்ததே கிடையாது. இந்த பத்து ஆண்டுகளில் வைஷ்ணவியின் பாதம் இங்கே படவேயில்லை. சின்ன தலைவலி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் காரைப் போட்டுக்கொண்டு டவுனுக்கு ஓடுகிறார்கள்.
ஆனால், தப்பித்தவறி கிரிஜா அவரது கிளினிக்கிற்கு போன மாதம் வந்துவிட்டாள். அதுதான் நித்யானந்தனின் திரைமறைவு கேரியரில் ஒரு சடன் திருப்பம். வைஷ்ணவி வீட்டு வேலைக்காரி வந்தால் வைஷ்ணவியே வந்தது போல் அல்லவா? உடம்பு காய்ச்சலுக்கு ஊசி போட வந்த கிரிஜாவைப் பார்த்ததும் நித்யானந்தன் விசிலடித்தார்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு: 48
கிரிஜா வைரஸ் காய்ச்சலால் உடல் சுகமில்லை என டவுன் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, அங்கேயே "வாராவாரம் சனிக்கிழமையில் மூணு ஊசி என தொடர்ந்து நான்கு வாரம் ஊசி போட வேண்டும்" என சொல்லி எழுதிக் கொடுத்தார்கள். அவள் அப்போதுதான் நீண்ட நாள் கழித்து சுரேஷின் கை பட்டு நன்றாக கசங்கி இருந்தாள்.
முதல் இரண்டு வாரம் மட்டும் ஒரு முறை ஊசி போட டவுனுக்கு போக வேண்டியிருந்தது. சுரேஷ் தான் கூட்டிப் போனான். வரும் வழியில் சுரேஷ் காரை ஓரம் கட்டி அவளை அனுபவிப்பது தொடர்கதையாக இருந்தது. ஆனால் மூன்றாம், நான்காம் ஊசி சரியாக அமையவில்லை. இடையில் வைஷ்ணவியிடம் வகையாக சிக்கி அதிலிருந்து மீண்டாலும், முன்பு போல சுரேஷைத் தேடி அவள் போவதில்லை, சரியாக பேசவில்லை.
'இன்னும் ரெண்டு ஊசி போடவேணுமே! இந்த ஊசி மருந்து இங்கேயே நித்யானந்தனிடம் கிடைக்கும். அங்கேயே வாங்கி நித்யானந்தனிடமே ஊசி போட்டுக் கொள்ளலாமே' என நினைத்தாள். கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் பயத்துடன் டாக்டர் நித்யானந்தனை கிளினிக்கில் போய் பார்த்தாள் கிரிஜா.
அந்த கிளினிக் வாசலில் நிறைய பெண்கள், ஆண்கள் கூட்டம் இருந்தது. 'இத்தனை பேர் நடுவில் நம்மை அந்த டாக்டர் என்ன செய்துவிடப் போகிறான்?' என அவள் நினைத்தாள். ஆனால், நித்யானந்தன் கிரிஜாவிடம் அந்த செக்கப் சாக்கில் தனி ராஜாங்கமே நடத்திவிட்டார். புடவை கட்டி வந்த கிரிஜாவை அவர் உடுத்தவே விடவில்லை. வெறும் பாவாடை ரவிக்கையிலேயே அரை மணி நேரம் அவளைத் திருப்பித் திருப்பிப் படுக்க வைத்தார்.
"ஊசி போடுறதுக்கு எதுக்கு துணி அவுக்குறீங்க?" என அவள் கேட்டாலும், "உன் மூட்டு ஜாயிண்ட் பெயின்லாம் செக்கப் பண்ணணும், அதுக்குதான் இந்த ஊசி" என அவன் அதற்குஏற்றபடி அவளைச் சமாளிக்கும்படியாக பதில்களைச் சொல்லி, அவரது புடவையை அவிழ்த்துப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தான்.
வெறும் பாவாடை ரவிக்கையில் மேஜை மீது படுத்திருந்த கிரிஜாவின் தொப்புளையும் தொடைகளையும் பலமுறை தொட்டு, பிசைந்து, அமுக்கிப் பார்த்துவிட்டான். ரவிக்கையில் கைவிடும் போதுதான் அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை.
"போதும்!" என்றாள்.
"என்ன கிரிஜா, ஒரே தெருவில் இருக்கோம். உனக்கு தெரிஞ்ச டாக்டர் நானு. என்கிட்ட பயப்படுறியே?" அவனது கண்ணும் விரலும் எப்படியாவது அவளது அந்தரங்க மேட்டைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இருந்தது என்பது அவளுக்குத் தெரிந்தது.
ஏற்கனவே இப்படித்தான் சுரேஷிடம் ஏமாந்திருக்கிறோம். அவனிடம் கொடுத்துவிட்டோம், இப்போது இந்த டாக்டரும் நம்ம மீது ஆசைப்படுகிறானே! அவள் அன்று கஷ்டப்பட்டு கற்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாள். அவருக்கு தொப்புள் மட்டும்தான் கிடைத்தது. அவளின் அம்சமான குண்டு புட்டத்தில்தான் ஊசி போட வேண்டும் என்ற டாக்டரை மறுத்து கையில் போட சொன்னாள்.
"அடுத்த ஊசி அடுத்த வாரம் சனிக்கிழமை போடணும், வரியா?" என்றார். அவள் நித்யானந்தனை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள்.
கண்டிப்பாக அடுத்த சனிக்கிழமை கடைசி ஊசி, நித்யானந்தன்கிட்ட போகக் கூடாது என பார்த்தாள். ஆனால், டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல சனிக்கிழமை சுரேஷ் வீட்டில் இல்லை. கண்டிப்பாக கடைசி ஊசி போட்டாக வேண்டும். அவள் தயக்கமாகத்தான் டாக்டரைப் பார்க்க போனாள்.
'கூட்டம் அதிகமாக இருந்தால் தான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வந்துவிட வேண்டும்' என அவள் நினைத்தாள். ஆனால் உள்ளே போனபோது இரண்டு மூன்று பேர்தான் இருந்தார்கள்.
'திரும்பப் போய்விடலாமா?' என நினைத்தபோதே, நித்யானந்தன் வெளியில் வந்து, "வெயிட் பண்ணு கிரிஜா, இன்னொரு பேஷண்ட்டுடன் கூப்பிடுறேன்" என சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
இரண்டு பேஷண்டுகள் முடிந்த பிறகு இவள் உள்ளே சென்றாள். அவளுக்கு தனியா இருக்க பயம். 'கண்டிப்பாக இவன் அங்கே இங்கே கை வைப்பான். அவனிடம் போய் ஊசி போட்டுக் கொள்ளலாமா?' என அவள் நினைக்கும் போது, நித்யானந்தன் உள்ளே நுழைந்து "டேபிள் மீது ஏறி படு" என்றான்.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், எனக்கு கைல ஊசி போடுங்க."
"போன தடவையே நான் கையில ஊசி போட்டது என் தப்பு. இந்த ஊசி பவர் டோஸ், கைல போடக்கூடாது, இடுப்புலதான் போடணும்" என்றான்.
நித்யானந்தன் எப்படியாவது தன்னுடைய பாவாடையை அவிழ்த்து தன் மென்குண்டிகளைப் பார்க்க வேண்டும் என துடிப்பது அவளுக்குத் தெரிந்தது. 'ஒரு டாக்டராக இருந்து கொண்டு இப்படி அலைகிறானே! நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்? இன்னும் எங்கள் மேடம் வைஷ்ணவி போன்ற பேரழகிகளைப் பார்த்தால் என்னவெல்லாம் செய்வானோ?' என நினைத்தபடி, "ப்ளீஸ், எனக்கு கைல போட்டா போடுங்க, இல்லைன்னா விடுங்க. நான் வேற எங்கயாச்சும் போட்டுக்கிறேன்."
"இங்கு வேறு யார் இருக்காங்க கிரிஜா, டவுனுக்குதான் போகணும்."
"சரி, நான் நாளைக்கு போட்டுக்கிறேன்."
"நோ, இட்ஸ் ராங்! வாரத்துக்கு ஒரு தடவை இந்த ஊசி போடணும், அப்பதான் எஃபெக்ட். சொன்னா கேளு."
"அப்போ லேடி நர்ஸ் யாராச்சும் போட சொல்லுங்க, நான் இடுப்புல போட்டுக்கிறேன்."
"இங்க ஏது நர்ஸ்? அப்படியா கூட்டம் அலைமோதுது?"
"அப்ப ஊசியே வேணாம். போன தடவை என்னென்னலாம் செஞ்சீங்க?"
"அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா?"
"இல்லை!"
"அதெல்லாம் செக்-அப் தானே கிரிஜா? அதுக்கு போயி எதுக்கு இப்படி கோச்சுக்கறே? ஒழுங்கா திரும்பி படு, அஞ்சே நிமிஷம் ஊசி போட்டுடுவேன்" என்றார்.
"ம்ஹூம்! நான் படுக்க மாட்டேன்" என்று அவள் சொல்ல, "சொன்னா கேளு" என அவர் துணிச்சலாக அவள் நெஞ்சில் கை வைத்து டேபிளில் தள்ளினார்.
அவள் டேபிளில் உருண்டு நிற்க, புடவையும் பாவாடையும் கெண்டைக்கால் மேலே போய் சுருண்டு நிற்க, அவர் கிரிஜாவின் பின்புற பாவாடை நாடாவைப் பிடித்து லேசாக இறக்கினார்.
"டாக்டர்! நீ, நீங்க ஒன்னும் கை வைக்க வேண்டாம், நானே இறக்கறேன்."
அவள் துணியை இறக்க, இடுப்பை விட்டு அந்த பாவாடை வரவே இல்லை. அவர் ஊசியை ரெடி செய்து கொண்டு வந்தார்.
"ம்ம், இங்கேயே ஊசி போடுங்க" என்றார்.
"எலும்புலயா ஊசி போடுவாங்க? எனக்கு பாதி இடுப்பாச்சும் நல்லா தெரியணும் கிரிஜா."
"அ, அவ்வளவுதான் இறக்க முடியும். நீங்க அங்கேயே ஊசி போடுங்க."
"சரி, இறக்க முடியலன்னா என்ன, தூக்கறேன்," எனச் சொல்லி, நித்யானந்தன் கிரிஜாவின் பாவாடையும் சேலையும் சரசரவென மேலே தூக்கினார். அவளது வெள்ளைத் தொடை அவர் கண்ணைப் பறிக்க, அவர் தடவ,
"அ, அய்யோ என்ன பண்றீங்க?" கிரிஜா சொல்வதற்குள் அவளின் ஒட்டுமொத்த பாவாடையும் அவளது இடுப்புக்கு மேல் தூக்கிவிட்டார்.
"அய்யோ," அவள் கையைப் பிடித்து பின்னாலேயே மடக்கிக் கொண்டார். அவளின் பின் முதுகின் கீழ் நீல கலர் ஜட்டியில் கிரிஜாவின் பாதி குண்டிகள் பிதுங்கிக் கொண்டிருக்க, "ஊசி போடுறப்ப எதுக்கு ஜட்டியெல்லாம்?" என அவர் சிடுசிடுத்தார்.
'அய்யோ! இந்த டாக்டர் என் ஜட்டியெல்லாம் பாக்குறானே, முதல்ல என் கையை விடுங்க.'
"நீ அப்படியே ஒரு நிமிஷம் கண்ணை మూடிட்டு படுத்துக்க, நான் ஊசி போட்டுடுறேன்" எனச் சொல்லி அவளது குண்டியில் தடவினார்.
அவள் ஒரு கையை விடுவித்து பின்னால் கை வைத்து ஒரு குண்டியை மட்டும் மறைக்க, நித்யானந்தனோ அவளின் இன்னொரு குண்டியை திறந்து கொண்டார். நித்யானந்தனுக்கு அதுவே போதும் என இருந்தது. அந்த குண்டியை திரும்பத் திரும்ப துடைத்தார்.
ஒவ்வொரு முறையும் அவர் துடைக்கும் போது, அவரது விரல்கள் அவளது நீல பேண்டீஸின் விளிம்பினை தொட்டுத் தொட்டு நடுவில் பிளவில் தள்ளியது. திரும்பத் திரும்ப அவர் இதையே செய்ய, அவளின் ஜட்டி விளிம்பு குண்டியின் நடுவில் போய் சிக்கி நிற்க, இப்போது கிரிஜாவின் முழு குண்டியும் வெளியே தெரிய, அவர் நகத்தால் கீறிவிட்டு பிசைய ஆரம்பித்தார்.
'எழுந்து கொள்வதா அல்லது அவரின் விஷமக் கையைப் பிடிப்பதா, திட்டுவதா?' என எதுவும் புரியாமல் அப்படியே படுத்து இருக்க, இந்த முறை அவர் மேலும் துணிவு பெற்று அவளது முழு புடவையும் பாவாடையும் மேலே தூக்கி வைத்து சுருட்டி, கிரிஜாவின் இரண்டு குண்டிகளையும் வெளியே தெரியும்படி வைத்தார். அவளின் ஜட்டியை நன்றாக குண்டி நடுவே தள்ளிவிட்டார். இரண்டு குண்டியும் போட்டு பிசைந்தார், கிள்ளிவிட்டார்.
'இந்த நாய் ஊசி போடுறேன்னு சொல்லிட்டு ரெண்டு குண்டியை எதுக்கு இப்படி இவ்வளவு பிசையுது?' அவள் தலையைக் கவுந்து டேபிள் குஷனில் அமுத்திக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
இவர் ஊசி எடுத்து ஒரு பன்னில் மெதுவாக குத்தி எடுத்தார். அவளுக்கு வலித்தது.
"ஆஆஆஆ!"
"மெதுவாதானே போடறேன்?"
அவளுக்கு வலியில் பன் வீங்கியது போல இருந்தது. தேய்த்து விட வேண்டும் என நினைத்தாள். ஆனால் டாக்டர் தேய்க்க விட மாட்டார், 'இவனேதான் நம்மை தேய்ப்பான்' என்பது அவளுக்குத் தெரிந்தது.
அவள் அப்படியே படுத்து இருக்க, நித்யானந்தன் ஊசி போட்ட குண்டியையும் போடாத குண்டியையும் இரண்டுமே ஒரே மாதிரியாக நினைத்து தேய்க்க ஆரம்பித்தார். தேய்த்துக் கொண்டே நன்றாக பிசைந்து கொடுத்தார். அவளை எழுந்திருக்கச் சொல்லவே இல்லை.
'வெளியே ஜனம் இருந்தால் ஒருவேளை நம்மை விட்டிருப்பான், வெளியே ஆட்கள் வேறு இல்லை' என கிரிஜா நினைக்க, நித்யானந்தன் "கிரிஜா, திரும்பி படு" என்றார்.
அவள் தட்டுத் தடுமாறிக் குண்டிகளை மூடாமல் டேபிளில் மல்லாந்து திரும்ப, பின்பக்கம் ஏற்றிய அதே சேலை, பாவாடை அவளின் முன்பக்கமும் ஏறி இருக்க, கால் முட்டி வரை நித்யானந்தனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, தொடை கனம், தொடைச் சங்கம மேடை எல்லாம் அவன் திகைத்துப் போய் பார்க்க, அவள் பயந்து போய் தனது முக்கோண மேடையை மூடப் பார்க்க, அவன் "ஒரு நிமிஷம் சும்மா இரு" என்று தொடையில் கை வைக்க,
"அதான் நான் ஊசி போட்டீங்களே, இப்ப என்ன பண்றீங்க? என்னை விடுங்க!" என அவள் சொல்ல, வாய் மீது கை வைத்தார்.
"ஷ், ஷ், ஷ், எனக்கு எல்லாம் தெரியும். பாவாடையை தூக்க நீ படு."
'ஐயோ! இவரிடம் வந்து எப்படி மாட்டிக் கொண்டேனே!' என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, நித்யானந்தனின் கை கிரிஜாவின் பேண்டீஸுக்குள் போனது. உள்ளே பேண்டீஸை விலக்கி, முடி மழித்த அவளின் முழு கூதியும் பிடித்து கசக்கினார்.
கிரிஜா கண்ணை மூடிக் கொண்டாள். 'இதான் இந்த ஆளு டார்கெட். அதுக்குதான் இவ்ளோ சீன்.' அவளது கால்கள் பலமின்றி தளர்ந்து சரிந்தன.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு: 49
அவரது விரல்கள் கீழே கை உள்ளே போய் பயங்கரமாய் பிசைய, தடுக்க முயன்ற கிரிஜாவை தள்ளி, அவள் ரவிக்கை பந்தை கப்பென பிடித்தார். கொக்கிகளைக் கழற்ற அவள் மேலே அவரது கையைப் பிடித்துக் கொண்டு திமிற, அதற்குள் நித்யானந்தன் அவளது முழு ஜட்டியும் ஒரு பக்கம் தள்ளி, அவ்வளவு தங்க மேடையை பிடித்து கசக்க ஆரம்பித்தார்.
வெடிப்பிலும் பருப்பிலும் அவரது விரல்கள் அலைமோத, அவளது சட்டி தேன் கசிய ஆரம்பிக்க, அவள் மார்புக் காம்புகள் விரைக்க, அவள் கடைசியாக ஒரு "ம்ங்க்" என ஒரு சினுங்கலை உதிர்த்துவிட்டு நித்யானந்தனின் சேட்டைகளை அனுபவிக்க ஆரம்பித்தாள். நித்யானந்தன் தன் விரல்களால் அவளது வெடிப்பினை ஆராய்ந்துவிட்டு, வெடிப்புகளின் உள்ளே விட்டு குத்தினார்.
"சார், ஆஆஆ! அங்கெல்லாம் வேண்டாம், அங்கெல்லாம் வேணாம், விட்டுருங்க, விட்டுருங்க!" என அவள் சொல்ல, அவர் விரல்களால் வேகமாக குத்தி கடைய, குத்தி கிடைத்ததால் உண்டான திரவத்தை அவர் வழித்தெடுத்து, அவளுக்கு அவள் முகத்துக்கு நேராக நீட்டினார்.
"இங்க பாரு, எவ்வளவு சேர்ந்திருக்கு?"
",ஆஆஆஆஆ!" அவள் உடல் உதற,
"இந்த மாதிரி அதிகமா சேர்ந்தா அடிவயிறு வலிக்கும்டி."
","
"இதை இப்படித்தான் ஆட்டி ஆட்டி அப்பப்போ டைம் கிடைக்கும்போது எடுத்துடனும், புரியுதா?" என்றார்.
"ஆ, அ, அதெல்லாம் எதுவும் வேணாம்."
"ஏன்?"
"ப, பண்ண வரைக்கும் போதும்" என்றபடி புடவையை கீழே இறக்க, அவர் மறுபடியும் அவளது கன்னத்தில் மெல்ல அடித்தார்.
"கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா படு" என்றபடி அவர் கிரிஜாவின் ஜட்டியை இடுப்பிலிருந்து கொஞ்சம் கீழே அவிழ்த்தார். அவள் விதியை நினைத்து கண்ணை மூடிக் கொண்டாள்.
நித்யானந்தன் அவளது கால்களை மேலே அந்தரத்தில் தூக்கி, ஜட்டிக்குள் நுழைந்தார். தொடைகளில் கவிழ்ந்து உப்பி வீங்கிய அவளின் புண்டையை வாயால் கவ்விக் கொண்டார். நாக்கினால் அவளின் வெடிப்பில் சரசமாட, அவள் அவரது உயரத்துக்கு குனிய முடியவில்லை. அவரது வாய்க்கு ஏதுவாக தன்னுடைய பூரி மேடையை தூக்கித் தருவதைத் தவிர கிரிஜாவுக்கு வேறு வழியில்லை.
அவள் இடுப்பை தூக்கித் தர சிரமப்பட, "கொஞ்சம் இருடி" என்றபடி அவர் அவளின் தலைக்கு இருக்கிற தலையணையை எடுத்து இடுப்பின் கீழ் நுழைக்க, தலையணை அவளது குண்டிகளுக்கு கீழே வைத்து அமுத்த, கிரிஜா இடுப்பை தூக்க, அந்த பூமேடை நன்றாக விரிந்து, நீள் வெடிப்பு அகலமாக அவள் இடுப்பு இப்போது மேல்நோக்கி நிற்க, நித்யானந்தன் அப்படியே அதை மறுபடியும் கவ்விக் கொண்டார்.
அதை ஒரு சுவை மிகுந்த உணவு போல் கடித்து தின்ன, தனது இஷ்டத்திற்கு அந்த பெண்மையை சுவைக்க ஆரம்பித்தார். கிரிஜாவோ காலை பல்வேறு கோணத்தில் ஆட்டி அசைத்து, அவருக்கு விரிந்த நிலையில் தனது அந்தரங்கத்தினை அவருக்கு பரிமாறி பசியாறினாள்.
பாவாடை அவிழ்க்காமல், பேண்டீஸ் அகற்றாமல், அவளின் உடலில் எந்த ஒரு உடையும் மறைக்காமல் நித்யானந்தன் அவளை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார். அவள் மனதில் அவளுடைய தாலி கட்டின புருஷன் கூட அப்போது ஞாபகத்துக்கு வரவில்லை. சுரேஷ் தான் ஆக்கிரமித்து இருந்தான்.
'இது சுரேஷுக்கு செய்கிற துரோகமா? அல்லது தாலி கட்டிய புருஷனுக்கு செய்த துரோகமா? ஐயோ! அந்த சுரேஷ் என்னை முழுவதுமாக நம்புகிறான். என்னை பயங்கரமாக காதலிக்கிறான். வெறிபிடித்தது போல என்னுடன் படுக்கையில் புணர்கிறான். அப்படி ஒரு இளம் காதலனை வைத்துக்கொண்டு, இந்த டாக்டரிடம் நாம் தொடையை விரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோமே, தப்பில்லையா? இந்த டாக்டரின் பெண்பித்துப் பற்றி நன்றாகவே தெரிந்து வந்து படுத்திருக்கிறோமே,' அவள் மனம் பின்வாங்கினாலும், அவளின் பெண்மை டாக்டரின் வாய் தேடி அவரது நக்கலை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
அவள் கண்ணைத் திறக்கவே இல்லை. டேபிளின் நெடுக்காக படுத்துக் கொண்டிருந்த கிரிஜாவை அவர் குறுக்காக திருப்பினார்.
டாக்டர் எப்போது பேண்ட் ஜிப்பை அவிழ்த்தார், உள்ளாடையை கீழே இறக்கினார், ஆண்மையை எடுத்து தேய்த்தார், சொருகி எடுத்தார் என்பது தெரியவில்லை. சரக்கென தனது பெண்மையில் ஒரே அழுத்தாக அழுத்த, அவள் துடித்துப்போய் அலறுவதற்காக வாய் திறக்க, அவர் அவரது வாயைப் பொத்திக்கொண்டு 'தப தப'வென ஆண்மைக் கொம்பால் குத்தி குத்தி அவளை ஓக்க ஆரம்பித்தார்.
அவளது கால்கள் லேசாய் அகண்டு இருக்க, ஜட்டி கூட அவிழ்க்காமல் நித்யானந்தன் கிரிஜாவை புணர்ந்து கொண்டிருந்தார். அப்படி குத்தி ஓக்கும் போது, அவளது வாய்க்குள் அவர் விரலை விட்டு ஆட்ட, அவளும் ஆவேசமாக வெறி பிடித்தார் போல டாக்டரின் கைகளில் விரல்களை சப்பிக்கொண்டு இருந்தாள், கடித்தாள்.
அவரது தொடர்ச்சியான சுன்னிகுத்தல்கள், தொடர் இடிகள் அவளை கொஞ்சம் கொஞ்சமாக டாக்டரின் இழுத்த இழுப்பிற்கு போகச் செய்தது. பத்து, பதினைந்து குத்துகளிலேயே அவள் டாக்டரிடம் மொத்தமாக விழுந்து சரணடைந்து விட்டாள். அவரது கழுத்தைத் தடவி விட்டாள்.
அவர் மெல்ல அவளது வாயிலிருந்து கை எடுத்து, தொண்டையைத் தடவி, புடவை முந்தானையைப் பறித்து கீழே போட்டார். ரவிக்கையில் முட்டிக்கொண்டு இருந்த முலைகளை நன்றாக கசக்கிவிட்டு, கொக்கிகளை அவிழ்த்தார், பிரித்தார். வெள்ளை பிராவையும் மேலே தூக்கி, தொபுக்கென வெளியே வந்து குதித்த இரண்டு முட்டைக்காம்புகளையும் கண் குளிரப் பார்த்தார்.
விரல்களால் பிடித்து திருகினார். முழு முலையும் பிடித்தார் போல் கசக்கிக் கொண்டு மறுபடியும் வலுவாக 'தம தப தப்பென' பலமுறை ஒத்தார். காம்பினை நிமிட்டி சப்பினார். பக்கவாட்டில் போய் அக்குள் குழிகளைச் சுரண்டி, அதன் வரிகளை ஆராய்ந்தார்.
பலமுறை பல நிமிடங்கள் ஓயாமல் குத்திவிட்டு அவளுக்கு ஆர்காசம் வெடித்து ஒழுக, அவருக்கும் வெண்கஞ்சி வருவது போல கனச்சுன்னி அநியாயத்திற்கு துடிக்க, 'அய்யோ! உள்ள விடப் போறானா இந்த ராஸ்கல்?' என அவள் நினைக்கும் போதே, அவர் தன் பெருந்தடியை வெளியே பிடுங்கினார்.
"வாடி!" அவளை டேபிளிலிருந்து கீழே இறக்கினார், தரையில் நிற்க வைத்தார். அவளை அப்படியே பிடித்து இழுத்து, முடியைப் பிடித்து இழுத்து பின்புறம் திருப்பி வைத்தார். அவள் புரிந்து கொண்டு டேபிளைப் பிடித்தபடி குனிந்து, ஒரு காலை டேபிளிலும் ஒரு காலை கீழேயும் வைக்க, அவர் அவளின் புழையின் பின்புறமாய் அவரது ஆயுதத்தைச் சொருகினார். டாகி ஸ்டைலில் கடுமையாக குத்தி அவளை கிறங்கடித்தார்.
நித்யானந்தன் அத்துடன் நிறுத்தவில்லை. அவளை முன்பக்கம் திரும்பச் செய்து, கிரிஜாவின் ஒரு காலை பிடித்து வானத்தை நோக்கி நிற்க வைத்து, கீழ்புழையில் வேகமாக குத்தினார். தன்பக்கம் பார்த்து நின்ற அவள் உதட்டையும் முலையையும் மாறி மாறி கடித்து சுவைத்தபடி, அந்த புது கோணத்தில் நின்றவாக்கில் அவளை இறுக கட்டிபிடித்தபடி ஒத்தார். அவரது வயதுக்கு மீறிய வேகம் கிரிஜாவை கலவரப்படுத்தியது.
'ஆஹா! 10 நிமிடத்தில் முடிந்துவிடும்' என கிரிஜா எதிர்பார்க்க, அந்த ஆக்ரோஷக் கலவி அரை மணி நேரத்திற்கு மேலே ஓடியது. அவளது எந்த துணியையுமே அவிழ்க்காமல் கிரிஜாவை பல ஆங்கிள்களில் ஒத்து அதகளப்படுத்திய நித்யானந்தன், அப்படியே தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நின்ற நிலையில் பலமுறை ஒத்தான்.
கடைசியில் அவளது முலையைப் பிடித்துக் கொண்டே அவளை ஒக்கும் வேகத்தைப் பார்த்தால், எங்க சுரேஷை விட்டு நித்யானந்தனிடம் வந்துவிடுமோ என அவள் பயப்படும்படி ஆகிவிட்டது. அவளை டேபிளில் உட்கார வைத்து, அந்த நிலையிலேயே அவளை ஓக்க, அவளே மதிமயங்கி நித்யானந்தனுக்கு முத்தமிட்டு உதட்டை சப்பி ஓல் வாங்கிக் கொண்டிருந்தாள்.
"மெதுவா, ஆஆ நாய், பன்னி, எருமை, ஆஆஆஆஆஆ!" என அவள் உளற ஆரம்பித்ததிலிருந்தே அவள் நித்யானந்தன் ஓலை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள் என்பது அவருக்கு புரிந்தது.
கடைசியில் அந்த கணவன் இல்லாத இளம் மனைவியை, சுரேஷின் கள்ளக் காதலியை கீழே இறக்கி தரையில் மண்டியிட்டு உட்கார வைத்து, அவளின் வாய்க்கு நேராக நீட்டினார்.
நித்யானந்தன் சராசரி உயரம், கூடுதல் பருமன். ஆனால் கொஞ்சம் முன்வழுக்கையும் லேசான முன் தொந்தியும் இருந்த நித்யானந்தனின் ஆணுறுப்பு, அவரது உருவத்திற்கு ஏற்ற அளவில் பருமனாக இருந்தது. வெகு நேரம் அது கிரிஜாவின் பெண்மையில் ஊறி வந்ததால் சிவந்து போய் இருந்தது. பெரிய சைஸ் நூடுல்ஸ் போல அவரது உறுப்பு முழுக்க நரம்புகள் பின்னிப் பிணைந்து இருக்க, கடும் விரைப்பில் இருந்த அவரது சுன்னி, கிரிஜாவின் பெண்மை நீரில் ஊறி பளபளத்துக் கொண்டிருந்தது.
கிரிஜாவின் பார்வை அந்த ஆணுறுப்பின் கீழே செல்ல, அவரது யோனி நிலத்தில் பாய இருக்கும் இரண்டு வெடிகுண்டுகளும் முழு கஞ்சி நிறைந்து தயாராக இருந்தது. அவள் தரையில் முட்டி போட்டபடி அவரது இரண்டு தொடைகளை வலுவாக பிடித்துக் கொண்டாள். தலையை மெல்ல நுழைத்தாள். அவரது தொடைகளுக்கு கீழே இருந்த குண்டுகளை நெற்றியில் வாங்கி சுமந்தாள். மெல்ல தலையை உயர்த்தி கண்களால், அந்த கண் இமைகளால் அந்த குண்டுகளை நீவி விட்டாள்.
அவர் சுகத்தில் நெளிய, அதன் பின் அந்த பெரும் குண்டுகள் அவளது மூக்கில் மோதி உதட்டை தடவி அவளது வாய்க்கு நேராக வர, அவள் அதை அப்படியே கவ்விப் பிடித்துக் கொண்டாள்; பல் படாமல் கடித்தாள். அவளால் இரண்டு குண்டுகளையும் ஒரே சமயத்தில் விழுங்க முடியவில்லை. ஒவ்வொரு குண்டையும் நிதானமாக விழுங்கி சப்பி, இன்னொரு பெரும் குண்டை வாயால் கவ்வினாள். அந்த வெள்ளை வெளேர்னு இருந்த இரண்டு குண்டுகளையும் எச்சிலால் தடவி விட்டாள்.
குண்டுகளின் மேற்பகுதியில் இருந்த வரிப் பள்ளங்களில் அவளது நாக்கு தடவ ஆரம்பிக்க, இருவருக்குமே சுகம் அதிகமானது. அவளது வாயும் உதடும் நாக்கும் அந்த குண்டுகளை விட்டு தண்டிற்கு வர, தண்டின் அடிப்பாகத்தில் இருந்து நுனி நாக்கு வரை நாக்காலேயே அவள் மெல்ல கோடு இழுத்து அவரை முனக செய்தாள்.
அவள் அது போல பலமுறை கோடுகள் இழுத்தப்பின், அவரது உறுப்பின் நுனிப்பக்க தொப்பி பகுதிக்கு வந்தாள். உதடுகளைக் குவித்து அந்த நுனித் தொப்பிக்கு பல சூடான ஒத்தடங்களை அளித்தாள்.
டாக்டர் நித்யானந்தனால் அவளது மென் சேட்டைகளை தாங்கவே முடியவில்லை. எப்போது அவள் வாயை முழுதாகத் திறந்து, அவரது வாய் சூட்டில் தனது சுன்னியை வேக வைப்பாள் என அவர் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்.
எத்தனையோ குடும்ப ஆண்டிகளை அவர் முட்டி போட வைத்து தனது உறுப்பை சப்ப வைத்திருக்கிறார். ஆனால் அந்தக்கலையில் கைதேர்ந்த கிரிஜாவோ அவரை அதிகமாக தவிக்க வைத்தாள். எடுத்தவுடனே அவரது உறுப்பை வாயில் விழுங்கி, சுன்னி தண்டினையே சுவைக்காமல் மேலும் மேலும் அவள் நக்கிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவர் ஆவேசமாகி,
"வாயைத் திறடி!" எனச் சொல்லி, அந்த ஆரஞ்சு வாய்க்குள் தனது உறுப்பைத் திணித்தார்.
அவளின் வாய்க்குள் தனது பெரிய ஆணுறுப்பை சொருகியவுடன், கிரிஜா ஆவேசமாக சப்பி ஊம்ப ஆரம்பிக்க, அதிகம் பலமுறை ஒக்க, புண்டைக்குள் குத்தியது போலவே அவள் வாயை இடுப்பை ஆட்டி ஆட்டி ஓத்து, அவள் தொண்டை வரைக்கும் விட்டு, அவளை அலற வைத்து,
"வ்ஸ்ஸ்ஸாஆஆஆஆஆ, அஆஅ!" என நித்யானந்தன் கத்தி கஞ்சி பீச்சி அடிக்கும் போது வெளியே எடுத்து ஆட்டி, அவளது முகத்தில் அடித்துவிட்டார். அவரது சூடான திரவம் அவள் முகத்தில் எங்கும் பட்டு வழிந்தது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு: 50
கலவி முடிந்த பின்னும் நித்யானந்தனுடன் உண்டான திடீர் அதிர்ச்சியில் கிரிஜா ரொம்ப நேரம் அதே நிலையில் உட்கார்ந்திருந்தாள். நித்யானந்தன்தான் அவள் முகத்தையெல்லாம் துடைத்து சுத்தம் செய்து, "போடி" என அனுப்பி வைத்தார்.
அவள் போகும்போது கூட ஒருமுறை இழுத்து வைத்து கட்டிப்பிடித்து அணைத்து முத்தமிட்டார்.
"வேணாம் வேணாம்னு சொன்னாலும் செஞ்சுட்டே இல்ல?"
"ம்ம், இரு, சும்மா போகாதே. இந்தாடி!" எனச் சொல்லிவிட்டு, பத்தாயிரம் ரூபாய் எண்ணிக்கொடுத்தார்.
"யோவ் டாக்டர், என்னய்யா நீ? காசுக்காவா உன் கூட நான் படுக்கிறேன்?"
"இது காசுக்காக இல்லை, பிடி சொல்றேன்."
அவளுக்கும் காசு தேவையாக இருந்தது. தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.
"உன்னால் எனக்கு ஒரு வேலை ஆகணும் கிரிஜா."
"அட, என்னது?"
"அதெல்லாம் பின்னாடி சொல்றேன். இப்ப, போ, நாளைக்கு வா."
"நாளைக்கெல்லாம் முடியாது, அந்த முரடன் இருப்பான்,"
"யாரு?"
"சுரேஷ். டிரைவர் சுரேஷ்தான்."
"அவனுக்கு உன் கூட என்னடி கனெக்ஷன்?"
"எனக்கு ஒன்னும் இல்லை, அதுதான் என்னை கட்டிக்கறேன்னு பூ கொடுத்து சுத்திகிட்டு இருக்கு."
"உண்மையை சொல்லு, அவன் கூட படுத்துட்டியா?"
"யோவ், என்னை பார்த்தா எப்படிய்யா தெரியுது? உனக்கு மட்டும்தான்யா முந்தி விரிச்சேன்" கிரிஜா கோபத்தில் படபடத்தாள்.
"சரி சரி, கோச்சுக்காத, உன்னை திரும்ப எப்ப கூப்பிடறது?"
"நானே சொல்றேன்" அவள் போய்விட்டாள்.
நித்யானந்தன் இரண்டு நாள் கழித்து கிரிஜாவை கூப்பிட்டார். அவள் "வேணாம், சுரேஷ் இருக்கிறான்" என்றாள். அவளுக்கு ஆசை இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இன்னொரு நாள் சொல்றேன். நானே உங்களுக்கு கால் பண்றேன், சும்மா டொய் டொய்ன்னு கால் பண்ணாதய்யா" என்றாள்.
அதுபோலவே சுரேஷ் வீட்டில் இல்லாத நாட்களில் அவளே கிளம்பி வந்தாள். கூட்டம் இல்லாத சமயத்தில் சமயமா பார்த்து வந்த கிரிஜாவை, அவர் இந்த முறை தன்னுடைய ஓய்வறைக்கு கூட்டிச் சென்றார்.
கிரிஜாவின் முழு உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கி, அவளை இரண்டு மணி நேரம் பல்வேறு கோணங்களில் தன் இஷ்டப்படி அனுபவித்தார். பணத்தையும் கொடுத்தார்.
இது சுரேஷுக்கு செய்கிற துரோகம் என அவளுக்குத் தோன்றினாலும், டாக்டர் நித்யானந்தன் போல ஒரு வித்தியாசமான ஆணுடன் பல கோணங்களில் உறவு கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல, டாக்டர் வசதியானவர், காசு உள்ள பார்ட்டி. நாளை ஏதேனும் பிரச்சனை என்றால் இவரது ஆதரவு இருப்பது முக்கியம் என அவள் நினைத்துக் கொண்டாள்.
அன்று முதல் நித்யானந்தன் கூப்பிடும்போதெல்லாம் கிரிஜா அவரைத் தேடி போனாள். சுரேஷ் ஊரில் இல்லாத போது அவளது பெண்மைக்கு பெருந்தீனி தேவைப்பட்டது. அதை தேவைக்கு விட அதிகமாகவே நித்யானந்தன் போட்டார். அதே சமயம் அவள் எதிர்பாராத பணத்தையும் பலமுறை வாரி வழங்கினார்.
ஒரே தெருவில் இரண்டு விதமான காதலனுடன் கிரிஜா கூடி களித்து இருந்தாள். ஆசை சுகத்துக்கு சுரேஷ் என்றால், பணத்துக்கு நித்யானந்தன் என கிரிஜா இரட்டை வாழ்க்கை வாழத் தொடங்கினாள். ஒருவருக்குத் தெரியாமல் மாறி மாறி அவள் தன் கட்டில் துணையை மாற்றிக்கொண்டாள்.
முறையாக மணமான வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய கலவி சுகம் அவளுக்கு இப்போதுதான் கிடைத்தது. கிட்டத்தட்ட நித்யானந்தனின் மனைவியாகவே வாழ்ந்துவிட்ட கிரிஜா, அவர் என்ன சொன்னாலும் கேட்டாள்.
இன்று, ஆம், இன்றுதான் இந்த சனிக்கிழமை அவர் கிரிஜாவை கூப்பிட்டார். வைஷ்ணவி, சுரேஷ், மந்தாகினி யாரும் வீட்டில் இல்லை. வைஷ்ணவிக்கு கேரள திருவனந்தபுரத்தில் ஒரு கச்சேரி, இரவுதான் திரும்புவார்கள். அதற்குள் நித்யானந்தனிடம் போய்விட்டு வந்துவிடலாம்.
அவளும் பரபரப்பாக தன்னை அலங்கரித்துக் கொள்ள,
"சரி வரேன், சீக்கிரம் விட்டுருய்யா, அம்மா வந்துடுவாங்க."
"ஏய் கிரிஜா, நீ ஒரே ஒரு தடவை சுடிதார் போட்டுட்டு வரியா?"
"சுடிதாரா? என்கிட்ட எங்க இருக்கு?"
"சரி, பாவாடை சட்டையில வரியா?"
"யோவ் என்னய்யா சொல்ற? சின்ன பொண்ணா நீ? நீ சொல்ற டிரஸ் எல்லாம் போடுற வயசா எனக்கு?"
"அட்லீஸ்ட் ஃபிராக்ல, இல்லைன்னா நைட் கவுன்ல வாயேன், எப்பவும் புடவைலதானே செஞ்சிட்டு இருக்கேன்?"
"அதெல்லாம் முடியாது, வேணும்னா நைட்டி போட்டுட்டு வரேன். ஆனா அது கூட இங்கிருந்து போட்டுட்டு வர முடியாது, அங்க வந்துதான் போடணும்."
"சரி ஒன்னு பண்ணு! வைஷ்ணவி டிரஸ் ஏதாச்சும் இருக்கா?" அவர் மின்னலாய் கேட்டார்.
"அது இருக்கே கொள்ளை கொள்ளையா!"
"அதுல ஏதாச்சும் ஒன்னு போட்டு வாயேன்,"
"புரியுது. அவள தொடற மாதிரி நினைச்சு என்னை தொடணும், போட்டு புழியணும், அதானே?"
நித்யானந்தன் எதுவும் சொல்லவில்லை.
"உன் புத்தி எங்க போவுதுன்னு எனக்கு தெரியாதா? சரி பார்க்கிறேன் இரு. அவளது நல்ல டிரஸ் எதுனாச்சும் இருக்கான்னு பார்க்கிறேன்."
"ஏன் ஏதாச்சும் டிரஸ்? இன்னைக்கு கழட்டி போட்டு இருக்காளா? அவ வாசனையோட, அழுக்குல எதுனாச்சும்,"
"ஆமா, பாத்ரூம்ல இருக்கும்."
"அதை போட்டு வரியாடி?"
","
"ஏன்னா எனக்கு அவ வாசனை, வேர்வை அந்த டிரஸ்ல இருக்கணும்" அவர் கிறக்கமாய் அவளிடம் தன் ஏக்கத்தைப் பேச,
"யோவ், இதென்னய்யா வம்பா போச்சு?"
"சொன்னா கேளு கிரிஜா. இந்த ஒன்னே ஒன்னு மட்டும் எனக்காக செய்யி, ப்ளீஸ், எனக்கு அவ போட்ட டிரஸ் தான் வேணும்."
"சரி சரி, ரொம்ப கெஞ்சாத. அவ இன்னைக்கு ஈவினிங் மாத்துன டிரஸ் பாத்ரூம்லதான் இருக்கும். ஆனால் அதை இங்கருந்து கட்டிக்கிட்டு வர முடியாது, யாராச்சும் பார்த்தா வம்பு."
"ம்ம்ம்ம்,"
"ஒரு பையில வச்சு எடுத்து வரேன். கிளினிக்கு மேல உன் ரூம்ல வச்சு மாத்திக்கிறேன்."
"சரி, அப்படியே அவ சென்ட், பவுடர்லாம் இருக்கா?"
"விட்டா அவ மஸ்காரா, லிப்ஸ்டிக் எல்லாம் கேப்பீங்க போல!" சொல்லும் போதே நித்யானந்தனின் ஷாஃப்ட் விறைத்தது.
"ஆமாண்டி, எனக்கு எல்லாம் வேணும். இன்னும் சொல்லப்போனா அவ இன்னைக்கு பூ வச்சு எங்கனாச்சும் கழட்டி போட்டு இருந்தா, அதையும் தலைல வச்சுக்கிட்டு வா."
"யோவ்! உனக்கு ரொம்ப முத்தி போச்சுய்யா."
"கிரிஜா ப்ளீஸ், எனக்காக இதை பண்ணு. எனக்கு நீ வைஷ்ணவியா வரணும்."
","
"எனக்கு எவ்ளோ நாள் கனவு தெரியுமா? எவ்ளோ நாளா ஆசை தெரியுமா?"
"யோவ், உனக்கும் உன் மூஞ்சிக்கும் நான் கிடைச்சதே பெருசு. இதுல எங்க மேடம் வேற படுக்கணுமா உன் கூட?"
"அவளுக்கு பதிலா அவ மாதிரியே நீ வேணும் கிரிஜா."
கிரிஜா அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டாள். அவள் பருவமடைந்த புதிதில் தன் சொந்த கிராமத்தில் இருக்கும் போது, அவளுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் துணி துவைக்கும் வேலையைச் செய்து வந்தது. அப்போது அந்த வீட்டின் பண்ணையார் மனைவியின் அழுக்கு புடவையை, அந்த குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவியிடம் கொடுத்து அணியச் சொல்லுவார்.
'ஏன்யா, சேலையை துவைச்சிட்டு அப்புறம் போட்டு பார்க்க சொன்னாக்கூட அதுல ஒரு அழகு இருக்கு. நீ என்னய்யா அழுக்கு துணியை போட சொல்ற?'
'எல்லாம் ஒரு காரணமாதான்டி, சொல்றதை செய்யி.' அந்த பெண் அந்த பண்ணையாரின் மனைவியின் துவைக்காத உடையை உடுத்தி எதிரே வந்து நிற்பாள்.
அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது அவளுக்குத் தெரியாது. "நீ வீட்டுக்கு போடி குட்டி" என சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அந்த ஆள் பண்ணையார் மனைவியை அனுபவிப்பதாகவே நினைத்து தனது மனைவியை அனுபவித்திருக்கிறான்! அந்த அழுக்கு உடையில் பண்ணையார் மனைவியின் வாசத்தைத் தேடிப் பிடித்து, அவளை ஆவேசமாக புணர்ந்திருக்கிறான்.
அந்த ஆளைப் போலவே இப்போது நித்யானந்தனும் நம்மை வைஷ்ணவியாக நினைத்து அனுபவிக்க நினைக்கிறான். அவள் தேகம் சிலிர்த்தது. அவளுக்கு இந்த புதுமையான கலவி அணுகுமுறை பிடித்திருந்தது. உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்து, அந்த திரில்லான அனுபவத்தைப் பெற பரபரத்தது.
வைஷ்ணவியின் அறையில் கிரிஜா நுழைந்து பாத்ரூம் போய், அழுக்கில் கிடந்த சேலை, ரவிக்கை, பாவாடை என அவளது எல்லா உடையும் எடுத்து ஒரு பையில் போட்டாள். வைஷ்ணவி கழட்டி போட்ட ஈர பேண்டீஸும் அங்கே சுருண்டு போடப்பட்டு இருந்தது. இதையும் கொண்டு போனால் நித்யானந்தன் சந்தோஷப்படுவான் என நினைத்தாள்; அதையும் ஒரு பையில் போட்டுக் கொண்டாள். பிராவையும் எடுத்து போட்டாள்.
அவளது மேக்கப் சாதனங்கள் பிளாஸ்டிக் கூடையில் இருந்தது. மூலையிலிருந்து குப்பைத் தொட்டியில் எட்டிப் பார்த்தாள். நித்யானந்தனின் அதிர்ஷ்டம், வைஷ்ணவி அன்று சூடியிருந்த மல்லிகைச் சரம் அதில் இருந்தது. அவள் முடியும் இருந்தது.
எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக சேகரித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு, அந்த ரூமை விட்டு வெளியே போனாள்.
டிரைவர் சுரேஷுக்கு போன் செய்தாள்.
"எங்க இருக்கீங்க? கேரளா போய்ட்டீங்களா?"
"இன்னும் இல்லைடி."
"ஏன்? 19 கிலோமீட்டர் இவ்ளோ நேரமா?"
"இங்க ஷூட்டிங் நடக்குதுன்னு ஒரே டிராபிக் ஜாம்."
"சரி, வரப்ப போன் பண்ணு" கிரிஜா உடம்பு பரபரக்க, நித்யானந்தனை கிளினிக்கில் பார்த்தாள்.
"யோவ், நான் மேலே போறேன். அரை மணி நேரம் கழிச்சு வா, நான் மேல ரெடி ஆயிட்டு கூப்பிடுறேன்" என்று சொல்லிவிட்டு போனாள்.
நித்யானந்தன் ஆவலாக அரை மணி நேரம் கழித்து மேலே போனார். கிரிஜாவைப் பார்த்து அவன் திடுக்கிட்டுப் போனான்.
"ஏய்," என வாய் குழறி கிரிஜாவைப் பார்த்தார்.
அச்சு அசலாக வைஷ்ணவி போலவே கிரிஜா இருந்தாள். இவள் கொஞ்சம் உடல் பருமன், அதைத் தவிர முடி கொஞ்சம் நீளம் குறைவு. இந்த கண்கள், கன்னம், கழுத்து எல்லாம் வேறு. அதைத் தவிர பார்த்தால் வைஷ்ணவியின் உடைகளில் வைஷ்ணவியே நேரில் நிற்பது போல இருந்தது.
"எப்படி இருக்கேன் டாக்டர் நித்யானந்தன்?" அவள் வைஷ்ணவியைப் போலவே மிமிக்ரி செய்ய,
"ஏய்ய்ய்ய்!"
அவன் ஓடிப் போய் அவளை முலைகள் நசுங்க அணைத்துக் கொண்டான். இடுப்பைப் பிசைந்தான். குண்டியை ஆவேசமாய் பிசைந்தான்.
"வைஷ்ணவி, வைஷ்ணவி," என கதறினான்.
கன்னங்களையும் உதட்டையும் ஆவேசமாகக் கடித்தான், சப்பி ருசித்தான்.
அவளும் எப்போதும் போல "வாய்யா போய்யா" என பேசாமல், "நித்யானந்தன், நித்யானந்தன், என்ன பண்றீங்க, என்ன பண்றீங்க?" என கொஞ்சினாள். தொப்புளைப் பிசைய சினுங்கினாள், அவனைப் போட்டு அடித்தாள்.
"எதுக்கு நித்யானந்தன் இப்படி பண்றீங்க? ப்ளீஸ் விடுங்களேன்!" வைஷ்ணவி சினுங்குவது போல கிரிஜா சினுங்க, நித்யானந்தனுக்கு அந்த கலவி மிகவும் ஆவேசமாக அமைந்தது.
கிரிஜாவின் அக்குளை முகர்ந்து பார்த்தான். ரவிக்கையில் வைஷ்ணவியின் அக்குளின் வாசம் வீசியது. அதை அப்படியே அள்ளி எடுத்து முகர்ந்தான். ரவிக்கையை அவிழ்த்து பிராவைப் பார்த்தான். காஸ்ட்லி பிராவாக அது இருந்தது. அளவு கம்மி என்பதால், கிரிஜாவின் முலைப்பழங்களைக் கட்டுக்குள் வைக்க திணறியது.
"பிரா அவளுதா?"
"ஆமா, அவுத்து போட்டு போனா" என அவள் சொன்ன உடனே, பிராவை அப்படியே வாயில் விழுங்கினார்.
வைஷ்ணவியின் மார்பக வாசம் அந்த பிராவில் முட்டிக்கொண்டிருந்தது. பிராவை விலக்கி, அந்த கட்டி முலைகளில் பால் குடித்தார். வைஷ்ணவி முலையைப் போலவே அவளுக்குக் காம்புகள் அத்தனை தித்திப்பாக இருந்தது. அவரது முகமும் வாயும் ஒரே இடத்தில் நில்லாமல் கிரிஜாவின் உடல் முழுக்க அலைந்தது. முலைக் காம்பைக் கடித்துவிட்டு தொப்புளுக்கு போனது.
கிரிஜாவின் புடவையையும் பாவாடையும் அவர் மேலே தூக்கி ஆர்வமாக தொடையைப் பார்த்தார். பிங்க் ஜட்டி மூடி இருக்க, வைஷ்ணவியின் அந்தரங்க பெண்மை வாசம் அதில் அடித்தது. அவர் முகத்தைத் தேய்த்தார், மூக்கால் முகர்ந்தார்.
"கிரிஜா, ஸ்ஸ்ஸ், இது கூட வைஷ்ணவி அவுத்து போட்ட ஜட்டியா?"
"ஆஆ, ஆமாண்டா! அவ அவுத்து போட்டதுதான், நல்லா மோந்துக்கடா" எனச் சொல்லி கிரிஜா காலை விரிக்க, அவன் வெறிகொண்டு பேண்டீஸ் முக்கோணத்தைப் பல்லால் கடித்து வாய்க்குள் விழுங்கினான்.
கிரிஜா அவனது ஆவேசத்தைச் சமாளிக்க முடியாமல் துடித்தாள், பலவாறு நெளிந்தாள். அவர் அந்த பேண்டீஸைக் கழட்டி, பல நிமிடங்கள் அதையே முகர்ந்து கொண்டு முகத்தில் தேய்த்தார்.
"என் புண்டை வேணுங்களா நித்யானந்தன்?" அவள் கேட்க,
"ஆமாண்டி வைஷ்ணவி, ஸ்ஸ்ஸ்!"
கிளம்பிய வெறியை கிரிஜாவின் பெண்மையைக் கடித்து தின்பதில் தீர்த்துக் கொண்டார். கிரிஜாவின் பெண்மையும் வழக்கத்திற்கு அதிகமாகவே நசுங்கி, அவனது வாயால் கடி வாங்கியது.
'நித்யானந்தன் தன் முழு உடையையும் வழக்கம் போல அவிழ்த்துவிட்டு அம்மணமாக்கி தன்னை அனுபவிப்பான்' என அவள் நினைக்க, அவரோ வைஷ்ணவியின் உடைகளைக் கழற்றாமலே அந்த உடை வாசத்தை முகர்ந்து கொண்டே அவளை அனுபவித்தார்.
வேகமாக அவள் அவளை குத்தி ஓக்கும் போது, "வைஷ்ணவி, வைஷ்ணவி, ஐ ஃபக் யூ! ஐ லவ் யூ, லவ் யூ!" என்றார்.
அவளும் "நித்யானந்தன், நித்யானந்தன், மெதுவா செய்யுங்க நித்யானந்தன், எருமை மாடு மாதிரி ஹெவியா செய்யாதீங்க நித்யானந்தன்," எனச் சொல்லி கதறிக்கொண்டு, வைஷ்ணவியின் இருப்பை அந்த கட்டிலில் அவனுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தாள்.
'வைஷ்ணவி தன்னிடம் படுத்து ஓல் வாங்கினால் இப்படித்தான் கத்துவாள்' என நித்யானந்தன் நினைத்தார். அந்த நினைப்பே அவரது வெறியைக் கூட்டியது. கலவி சூடு பிடித்தது, அனல் பறந்தது, காமக்கூச்சல் அதிகமானது.
இருவரும் சந்தித்த மிகவும் தரமான கலவியாக அது இருந்தது. அவர் கிரிஜாவுடன் அன்று மாலை பேயாட்டம் ஆடினார்.
வழக்கத்தைவிட அதிகமாக அவளது பெண்மை கொதிக்க,வரது ஆண்மை துடிக்க, அதிக அளவு சுடு கஞ்சி அவ்வளவு புண்டையின் ஆழத்தில் பாய்ந்தது.
"ஆஅஸ்ஸ், அம்மாஅஸ்ஸ்ஸ்ஸ்!" காம உச்சிக்கு போய் புளாங்கிதம் அடைந்தாள் கிரிஜா.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு: 51
எல்லாம் முடிந்து அவள் மீது எழுந்திருக்க மனம் இல்லாமல், அவள் அருகிலேயே படுத்துக் கொண்டு அவளைக் கட்டி அணைத்துக் கொண்டார் நித்யானந்தன். வைஷ்ணவியையே கட்டி அணைப்பது போல அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. கிரிஜா அவர் தலையைக் கோதினாள்.
"யோவ், போதுமா? நீ சொன்னதெல்லாம் செஞ்சுட்டேனா?" என்றாள்.
"ரொம்ப தேங்க்ஸ்டி, ஐ லவ் யூ டி கிரிஜா, பொண்டாட்டி கிட்ட கூட இப்படி ஒரு சுகம் எனக்கு கிடைக்கலடி!" நித்யானந்தன் தான் பெற்ற இன்பத்தை உண்மையாகவே சொன்னார்.
"சரி, நான் கேட்டது என்ன ஆச்சு?" அவள் சமயம் பார்த்து தனது கொக்கியைப் போட்டாள்.
"என்னது?" அவர் சட்டை அணிய, கிரிஜா அவரிடம் ஊரில் வீடு கட்ட பணம் வேண்டும் என்பது பற்றி பேசினாள். நித்யானந்தனும் இதற்குத்தான் காத்திருந்தார்.
"வெரி குட்! நான் உனக்கு பணம் தர்றேன். எனக்கு என்ன தருவ?"
"யோவ், அதான் என்னை உனக்கு பல தடவை கொடுத்துட்டு இருக்கேனே? உன் பொண்டாட்டியை கூட வாரம் ஒரு நாள் தான் பாக்குறே, என்னை அப்படியா பார்க்கிறாய்?"
"அது வேறடி! நான் வேற ஒன்னை உன்கிட்ட எதிர்பார்க்கிறேன்."
"என்னய்யா சொல்லு?"
"எனக்கு ஒரு விஷயம் உன்னால ஆகணும்."
"அதான் சொல்லிட்டே இருக்கே, ஆனா என்னன்னு பளிச்சுன்னு சொல்ல மாட்றேய்யா?"
"நான் அந்த வீட்ல, வைஷ்ணவி வீட்டுல ராஜாவா இருக்கணும்!"
"எ, என்னது?" அவள் புரியாமல் விழித்தாள்.
"ம்ம்ம், உன்னை மாதிரி உன் எஜமானி என்கிட்ட உறவாடணும்."
"யோவ்வ்வ்வ்வ்வ்வ்!"
"யோசிச்சு பாரு, அவ கிட்ட எவ்ளோ பணம்? எவ்ளோ வசதி? அவ மட்டும் என் இஷ்டப்படி ஆடுனா, அவ சொத்தெல்லாம் நமக்குதான்."
"என்னய்யா சொல்றே?" அவள் வெளிறிப்போய் பார்க்க,
"ஏன், என்ன ஆச்சு? எஜமானி விசுவாசம் உன் கண்ணை உறுத்துதா?"
","
"இவ்ளோ காலம் வேலை செய்யற, இன்னும் வீடு கட்டி முடிக்க அஞ்சு லட்சம் இல்லாம அவஸ்தை படறேயே?"
","
"நான் பத்து லட்சம் தர்றேன், ஜாம் ஜாம்னு வீடு கட்டு."
"அவங்களை போயி உன் கூட,"
"நீ ஹெல்ப் பண்ணா முடியும்."
"அ, அவங்க எ, எப்படி ஒ, ஒத்துக்க, வாங்க?"
"ஏன், நீ கூடத்தான் முதல்ல ஒத்துக்கல. அப்புறம் என்னை தேடிகிட்டு வரல?"
","
"சொல்லு,"
"யோவ், நான் வேற, அவ வேற,"
"ஏண்டி, அவளும் தண்ணி பார்க்காத நிலம்தானே?"
கிரிஜா தலையைப் பிடித்துக் கொண்டாள்.
"யோவ், இதெல்லாம் தப்புய்யா."
"ஏன் அப்படி நினைக்கறே? அவளுக்கு படுக்கைத் துணையா, வாழ்க்கைத் துணையா இருக்கப் போறேன். அவளை ஆண்டு அனுபவிச்சு அவளுக்கு ஒரு புள்ளை கொடுத்தா, வேணாம்னாவா சொல்லுவா?"
"அதுக்கு உன் பொண்டாட்டி ஒத்துக்கணுமே?"
"அது என் பாடு, நீ உன் முடிவை சொல்லு. நீ அந்த வீட்டுல இருந்தா என் வேலை சுளுவாகும்."
"யோவ், என்ன விளையாடுறீயா? வைஷ்ணவி அம்மா என்ன மாதிரியா? சாதாரணமான ஊசி போடுறேன்னு சொல்லிட்டு அவளை திருப்பி திருப்பி பாக்குறதுக்கு?"
"ஏய்! வைஷ்ணவி உன்னைப் பொறுத்தவரை பணக்காரி, பேரழகி, திமிரு நிறைந்த எஜமானிதான். ஆனா அவளுக்கும் உடம்பு சுகம் தேவையில்லையா?"
"அதுக்காக அவ உன் மேலயா ஆசைப்படுவாளா என்ன?"
"நீ ஆசைப்படல?"
"யோவ்! கோபத்தைக் கிளறாதே."
"இங்க பாரு கிரிஜா, அவளுக்கு எப்போதாவது உடம்புக்கு ஜொரம் வந்து சுகம் இல்லாம போச்சுன்னா,"
"அப்ப கூட அவங்க உங்க கிட்ட வர மாட்டாங்க. எல்லாருக்கும் உன்னைப் பத்திதான் தெரியுமே, அவங்க வருவாங்களா?"
"அவ என்னை தேடி வரவேணாம்டி, நானே வரேன்,"
"எப்படி?"
"அதுக்குதான் சொல்றேன், அவளுக்கு ஜொரம் கீரம்னு வந்துட்டா, அந்த மாதிரி வீக்கான சமயத்துல என்னை அவங்க கிட்ட நீ கூட்டிட்டு போகணும்."
"அதுக்கா பத்து லட்சம்?"
"தேவைப்பட்டா இன்னும் கூட அதிகமா கொடுப்பேன்." கிரிஜாவுக்கு நெஞ்சுக் கூடு ஏறி ஏறி இறங்கியது.
"யோவ், அதெல்லாம் அங்க ஈஸியா முடியாது. அங்க ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க. அபர்ணா, சுரேஷ் மீறி அந்த வீட்டுல எதுவும் பண்ண முடியாது."
"அதுக்குதான் நான் உன்கிட்ட இந்த உதவி கேட்கிறேன். அந்த சமயத்துல அவங்களை வெளியே அனுப்ப நீ ஐடியா பண்ணு,"
"அது சரிங்க, ஆனா வைஷ்ணவி அம்மா நல்லாதானே இருக்காங்க?"
அவர் சிரித்தார்.
"ஒரு டாக்டரால நோயைக் குணப்படுத்த முடியும், என்னை மாதிரி டாக்டரால நோயைக் கொண்டு வரவும் முடியும்."
"அப்படின்னா?" கிரிஜாவுக்கு வேர்க்க,
"இங்க பாரு, நான் சொல்ற சிலதை அவங்க சாப்பாட்டில் சேர்க்கணும்,"
"அய்யய்யோ! அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்."
"ஏண்டி?"
"நீங்க ஏதோ டாக்டர்னு நினைச்சா,"
"ஏய்! இது தப்பான மருந்து இல்லை, ஸ்லோ பாய்சன் இல்லை. நீ எப்பவும் தர்ற சாப்பாடுதான், ஆனா அந்த காம்பினேஷன் மாத்தணும்."
"புரியல,"
"புரியலையா? நல்லா கேளு. சிலருக்கு சில சாப்பாடு ஒத்துக்காது, சிலருக்கு சில சாப்பாடு ஒத்துக்காதுங்கறதே தெரியாது, ஆனா,"
"எப்பவும் எல்லாருக்கும் ஒத்துக்காத சாப்பாடு காம்பினேஷன்னு ஒன்னு இருக்கு. குறிப்பா, இளநீர் குடிச்சு அது வயித்துல ஜீரணமாகறதுக்கு முன்னாடி புளிச்ச கீரை, வெந்தயக் கீரை சாப்பிட்டா ஜுரம் வரும்."
","
"அப்பளமும் கீரையும் கலந்து சாப்பிட்டா சுகர்காரங்களுக்கு ஒத்துக்காது."
","
"தேனும் நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க."
"அப்படியா?"
"வெண்ணெயுடன் காய்கறிகளைச் சாப்பிடக்கூடாது. அப்புறம் வாழைப்பழம் சாப்பிட்ட உடனும் தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இதெல்லாம் உடம்புக்கு ஒத்துக்காது."
"அட!"
"அவ வெஜ், நீ நான்-வெஜ், மீன், சுறா சாப்பிட்ட உடனே பால், தயிர் சாப்பிடக்கூடாது."
"ம், இது கேள்விப்பட்டிருக்கேன்."
"பொம்பளைங்க வீட்டுக்கு தூரமா இருக்குற நாள்ல கத்தரிக்காய், எள்ளு, அன்னாசி, பப்பாளி எல்லாம் நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது, கோதுமையை,"
"யோவ்! இதெல்லாம் நல்லதுக்கு, இதைச் சொல்லாம தப்பான விஷயத்துக்கு சொல்றியே?"
"தப்பு, நமக்கு நல்லதான்னு பார்க்கணும். இப்போ அவளுக்கு பிடிச்ச காய்கறி, கீரையெல்லாம் சொல்லு."
அவள் வரிசையாகச் சொன்னாள்.
"அதை இப்படி மாத்தி பண்ணணும். அதாவது பீர்க்கங்காய் இருக்குல்ல, அதுகூட இந்த கீரையை போடு, இந்த எண்ணெய்ல செய்யி," என்றான்.
"அது ஜீரணம் ஆகறதுக்குள்ள இந்த சூப்பை கொடு" என அவர் தவறான உணவு காம்பினேஷன்களைச் சொன்னான்.
"வைஷ்ணவி பச்சைத் தண்ணில தினம் தினம் குளிக்கிறவ இல்லை? அதுல இந்த பொடியை போடு, மூக்கு வழியா நெஞ்சுல போய் சேரும்,"
"யோவ்! பயமா இருக்குய்யா."
"ப்ச், இதெல்லாம் ஜஸ்ட் ரெண்டு மூணு நாளு ஜுரத்துக்குதான். என்னதான் ஆரோக்கியமான உடம்பா இருந்தாலும், இப்படி உணவை இப்படி சாப்பாட்டை மாத்தி கொடுத்தா கண்டிப்பா அவளுக்கு உடம்புல பிரச்சனையாகும், நடையில் தள்ளாட்டம் வரும், உடம்பு பலவீனமாகும்."
","
"அவ பிளட் சர்க்குலேஷன் பாதிக்கப்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரெட் பிளேட்ஸ் கண்டிப்பா பாதிக்கப்படும்."
உடம்பு டயர்ட் ஆகி மூட்டு ஜாயிண்ட் வலி அதிகமாகி படுக்கையில் விழுந்துடுவாங்க. நடையில் தள்ளாட்டம் வரும். ரொம்ப வீக்கா இருப்பா. இந்த வின்டர் சீசன்ல கண்டிப்பா அவளுக்கு ஜூரம் வந்துடும்.
"கடைசியா நான் சொன்னேன்ல அந்தக் கிழங்கு?"
"ஆமா," அவள் பேரை சொன்னாள்.
"அது ரத்தத்துல கலந்தா உடம்பு செக்ஸுக்கு ஏங்கும். யாராச்சும் நம்மளை அள்ளி எடுத்து பிசைய மாட்டாங்களான்னு ஏங்க ஆரம்பிச்சுடுவா, பாலுணர்வு அதிகமாகும். இயற்கையை விட பத்து மடங்கு கொதிக்கும். இந்த ஃபீலிங் நாலஞ்சு நாளாச்சும் இருக்கும்,"
"," திகில் படம் பார்ப்பது போல கிரிஜா, நித்யானந்தனைப் பார்க்க,
"அடேயப்பா! இதுதான் உணவே விஷமாகும்னு சொல்றாங்களா?"
"ஆமா, அந்த டைம்ல அவங்களுக்கு கண்டிப்பா ஒரு டாக்டரோட உதவி தேவைப்படும். அதாவது என்ன மாதிரி ஆளுங்களோட ஹெல்ப்."
"அப்ப அவங்க டவுனுக்கு போலாம்னு சொல்றப்ப, நீதான் என்னை அவகிட்ட கூட்டி போகணும். சுரேஷ் வீட்டுல இல்லாம பாத்துக்க. என்ன சொல்ற?" அவர் கண்ணடித்தார்.
"அடேயப்பா! என்னமா பிளான் பண்றே? சாப்பாடையே சயனைட்டா மாத்துவியா யோவ்? சரியான ஆளுய்யா நீ!"
"ஆமா கிரிஜா! உணவு என்னதான் சத்தான உணவா இருந்தாலும், அந்த உணவு சாப்பிடுற முறை சரி இல்லைனா அந்த உணவே விஷமாகிடும். என்னோட அறுபத்தஞ்சு வயது சுகர் பேஷண்ட் ஒருத்தர் நாள் முழுச்சூடும் கிரேப் ஜூஸ் குடிச்சாரு, சாப்பாடே இல்லை. அந்த நாள் ஃபுல்லா ஜூஸ்தான். அப்ப டீக்கடைல கீரை வடை நிறைய வாங்கி உள்ள போட்டாரு."
"அப்புறம்?"
"நைட் வீட்டுக்கு போனப்புறம் நண்டு சாப்பிட்டாரு. அவ்வளவுதான், டிசண்ட்ரி புடுங்கி அடிச்சி மிட்நைட்ல ஆளு குளோஸ். சாயந்திரம் உயிரோடு பார்த்த மனுஷன் காத்தால காலி. காரணம்?"
"கிரேப் ஜூஸும், கீரை வடை, நண்டு, இல்லையா? வடைல உளுந்தப்பருப்பு வேற. இதெல்லாம் சேர்ந்தா இப்படி பிரச்சனை ஆகுமா?"
"இல்லை, எதை, யாரு, எப்போ, எவ்ளோ, எதுக்கப்புறம் சாப்பிடணும்னு தெரியாததால் வந்த பிரச்சனை."
"அதுமாதிரி வைஷ்ணவி அம்மாவுக்கு ஆகாதுல்ல?"
"மண்டு! இது ஜஸ்ட் பிளட் கவுண்ட்ல ஒரு ட்விஸ்ட், சாதாரண ஜூரம்தான் வரும். உடம்பு டயர்டாகும். அவ என்னை தடுக்காம இருக்கறதுக்குதான்,"
",படபடன்னு இருக்குய்யா."
"பயப்படாத. ஒன் டே ரிஸிக்தான், ரிஸ்க் எடுத்தா காலம் ஃபுல்லா நாம ஜாலியா இருக்கலாம். என்ன? இங்க வைஷ்ணவி எதிர்லயே லேண்ட் வாங்கி, நீ உன் ஊர்ல பெரிய பங்களா கட்டு!"
",,.நிஜமாவாய்யா,!" கிரிஜாவின் கண்கள் விரிந்தன.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு 52
பெண்ணாசை போலவே பொன்னாசையும் மிகவும் பொல்லாதது.
டாக்டர் நித்யானந்தன் ஏற்றிவிட்ட காம நெருப்பு எப்படி கிரிஜாவின் உடல் எல்லாம் பற்றி எரிந்ததோ, அதுபோலவே பணத்தின் மீதான ஆசையும் அவளுக்கு பெரும் சுடராக பற்றி எரிந்தது.
இந்த வீட்டுக்கு எவ்வளவு உழைத்தாலும் சம்பளம் வருஷத்திற்கு இரண்டு லட்சம் காணவில்லை. இந்த டாக்டர் அப்பப்போ கூப்பிட்டு ஐயாயிரம், பத்தாயிரம் கொடுக்கிறான். ஒருவேளை இவன் சொல்வது படி நாம் நடந்து கொண்டால், வைஷ்ணவியின் சொத்தில் ஒரு பெரிய பகுதி நமக்கு கிடைத்தாலும் கிடைக்கும்.
நம்முடைய ஆத்திர அவசரத்திற்கு ஒரு ஆண்மகனுடன் படுத்திருந்ததை எப்படி எல்லாம் கேவலப்படுத்தி, எள்ளி நகையாடி, என்னை அற்பமாக்கி திட்டினாள் அந்த வைஷ்ணவி? 'ஒழுக்கம் கெட்டவளுக்கு இங்க என்ன வேலை?' ன்னு வெளிய போடி ன்னு துரத்தினாளே?
இப்போது அவளே ஒரு ஆணுடன் படுத்துக் கிடந்தால், அதற்கு நான் சாட்சியாக இருந்தால்? வாடி, அவள் மனதில் குரோதமான எண்ண அலைகள் ஓடின.
ஆம், டாக்டர் நித்யானந்தன் சொல்வதுதான் சரி. காலம் இப்படியே இருந்துவிடாது, மாறிக்கொண்டே இருக்கும்.
நம்மை அந்த வீட்டில் கேட்க யாரிருக்கிறார்? எல்லாம் நம் ராஜ்ஜியம் என நினைத்தோம். திடீரென பி.ஏ என சொல்லிக்கொண்டு ஒரு பெண் நுழைந்துவிட்டாள். நாம் பார்த்து வைத்த பெண்கள்தான், ஆனால் மெல்ல மெல்ல அந்த மந்தாகினி, வைஷ்ணவியையும் இந்த வீட்டையும் கையில் போட்டுக்கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
இப்போதெல்லாம் பல வேலைகளை மந்தாகினிதான் நம்மை கூப்பிட்டு சொல்கிறாள். வைஷ்ணவி அம்மாகிட்ட கடன் கேட்கப் போனால், "மேடம் தூங்குறாங்க, இப்ப டிஸ்டர்ப் பண்ணாத போ" என்கிறாள். இவள் யார் இதை எனக்குச் சொல்ல? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்தியது போல் ஆகிவிட்டது என் நிலைமை. இப்படி ஆகும் என நான் கனவு கண்டேனா? அதுமட்டுமா?
ஒரு மாதத்திற்கு முன்பே கிட்டத்தட்ட சுரேஷ் விவகாரத்தில் சிக்கி, இந்த வீட்டை விட்டு வெளியே போகும் சூழல் வந்தது. வைஷ்ணவியின் கையில் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி இந்த வேலையை தக்கவைத்துக்கொண்டேன்.
நல்லவேளை அவள், முருகேசனின் நினைத்துக்கொண்டு முருகேசனை வீட்டுக்கு அனுப்பிவிட்டாள். இல்லையென்றால் என் ஆசைக் காதலன் சுரேஷ் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டியது.
அப்படியென்றால் இப்படி ஒரு எஜமானிக்கு கீழே வேலை செய்யும் வேலை எப்போதும் நிரந்தரமல்ல. எப்போது வேண்டுமானாலும் என்னை வேலையை விட்டு இவள் தூக்கலாம். அல்லது கோபப்பட்டோ, மனசு மாறியோ நானே கூட இந்த வேலையை விட்டுப் போகலாம். எங்கே போவேன்? இதுபோல ஒரு சொகுசான வேலை எங்கு கிடைக்கும்? தரமான சாப்பாடு எங்கே கிடைக்கும்? அதுமட்டுமா, வைஷ்ணவி இப்படியே இருப்பாளா?
வைஷ்ணவியும் சின்னப் பெண் தான். அவள் இப்படியே இருந்துவிட மாட்டாள். நாளை பின்னே மும்பை, பெங்களூரு, அமெரிக்கா போகும்போது எவனோ ஒருத்தனைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டால், அத்துடன் நமது சாப்டர் குளோஸ். அப்படி முன்னே பின்னே தெரியாத எவனையோ கட்டிக்கொண்டு, அவனுடன் கூடி கலவி, பிள்ளை பெற்று அவர்கள் நம்மை ராஜ்ஜியம் செய்வதை விட, டாக்டர் நித்யானந்தனை வைஷ்ணவியுடன் சேர்த்து வைத்து அவளை நம்முடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
இந்த கணக்கில்லாத பணத்தைக் கூறு போட்டுக்கொள்ள வேண்டும். அவள் மனம் குரூரமாக யோசிக்க ஆரம்பித்தது. எப்போது நமக்கு சொந்தமில்லாதவற்றை நமக்கு சொந்தமாக்க முயல்கிறோமோ, அப்போதே பிரச்சனைகள் சொந்தமாகும். ஆனால் கிரிஜாவிற்கு அதெல்லாம் உறைக்கவில்லை.
என்னதான் ஒய்யாரமாக இருந்தாலும், காரில் போனாலும் வந்தாலும் நான் வீட்டு வேலைக்காரிதான். பட்டுக் குஞ்சமாக இருந்தாலும் விளக்குமாத்துக்கு கீழதான் ஆட வேண்டுமா, என்ன? வீட்டு வேலைக்காரி என்ற பெயர் எப்படித்தான் போகும்? அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.
டாக்டர் நித்யானந்தன் சொல்வது போல பாவம் வேலை நடக்காது. எப்படியாவது இந்தாளுடன் சேர்த்துவைத்து விட வேண்டும். வைஷ்ணவியை பார்த்தால் வைஷ்ணவி இவன் காலையே கட்டிக்கொண்டிருந்தால், அது நமக்கு நல்லது. இதெல்லாம் பார்த்து மந்தாகினியும் போய்விடுவாள்.
அதன் பிறகு நமக்கு தேவையான பணத்தை வைஷ்ணவி கொடுப்பாள். நித்யானந்தனும் கொடுப்பான். நாம் வீடு கட்டி முடித்து, சுரேஷைக் கட்டிக்கொண்டு நாம் ஜாம் ஜாம் என வாழலாம். இதை விட்டால் சிறந்த வழி இருப்பதாக கிரிஜாவிற்கு தெரியவில்லை. சுரேஷை பின்னாளில் வற்புறுத்தி சொல்லி புரியவைக்கலாம், இப்போது தெரிய வேண்டாம். அவள் மனம் வேகமாக கணக்குப் போட, 'கிரிஜா முழுவதுமாக கன்வின்ஸ் ஆகிவிட்டாள்' என்பதை நித்யானந்தனும் புரிந்துகொண்டார்.
"கிரிஜா! ரொம்ப யோசிக்காத, சரியா? நீ மனசு வச்சாதான் இது நடக்கும்."
"ம்ம்ம்ம், யோவ், நான் யோசிச்சு சொல்றேனே."
"உனக்கு யோசிக்க எல்லாம் தேவையில்லை. முதல்ல இந்த காசைப் பிடி," டேபிள் டிராயரை திறந்து ரூபாய் கட்டை எடுத்தார். "இது உனக்கு அட்வான்ஸ்."
நித்யானந்தன் நீட்ட, அவளும் வாங்கிக்கொண்டாள். பணக்கட்டு மிக பாரமாக இருந்தது.
"ரெண்டு லட்சம் இருக்கு," அவள் ஆடிப்போனாள்.
"இப்ப வைஷ்ணவி எங்க இருக்கா? சுரேஷ் எங்க?"
"கேரளா கச்சேரிக்கெல்லாம் போயிருக்காங்க."
"சரி, வந்தவுடனே நீ ரெசிபி ஸ்டார்ட் பண்ணிடு." அவர் சில மூலிகைகள், கிழங்கு, கீரைகளை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். ஒன்றுக்கு பலமுறை விளக்கிச் சொன்னார்.
"அவளுக்கு டவுட் வரக்கூடாது கிரிஜா. நாளைக்கு ஒருவேளை மட்டும் இதுல ஏதாச்சும் ஒன்னு சேத்து கொடு. ஒரேயடியாக கொடுத்துடாதே. வாரம் பத்து நாள் ஆனா கூட பரவாயில்லை. அவளுக்கு டவுட் வரக்கூடாது,"
"ம்ம், நான் பாத்துக்கறேன்யா."
இன்றுதான் அது ஆரம்பித்தது. கிரிஜா போன பின்பு, லேட் நைட்டில் அவர் தன் காரில் கிளம்பினார். வைஷ்ணவியின் வீட்டைத் தாண்டும்போது வைஷ்ணவியின் கார் போர்ட்டிகோவில் இல்லை. காரை ஓரம் கட்டிவிட்டு கிரிஜாவிற்கு, "வைஷ்ணவி எங்கே இருக்கிறாள்?" என போன் செய்ய,
"இன்னும் வரலய்யா, அவ வர்ற நேரம்தான்," என்றாள்.
"சரி, சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். இன்னிக்கே ஆரம்பிச்சிடு. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது, சுரேஷுக்கு கூட."
"ம்ம், சரி,"
"ஒரு வாரம், பத்து நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்கும்."
அவருக்கு வீட்டுக்கு போக மனமில்லாமல், எதிரே ரோட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து, அந்த பெரிய பங்களாவை கண்கள் விரியப் பார்த்தார். கண்டிப்பாய் இந்த வீடு, சொத்து, வைஷ்ணவி எல்லாம் ஒரு நாள் நமக்கு சொந்தமாகும்.
அவர் பெஞ்சில் சாய்ந்து உட்கார, 'கார் வெளிச்சம்' பார்த்து திடுக்கிட்டார்.
'வைஷ்ணவியா? கேரளா கச்சேரிக்கு போனவள் திரும்ப வந்துவிட்டாளா?' அவர் பாய்ந்து பெஞ்சின் பின்னால மறைய, வந்தது வைஷ்ணவி அல்ல, அனிருத், கூட ஷ்யாம். அவரால் டக்கென வெளியே வரமுடியவில்லை. ஆனால், வந்தவர்கள் காரை ஓரம் நிப்பாட்டி தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள், பேசினார்கள். இந்த இரண்டும் இரண்டு நாய்கள். வைஷ்ணவியைப் பங்கு போட துடிக்கின்றன.
அடடா! ரொம்ப பேருக்கு வைஷ்ணவிதான் குறி போல. பார்க்கலாம், வைஷ்ணவி அவர்களுக்கு கிடைப்பாளா, இல்லை எனக்கு கிடைப்பாளா? ம்ம்ம், பாத்துடலாம்.
'இது மட்டும் நல்லபடியாக முடிந்துவிட்டால் அய்யா இந்த டவுனில் பெரிய கோடீஸ்வரன்தான்.'
நித்யானந்தன் பெரிய பணக்காரன் குடும்பத்தில் இருந்தெல்லாம் வந்தவர் இல்லை. கஷ்டப்பட்டுதான் டாக்டருக்கு படித்தார். ஓரிரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். புறாக்கூண்டு குவாட்டர்ஸில் எல்லாம் தங்கி, குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தார். அங்கே வேலை பார்த்த குண்டு நர்ஸ் ஒருத்தி, ரொம்ப வசதியான இடம் என்பதை தெரிந்துகொண்டு அவளையே கல்யாணம் செய்துகொண்டார்.
அவருக்கு இந்த கிளினிக்கில் பெரிய வருமானம் இல்லை என்றாலும், ஓரளவு வசதியான வாழ்க்கையை தொடுவதற்கே 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. வைஷ்ணவியைப் போல பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், பரம்பரை பணக்காரனாக வேண்டும் என்பதல்ல. இப்படிப்பட்ட ஒரு பணக்கார எஜமானியை கையில் போட்டுக்கொண்டால் போதும் என குறுக்கு புத்தியில் யோசித்தார்.
அவர் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து வைஷ்ணவியின் அழகைப் பார்த்து பலமுறை மயங்கியிருக்கிறார். பணத்தை முக்கியமாக நினைத்து ஒரு தகர பேரலைக் கட்டிக்கொண்டோமே!
வைஷ்ணவியின் திருமணத்திற்கு போனபோது கூட, 'இப்படிப்பட்ட பேரழகியை இந்த தேவாங்கு மாப்பிள்ளை கல்யாணம் செய்துகொள்ளப் போகிறானா?' என பொறாமையாகப் பார்த்தார்.
'கடவுளே! இந்த கல்யாணம் ஏதேனும் ஒரு வகையில் நின்றுவிட்டால் நன்றாக இருக்குமே,' என்று இன்று கூட வக்ரத்தனமாய் யோசித்தார்.
அந்த ஆள் வேண்டுதலோ என்னமோ தெரியவில்லை, அந்த கல்யாணமே திருஷ்டி வைத்தது போல அடிக்கடி சண்டைகளுடனே நிகழ்ந்து முடிந்தது. அதற்கும் மேலே முத்தாய்ப்பாய் சில மாதங்களிலேயே அந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. வைஷ்ணவி தனியானாள்.
வைஷ்ணவியின் வாழ்க்கையில் பெரிய இடைவெளியும் தனிமையும் வந்துவிட, எப்படியாவது அந்த வீட்டில் அவர் பல வழிகளில், பல நேரங்களில் முயற்சி செய்துகொண்டே இருந்தார். ஆனால் வைஷ்ணவி துளிகூட அவரிடம் எப்போதும் முகம் கொடுத்து பேசவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த திமிர்பிடித்த பேரழகி வைஷ்ணவி பழம் கனிந்து, நம் கைகளில் வந்துவிடும் என அவர் ஏங்கிக்கொண்டிருந்தார்.
வைஷ்ணவி பி.ஏ வேண்டும் எனக் கேட்டபோது கூட, தன் உறவுக்கார பெண் அனுஷ்காவை அனுப்பி உள்ளே நுழைக்கப் பார்த்தார். எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. எப்படியாவது நமது ஆள் பங்களாவில் நுழைய வேண்டும், அப்போதுதான் நாம் நுழைய முடியும். இப்போது கிரிஜாவின் தயவால் அது கைகூடும் போல இருந்தது. அவர் காரை ஓட்டிக்கொண்டே உற்சாகத்தில் விசில் அடித்தார்.
நித்யானந்தனின் கார் சீரான வேகத்தில் டவுன் ரோட்டை தொட்டது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 53
அன்று இரவு!
கேரளா கச்சேரிக்கு போய்விட்டு வந்தது முதல் வைஷ்ணவிக்கு உடம்பே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. நீண்ட தூர பயணம், அலைச்சல், கச்சேரியில் உச்சஸ்தாயியில் பாடியது, எல்லாத்துக்கும் மேலே ஷூட்டிங் ஆட்களோட போகும்போதே அந்த சினிமா சண்டை என பல வகைகளில் அவளது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது.
மனசு சரியில்லாததால் உடலும் சோர்வாக இருந்தது. இரவு சாப்பாட்டை தவிர்த்து விடலாம் என தோன்றியது. வெறும் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு, கிரிஜாவைக் கூப்பிட்டு பால் எடுத்து வர சொன்னாள்.
கிரிஜா, டாக்டர் கொடுத்த மூலிகைகளை அரைத்துப் போட்டு பாலை கொண்டு போய் கொடுத்தாள். வைஷ்ணவி குடிப்பதை வெறித்து பார்த்தாள். தன்னை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்த எஜமானி என்கிற அடிப்படை மனிதநேயம் கூட கிரிஜாவிடம் இப்போது இல்லை. எப்படியாவது இவளை அந்த டாக்டரின் ஆசைக்கு இணங்கச் செய்ய வேண்டும் என்கிற குறிக்கோள் மட்டும்தான் ஓங்கி நின்றது.
தனது நீண்ட நாள் தோழியும் வீட்டின் நம்பகமான வேலைக்காரியுமான கிரிஜா கொடுத்த பாலை அவள் அருந்தினாள். அவளால் எந்த வித்தியாசத்தையும் அந்த பாலில் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்றிலிருந்து தொடர்ந்து கிரிஜா, டாக்டர் சொன்ன உணவு முறைகளையும் மூலிகையையும் தினமும் ஒரு வேளைக்கு மட்டும் மாறி மாறி கொடுத்துக் கொண்டே இருந்தாள். சில நாளிலேயே வைஷ்ணவியின் உடலில் பெரிய தள்ளாட்டம் தெரிந்தது.
நாட்கள் செல்லச் செல்ல வைஷ்ணவி கொஞ்ச நேரம் கூட நடக்க முடியாமல் உட்கார்ந்துகொண்டாள்.
'உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறது' என்று மட்டும் மந்தாகினியிடம் சொன்னாள். டவுனில் காம்ப்ளக்ஸ் வாடகை கலெக்ஷனுக்கு சுரேஷ் செல்லும்போது மருந்து மாத்திரையை வாங்கி வரச் சொன்னாள். அவனும் மருந்து மாத்திரை வாங்கி வந்து கொடுக்க, கிரிஜா உடனே தூக்கி குப்பையில் போட்டாள்.
"என்ன நீங்க, உடம்பு சரியில்லைன்னா ஆஸ்பத்திரிக்கு போலாம். மெடிக்கல் ஷாப்ல மருந்து சாப்பிடறது என்ன பழக்கம்? இருங்க, கஷாயம் சேர்த்து தரேன், சரியா போயிடும்," என்றாள். அந்த கஷாயமும் டாக்டர் சொன்ன ரெசிபியின் படி தயாரிக்கப்பட்டது.
அதை அருந்த வைஷ்ணவிக்கு இன்னும் உடல் சோர்வாகப் போனது. கச்சேரிகளையெல்லாம் தவிர்த்தாள். அவளால் வார்த்தைகள் கோர்வையாக பேச முடியவில்லை என்றாலும், தேகத்தில் ரத்த நாளங்கள் தறிக்கெட்டு ஓடுவது போல உணர்ந்தாள். உள்ளுக்குள் ஒரு புது உற்சாகமும், ஆனால் வெளியே சோர்வாகவும் என ஒரு வித்தியாசமான இரட்டை உடல்நிலை அவளுக்கு வாழ்க்கையிலேயே முதல் தடவையாக தோன்றியது.
எப்போதும் சிரிக்க வேண்டும் போல தோன்றியது. இதென்ன கூத்து?
வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் படுக்கையில் படுத்துக்கொள்ளவும் நினைத்தாள். அடிக்கடி தலையணையை மார்பிலும் தொடையிலும் போட்டுக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தாள். தன் உடல் தன் பேச்சைக் கேட்காதது போல இருந்தது.
அவளது வழக்கமான அலுவல்கள் மாறிப் போயின. தாமதமாக எழுந்துகொள்வது, படுக்கையில் கண்விழித்து வெகு நேரம் படுத்துக் கிடப்பது, தினமும் யோகாவும் செய்கிற உடற்பயிற்சியும் செய்ய மனமில்லாமல் படு சோம்பேறித்தனத்துடன் இருப்பது என்பதெல்லாம் அவளுக்கே புதிதாக இருந்தது.
சாதகம் செய்யவும், புதிய பாடல்களை மனனம் செய்யவும் அவளுக்கு பிடிக்கவே இல்லை. பூஜை அறையில் கூட அவள் செல்வது செல்லவில்லை. பூஜையிலும் தியானத்திலும் எதிலுமே அவளது மனம் லயிக்கவில்லை.
'என்ன இது? எதையுமே பிடிக்காமல், எதையுமே செய்ய பிடிக்காமல், இப்படி ஒரு மூடு நமக்கு? நமது மனதுக்கு என்ன தேவை, அல்லது உடலுக்கு என்ன தேவை?' என்று கூட தெரியவில்லையே. பெரும்பாலும் தனது அறையிலேயே இருந்தாள்.
கிரிஜா மட்டும் அடிக்கடி டாக்டரிடம் போன் செய்து ரகசியமாக பேசினாள்.
"யோவ், கொடுக்கிற மருந்து வேலையை செய்யுதுய்யா. தினமும் அவளுக்கு இரவானால் ஜூரம் வருது. அடிக்கடி பிணாத்துறா, சம்பந்தமில்லாமல் ஏதோ உளறுறா," என அடிக்கடி லைவ் அப்டேட்டுகளை டாக்டரிடம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
மந்தாகினி கூட, "என்னாச்சு மேடம்? புது யூடியூப் வீடியோ, ரீல்ஸ் எதுவும் போடலையே, ஷார்ட்ஸ் போடலையே மேடம்," என நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.
"உடம்பு ஒரு மாதிரியா இருக்குடி, நான் அப்புறமா சொல்றேன்னு" சொல்லி அனுப்பிவிட்டாள் வைஷ்ணவி.
கார் பயணங்களின் போது, இசையைப் பற்றியும் தனது இசை அனுபவத்தைப் பற்றியும் எப்போதும் பேசிய ஆடியோக்களைக் கேட்டு எழுதி புத்தகமாக போடும் ஒரு பெரிய வேலையை மந்தாகினியிடம் கொடுக்க, மந்தாகினியும் தனது அறையிலேயே அந்த வேலையை டைப் செய்து கணினியில் ஏற்றிக்கொண்டிருந்தாள்.
அங்கே யாருக்கும் எந்த வேலையும் இல்லாமல் இருந்தது போல ஒரு சூழல் நிலவத் தொடங்கியது. சுரேஷும் காரை எடுக்க வேண்டிய வேலை இல்லாததால், தனது அறையிலேயே கிடந்தான். டவுன் கலெக்ஷன் மட்டும்தான் அவனது ரொட்டின் வேலையாக இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல வைஷ்ணவியின் உடல் மிகவும் மோசமாக இருப்பது போல் தோன்றியது. அவளால் சாதாரணமாகவே கை கால்களை அசைக்க முடியவில்லை. நூறு கிலோ, நூறரை கிலோ எடையை சுமந்துகொண்டிருப்பது போல அவள் நினைத்தாள்.
இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது, இனிமேலும் இப்படியே இருந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும், டவுன் ஆஸ்பத்திரிக்கு செல்ல நினைத்தாள். போனை எடுத்து மலர் ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டரை அழைத்து, மறுநாள் காலை அப்பாயிண்ட்மெண்ட் ஒன்றை புக் செய்யச் சொன்னாள். மந்தாகினியும் புக் செய்தாள்.
மறுநாள் காலை ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகி எல்லா பிளட் டெஸ்டிங், எல்லா டெஸ்ட்களும் எடுத்துவிட வேண்டும் என மந்தாகினி சுரேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சுரேஷ் கவலையாக இருந்ததை கிரிஜா பார்த்துக் கொண்டிருந்தாள்.
'இதெல்லாம் நான் நமக்காக செய்ற வேலைடா, நீ நடுவுல புகுந்து ஏதும் கெடுத்துடாம இருந்தா போதும்,' என மனதுக்குள்ளேயே வேண்டிக் கொண்டாள்.
அன்று மாலை மிதமான காற்று வீச, ரூமிலேயே அடைந்து கிடந்த வைஷ்ணவி யாரிடமும் சொல்லாமல் மெதுவாக எழுந்து மொட்டை மாடித்தளத்திற்கு சென்று நடந்தாள். வானத்தைப் பார்த்து அப்பாவை தேடினாள்.
'அப்பா எங்கே இருக்க?'
'ப்ப், எனக்கென்ன உடம்புக்கு?' வானைப் பார்த்து கேட்டாள். குடும்பம் இல்லாமல், கணவன் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் இதென்ன வாழ்க்கை?
அந்த முன்னாள் கணவன் மனோகரன் வேலையும் போய், வீடும் போய் அல்லாடுவதாக அவளுக்கு சில மாதங்களுக்கு முன் யாரோ சொன்னார்கள். அந்த பாவம்தான் நம்மை அலைகழிக்கிறதோ? வேறு கல்யாணமும் அவன் பண்ணிக்கொள்ளவில்லையாமே! அவள் தலைதூக்கி உயரப் பார்த்தாள். மேகங்கள் இருட்டிக்கொண்டு வருவதைப் பார்க்க அழகாக இருந்தது. மொட்டை மாடி முழுக்க நடந்து வந்தாள்.
'ஏன் நமக்கு உடல் ஒரு மாதிரியாக இருக்கிறது? ஜூரம், சோர்வு இந்த இரண்டைத் தவிர வேறு ஏதோ ஒன்று நம் உடலில் கிடந்து ஆட்டிப் படைக்கிறது. மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லாமலேயே இருக்கிறது.'
நேற்று பெய்த மழை தண்ணீர் மாடி தளத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்க, அவள் அதை கழிவுநீர் கால்வாய் நோக்கி காலால் தள்ளிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த மர இலைச் செத்தைகளை காலால் ஒதுக்கிக் கொண்டிருக்க, ஈரம் பாதம் வழியே ஏற உடல் கிறுகிறுத்தது.
கொஞ்ச நேரத்தில் மழை சடசடவென பொழிய ஆரம்பித்தது. மழையில் நனைய வேண்டாம் என அவள் நினைத்தாலும், அந்த மழைத்துளியின் வேகம் அவளுக்கு பிடித்தமாக இருந்தது. கொஞ்ச நேரம் நனைந்துவிட்டு அவள் மெதுவாக மாடியில் இருந்து கீழே இறங்கினாள். லேசாக உடல் கனகனவென இருக்க, நனைந்திருந்த தலையை, உடலை, கூந்தலை டவலால் துடைத்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவளுக்கு ஜூரம் ஆரம்பமாக, தலையும் வலிக்க ஆரம்பித்தது. படுக்கையில் படுத்துக்கொண்டு யாரை அழைப்பது எனத் தெரியவில்லை. கையை கஷ்டப்பட்டு நீட்டி போனை எடுத்தாள். மந்தாகினியை கூப்பிட்டாள்.
"அச்சச்சோ! நான் வெளியே வந்து இருக்கேன்."
"வெளியவா?"
"மேடம், குட் ஈவினிங், நான் தான் சொன்னேனே பிரண்ட்ஸ் நாகர்கோவில் டூர் வந்திருக்காங்க, பாத்துட்டு வந்துடறேன்னு சொல்லி இருப்பேனே, ஞாபகத்துல இல்லையா?"
"நைட் வந்துருவேன் மேடம்,"
"அப்படியா?" அவள் போனை கட் செய்தாள்.
மறுபடியும் கஷ்டப்பட்டு கிரிஜாவை அழைத்தாள். கீழிருந்து கிரிஜா ஓடி வந்து பார்த்தபோதே வைஷ்ணவி பாதி மயக்கத்தில் இருந்தாள்.
"அய்யய்யோ! மேல மாடிக்கு போனீங்களா? உடம்பெல்லாம் ஈரமா இருக்கே? நீங்கள் சொல்றதை கேட்க மாட்டீங்க, ஈரத்துல கால் வைக்கலாமா?"
"ஏய் கிரிஜா, முதல்ல கால்ல தைலம் தேய்," வைஷ்ணவி உத்தரவிட்டாள். கிரிஜா வைஷ்ணவியின் உள்ளங்கால்களில், பாதத்தில் தைலத்தை சூடு பறக்க தேய்த்தாள். ஒன்றும் பெரிதாக அது கேட்கவில்லை.
தான் கொடுத்த மருந்து வேலை செய்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வைஷ்ணவிக்கு இதனால் ஏதாவது ஒன்று ஆகிவிடப் போகிறது என்ற கவலை அவளுக்கு லேசாக இருக்கத்தான் செய்தது.
"இப்ப என்ன பண்றதும்மா?"
",ஆஸ்பிடல் போலாம்."
"இப்பவா?"
"சுரேஷ கூப்பிடு."
"ம்ம்ம், அவன் வேணாம், மந்தாகினி வந்துடட்டும்மா,"
",ஆஸ்பிடல் போ, போலாம்."
"ம்கூம், வேணாம். அமாவாசைக்கு முன்னே வெச்சிட்டு ஹாஸ்பிடல் போக வேணாம். நாளைக்கு காலைல போகலாம், இது சாதாரண வைரஸ் ஃபீவராதான் இருக்கும்,"
"ச, சரிடி, டேப்ளட் வாங்கிவர சொல்லு."
"தோ, சொல்றேன்," கிரிஜா கீழே ஓடினாள். அவன் போர்ட்டிகோவில் இருந்தான். "என்ன ஆச்சு?"
"சுரேஷ், அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, ஜொரமா இருக்கு. நாளைக்கு 10:30 மணிக்குதான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க. சரி ஒன்னு பண்ணு, நீ உடனே ஓடிப் போய் டவுன்ல போயிட்டு அன்னைக்கு வாங்கிட்டு வந்த இல்லை, அதே மாத்திரை மருந்தை வாங்கிட்டு வர முடியுமா?"
"ஏண்டி, அன்னிக்கு கொடுத்ததை குப்பையில போட்டுட்டியே. இப்ப பாரு எவ்ளோ கஷ்டம்?"
"நீ முதல்ல ஓடு. சீக்கிரம் போய் வாங்கிட்டு வா."
அவன் காரை எடுக்க,
"இரு இரு, அப்புறம் மலர் ஹாஸ்பிடல் போய் அங்க டாக்டர் மைதிலி சீனிவாசன் இருப்பாங்க, அவங்ககிட்ட அம்மாவுடைய ஹெல்த் கண்டிஷன் சொல்லு. எனக்கு அங்கிருந்து போன் செய்,"
"ம்ம் சரி,"
"ஏய்ய், அப்புறம் கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு போன் செய். புரியுதா?" என சுரேஷிடம் பல வேலைகளை ஒரே சமயத்தில் சொல்லி குழப்பி விட்டு அனுப்பினாள்.
அவனது கார் வெளியே போக, நித்யானந்தனுக்கு போன் செய்தாள்.
"யோவ் எங்கே இருக்க?" சன்னமாக பேசினாள்.
"ம்ம் சொல்லு கிரிஜா, நான் கிளினிக்லதான் இருக்கேன். என்ன விஷயம், வைஷ்ணவி எப்படி இருக்கா?"
"அவளுக்கு உடம்புக்கு முடியலையாம். ஜொரமா இருக்குன்னு நினைக்கிறேன். கை கால் கூட அசைக்க முடியலைன்னு சொல்றா."
"ம்ம் வெரிகுட்,"
"என்ன, நீ வரியா?"
"ஹிஹி, கிளம்பிட்டேன்."
"யோவ், எனக்கு ரொம்ப பயமா இருக்குய்யா! இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா ரெண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாகிடும்யா."
"ஏய்ய், யாருக்கும் ஒன்னும் தெரியாது. ஒரே ஊசியில் குணப்படுத்திடுவேன், சரியா? நீ மட்டும் கரெக்ட்டா காவலுக்கு இரு, போதும்."
அடுத்த நிமிடத்திலேயே அந்த வீட்டிற்கு நித்யானந்தன் தபதபவென மருந்துப் பெட்டியுடன் ஓடி வந்தார். செக்யூரிட்டியிடம் கிரிஜா சொல்லி வைத்து விட்டதால் காம்பவுண்ட் கதவு திறக்கப்பட, கம்பீரமாக நுழைந்தார். விசில் அடித்துக் கொண்டே மாடிப்படி ஏறினார். தனது நெடுநாள் கனவு இப்போது கிரிஜாவின் தயவால் நடக்கப் போகிறது. மனம் குதூகலத்தில் குதித்தது.
வாசலில் கிரிஜா பதட்டமாய் இருக்க, நித்யானந்தன் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டார்.
"கள்ளி, சொன்னபடியே செஞ்சிட்டடியே!"
"யோவ், சீக்கிரம் ஆகட்டும். அந்த மந்தாகினி கூட வெளிய போயிருக்கா, லேட்டாதான் வருவா."
"ஹஹ்ஹா,"
"ஆனா சுரேஷ் டவுனுக்கு போயிருக்கான்."
"ஒன்னும் பிரச்சனை இல்லை. அவன் டவுன்ல இருந்து வரதுக்குள்ள முடிச்சிடலாம். சுடுதண்ணி மட்டும் ரெடி பண்ணிடு. முதல்ல உள்ள வா. நான் தனியா நுழைய முடியாது, வைஷ்ணவி என்னை பார்த்தா கத்துவா."
இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வைஷ்ணவியின் படுக்கையறையில் அந்த அந்நியன் நுழைந்தான். அது மிகப்பெரிய அறை. இன்டீரியர் அலங்காரமே பல லட்சம் செலவு செய்து செய்திருப்பார்கள் போல. 'ஆண்டவா, இது அத்தனையும் எனக்கு கொடு' நித்யானந்தன் வேண்டினார்.
கட்டில் அருகே போக, ஒரு மிகப்பெரிய பஞ்சு மெத்தை போல நித்யானந்தனின் ஆதர்ஷ நாயகி வைஷ்ணவி படுத்திருந்தாள். அவள் உடுத்தியிருந்த காட்டன் சேலை அவளுக்கு மிகவும் அழகாய் இருந்தது. ஈரக் கூந்தல் தலையணையில் பரவி, அவளை இன்னும் பேரழகியாய் ஒப்பனை கலந்த ஓவியமாய் காட்டியது.
தனியறை என்பதால் அவள் உடைகள் லேசாய் விலகி இருக்க, இடுப்பு குழைவும், தூக்கிய ரவிக்கையும் அவருக்கு தெரிந்தது. முழங்காலுக்கு மேல் ஏறிய அவளது சேலை, முடியே இல்லாத அந்த சந்தனக் கால்களை நித்யானந்தனுக்கு தெளிவாகக் காட்ட, அவர் கற்பனை செய்ததை விட அற்புதமான அழகில் வைஷ்ணவி ஜொலிக்க, அவர் எச்சில் ஊற அவளைப் பார்த்தார்.
முழங்காலே இப்படி தங்கமாய் ஜொலிக்கிறது என்றால், வெயில் படாத அந்த உள்தொடைகள் எப்படிப்பட்ட அழகில் இருக்கும்? அதுக்கும் மேல அந்த தங்க கோபுரம்? அவர் சொக்கிப் போனார்.
அவளின் செவ்வாழை தொடைகளுக்கு நடுவே, யாரும் பார்க்காத, அவள் தாலி கட்டிய கணவன் கூட பார்க்காத அந்த தங்க கோபுரம் எப்படி எல்லாம் ஏக்கத்தில் வீங்கிப் போயிருக்கும்? நித்யானந்தன் பேண்ட்டின் மேலாக தனது ஆண்மையை தடவிக் கொண்டார்.
ஃபேன் காற்றில் அவளது முந்தானை ஒரு பக்கம் விலகி, பாதி வரை வைஷ்ணவியின் கொழுத்த கூம்புகளைக் காட்ட, ரவிக்கையில் அடங்காமல் மேல்நோக்கி விரைந்து நிற்கும் அதன் திண்மையைப் பார்த்து பரபரத்தார்.
எப்படியாவது இவளை திரும்பச் சொல்லி குண்டிகளை தடவி ஊசி போட்டு விட்டால் போதும், எளிதாக இவளை வேட்டையாடி விடலாம். இதுவரை இவள் இருக்கும் உடல் நிலையில் கண்டிப்பாய் எந்த மறுப்பும் சொல்ல மாட்டாள். தொப்புளிலும் அடிவயிற்றிலும் முத்தமே வாங்காத இந்த வெண்ணெய் வயிற்றில் ஒரே ஒரு முறை இந்த வழுக்கை தலையை வைத்து, முகத்தை வைத்து தேய்த்தால் கூட போதும் என அவர் நினைத்தார்.
அவள் படுத்து இருக்கும் போதே அவரால் அவளது பருத்து செழித்த தொடையின் கணப்பரிமாணங்களைப் பார்க்க முடிந்தது. மெல்லத் தொடையை தூக்கிப் பார்த்தால் குண்டிகளின் முழு வடிவமும் தெரிந்துவிடும்.
ஒரு முறை என்னிடம் படுத்துவிட்டால், நான் தரும் ஆண் சுகம் என்ன ஏது என்று இவளுக்கு தெரிந்துவிட்டால், அதற்குப் பிறகு என்னை எப்போதும் தவிர்க்க மாட்டாள்.
அவரது கைகளும் ஆண்மையும் அவளைத் தொட துடித்தன.
நித்யானந்தன் வைஷ்ணவியைப் பார்க்கும் விரச பார்வையை கிரிஜா புரிந்து கொண்டாள். இப்படி ஃபிரிட்ஜில் வைத்த பழக்கூடை போல பிரஷ்ஷாக படுத்திருக்கும் இந்த கட்டுடல்காரியை இந்த ஆள் வேட்டையாடப் போகிறான் என அவள் நினைக்கும் போதே உடல் கிறுகிறுத்தாள்.
என்ன செய்ய? தப்புதான்.
அவர் பார்வை வைஷ்ணவியின் சேலைக் கொசுவம் விசிறிகள் அகன்று கிடக்க, அதன் உள்ளே பதுங்கி வீங்கி ஒரு பெரிய பன்னை ஒளித்து வைத்தது போல கிடக்கும் வைஷ்ணவியின் பெண்மை மேடையைச் சொக்கிப் போய் பார்த்தார்.
"எழுப்பட்டா?" அவர் வைஷ்ணவியின் காலைத் தொட்டு எழுப்ப முயல,
"யோவ் இருய்யா, மேல பாஞ்சிடாத. அதுவும் என்னை வெச்சிட்டு? இரு, அம்மாவை எழுப்பறேன்," என்றாள் கிரிஜா.
"அ, அம்மா, அம்மா, கொஞ்சம் கண்ணத் திறங்க."
"யா, யார்டி?" வைஷ்ணவியின் தேனினும் இனிய குரலைக் கேட்டு சொக்கினார் நித்யானந்தன்.
"வணக்கம் மேடம்!" நித்யானந்தன் கைகூப்ப, அவள் கண்ணைக் கஷ்டப்பட்டு திறந்தாள்.
"யா, யார் வந்திருக்காங்க, டாக்டரா?"
"ஆமாம்மா."
நித்யானந்தனின் உருவம் அவளது மனதில் பதிய அவளுக்கு பயங்கர கோபம் வந்தது, ஆனால் கத்த முடியவில்லை. இந்த ஆளா?
"வே,ணாம் டா, டாக்டர், வேணாம்,"
"ஏம்மா, ஒரு ஆத்திர அவசரத்துக்குத் தானே? தப்பில்லம்மா."
'ப்ச், இவன் மோசமான ஆளுன்னு சொல்வாங்களே' என்பது போல கிரிஜாவைப் பார்த்தாள்.
"அம்மா, ஆபத்துக்கு பாவம் இல்லைம்மா. சுரேஷ் டவுனுக்கு போயிருக்கான், அவன் வரதுக்கு ஒன் ஹவர் ஆகும். அதுக்குள்ள இவரு உங்க உடம்புக்கு என்னன்னு பாத்துடுவாரு."
"வே,ணாம் டா, டாக்டர்லாம், வேணாம்,"
"அம்மா அப்படிதான் சொல்வாங்க, நீங்க பாருங்க."
"இ, இல்லை இல்லை, வே, வேணாம்," அவள் எழ முயன்றாள்.
"சார், நீங்க பாருங்க சார்,"
"நோ, நான், நான் டவுன் ஹாஸ்பிடல் போ, போறேன்," வைஷ்ணவி மறுக்க,
"ஆபத்துக்கு பாவம் இல்லைம்மா, டாக்டர் பாருங்க."
"மேடம், டோன்ட் பேனிக், உங்க உடம்புக்கு என்ன? ஏன் இப்படி வேர்க்குது? என்ன சாப்பிட்டீங்க?" அவர் கர்சீப்பால் அவள் தொண்டையை துடைத்தார்.
"ச, கிரிஜா, வேணாம், வேணாம்னு சொல்லு."
"கிரிஜா, நீ போ. வெந்நீர் போட்டு வா, நான் பாத்துக்கறேன்,"
"டா, டாக்டர் வேணாம், நீங்க போங்க," வைஷ்ணவி குழறிச் சொல்ல,
"ம்ம் மேடம், நான் என்ன வெளி ஆளா, காட்டுங்க?"
அவர் ஆசையாக வைஷ்ணவியின் கையைப் பிடிக்க, வைஷ்ணவி மறுத்தாள்.
"கோ-ஆப்பரேட் பண்ணாதானே நான் பண்ண முடியும்?"
அவர் கையைத் தொட, வைஷ்ணவி கெஞ்சுவது போல கிரிஜாவைப் பார்த்தாள். கிரிஜா அவஸ்தையாக இருவரையும் மாறி மாறிப் பார்க்க, அவள் கையைப் பிடித்த உடனே தனது மருந்தின் வீரியத்தை அவர் புரிந்துகொண்டார். அவளது கை முழுக்க தொட்டார். கழுத்தில் கை வைத்தார். அவள் உதட்டைப் பிதுக்கி பல் ஈறுகளைப் பார்த்தார்.
வைஷ்ணவியின் வாயைத் திறக்கச் சொல்லி நாக்கு நீட்டச் சொன்னார். வெறும் கையால் அந்த எச்சில் நாக்கில் மேலும் கீழும் அசைத்துப் பார்த்தார். அவர் மெல்ல மெல்ல வைஷ்ணவியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதை கிரிஜா வெளிறிப் போய் பார்த்தாள்.
அவளை, 'அந்த பக்கம் முகத்தை திரும்பு' எனச் சொல்லி, அவளது காதுகளை தடவிப் பார்த்தார். அவரின் அதிகப்பிரசங்கி விரல்கள் வைஷ்ணவியின் முகம் எங்கும் ஊர்ந்து சென்றன. அவளுக்கு இது தப்பாய் தெரிய,
",நோ, ப்ளீஸ் ஸ்டாப்," வைஷ்ணவியின் கன்னங்கள் துடித்தன.
"வேணாம் டாக்டர், நீங்க போங்க," வைஷ்ணவியின் கண்கள் கசிவது போல் இருக்க, கிரிஜா அவளின் தடுமாட்டத்தைப் பார்த்து கைகள் பிசைந்தாள்.
"இருங்க வைஷ்ணவி, ஹார்ட் பீட் பாக்குறேன்,"
நித்யானந்தன் வேகமாக முன்னேறினார். ஸ்டெதாஸ்கோப்பை பெட்டியில் இருந்து எடுத்தார்.
"நோ, ப்ளீஸ் ஸ்டாப்."
"ஏன் ஸ்டாப்,? யூ டூ கோ-ஆப்பரேட் வைஷ்ணவி."
வைஷ்ணவியின் அபரிதமான மார்புக் கலசங்கள் அந்த ரவிக்கை கவ்வி பிடித்துக் கொண்டிருக்க, ரவிக்கை கூம்புகளைத் தொடுவதற்கு, கிரிஜாவைப் பார்த்துக்கொண்டே சேலை முந்தானையை கொஞ்சம் தூக்கிப் பிடித்தார்.
இன்னும் சில நிமிடங்களில் இந்த டாக்டர் வைஷ்ணவியின் கற்பை சூறையாடுவார் என கிரிஜா நினைத்தாள்.
"ப்ளீஸ், எதுவும் வே, வேணாம், கிரி, கிரிஜா, இவரைப் போகச் சொல்லு."
"ஷ்ஷ்ஷ்!" அவர் வைஷ்ணவியின் வாயில் விரலை வைத்தார். "செக் பண்ணி முடிக்கிற வரைக்கும் சும்மா இருக்கணும், எதுவும் பேசக்கூடாது."
"கிரிஜா, நீ வெளிய போய் ஹாட் வாட்டர் எடுத்து வா."
"சரிங்க டாக்டர்." அவள் வெளியே நகர,
"நோ! கிரிஜா போவாதே," வைஷ்ணவி அழைக்க,
"இருங்கம்மா வந்துடறேன்," கிரிஜா வேகமாக வெளியே போனாள்.
"ரூம் டோரை லாக் பண்ணு கிரிஜா."
"சரிங்க சார்." கதவு சாத்தப்பட்டு வெளி தாழ்ப்பாள் போடப்பட,
"செக் பண்ணி பாத்துடலாமா, வைஷ்ணவி?" நித்யானந்தன் காமத்துடன் மெத்தையில் அவளது தோளுக்குப் பின்னால் கிடந்த முந்தானையை அகற்றினார்.
","
நித்யானந்தன் வைஷ்ணவியின் முழு முந்தானையைப் பற்றி எடுத்து வீச, வைஷ்ணவியின் முப்பத்தாறு அங்குல கூர் முலைகள் இரண்டும் உள்ளிருந்த பிராவையும், மெல்லிய காட்டன் ரவிக்கையையும் கிழித்துவிடும் ஈட்டிகள் போல, காம்புகள் துருத்தி புடைத்து நின்றன.
'அமுக்கி பாக்கட்டுமா?' நித்யானந்தன் வைஷ்ணவியைக் கேட்டார்.
வைஷ்ணவி கண்ணை மூடிக் கொண்டாள்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 54
நித்யானந்தன் கொஞ்சம் கொஞ்சமாக வைஷ்ணவியின் மேனியில் விளையாட ஆரம்பிக்க, வைஷ்ணவி மிரள, அந்த அறையை விட்டு கிரிஜா அகன்றுவிட்டாள். 'இனி உன் பாடு ராஜா' என்பதாய் நித்யானந்தனிடம் அழகு மங்கை வைஷ்ணவியை தன்னந்தனியாக விட்டு, பரிதவிக்க விட்டுப் போய்விட்டாள். அவளால் இன்னும் அங்கே நிற்க முடியும் எனத் தோன்றவில்லை.
கிரிஜா, முதன்முறையாக எஜமானி வைஷ்ணவியின் எப்போதும் மூடி வைக்கப்பட்ட அழகு தொப்புள் வட்டத்தைப் பார்த்த அதிர்ச்சியில் வேறு இருந்தாள். அடடா, வைஷ்ணவியின் வெண்சங்கு கழுத்தும், ரவிக்கை உருண்டை கப்பில் நிறைந்து கிடக்கும் மாங்கனிகளும் முதன்முதலாக ஒரு புதுக் கயவன் கைபட்டு நசுங்கி சாறு பிழியப்படப் போகிறதே? தான் ஒரு பெண்ணாக இருந்தும், கிரிஜா, நித்யானந்தனுக்கு அடித்திருக்கும் அதிர்ஷ்டத்தை நினைத்துப் பொறாமைப்பட்டாள். இந்த வழுக்கைத் தலையனுக்கு இப்படி ஒரு வாழ்வா?
டாக்டர் வைஷ்ணவியின் சேலை முந்தானையை விலக்கிய பின், விண்ணை முட்டும் குன்றுகள் போல ரவிக்கையில் முட்டிக்கொண்டிருந்த வைஷ்ணவியின் முன்னழகு கோபுரங்களைக் கிரிஜாவும் முதன்முறையாகப் பார்த்தாள். வைஷ்ணவி அரிதாகச் சுடிதார் போடுவாள். அப்போதெல்லாம் ஷால் மூடாத டாப்ஸில் இந்த அழகுக் கட்டிகளைக் கிரிஜா கண்ணிமைக்காமல் பார்த்திருக்கிறாள்.
ஆனால், இப்போது இதுதான் இவளது அளவும் வடிவமும், இவளது கூர்மை திண்மை இதுதான் என்றெல்லாம் அந்த ரவிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. முட்டிக்கொண்டிருக்கும் மாங்கனிகளைப் பார்த்தவுடனே நித்யானந்தனைப் பார்த்தாள். அவன் சாத்துக்குடி போல அவற்றைச் சாறு பிழியப் போகிறான் என்பதறிந்த அவள் திகைத்துப் போய் நகர்ந்துவிட்டாள்;
நமக்கும் தான் இருக்கிறதே, சுரைக்காய் போல பருத்துத் தொங்கி காம்பு கருத்து, சே, வைஷ்ணவிக்குத் தொடை, பிருஷ்டங்கள், மார்பகங்கள் எல்லாம் அது அது அந்த அளவில் இருப்பதுதான் இப்படி ஒரு நிறைகுடப் பூரண அழகு. வைஷ்ணவியை அனுபவிக்க நித்யானந்தன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வைஷ்ணவி என்ன நம்ம மாதிரி சாதாரண கட்டையா? அவள் அழகென்ன? கூந்தல் என்ன? வாசனை என்ன? அந்த மென் தேகம் என்ன? அடடா, அவள் வளைவுகள்? மேடுகள் ஒவ்வொன்றும் எந்த ஆம்பளையையும் அசர வைக்குமே. பாவி எப்படியெல்லாம் ஊற வச்சு செய்வானோ? கழுதை, நமக்கே இந்த பாடுன்னா, வைஷ்ணவி அம்மாவை அணு அணுவாக அனுபவிக்கப் போற இந்த திருட்டுப் பாவி நித்யானந்தனுக்கு எப்படி இருக்கும்? எவ்வளவு நேக்காக இலை, பவுடர் கொடுத்து இவளைச் சாச்சிபுட்டான்.
இது தப்பா? சரியா? கண்டிப்பா இது தப்புதான், ஆனா ஒரு பக்கம் காசு, இன்னொரு பக்கம் எஜமானி அம்மாவுக்கு நம்மால் முடிஞ்ச ஒரு உதவி. "ஒரு பெண் கன்னி கழியாமலேயே காலம் கழிக்கலாமா?" அவள் எல்லாத் தீயவர்களைப் போலவே தனக்குத் தானே ஒரு சௌகரியமான நீதியைச் சொல்லிக்கொண்டாள். கட்டிலில் நித்யானந்தன் வைஷ்ணவியின் கூந்தலைத் துணிச்சலாய்த் தொட்டு ஒரு பக்கம் தள்ளிவிட்டான்.
"ம்ம்ம், அவன் காட்டுல இன்னைக்கு மழைதான். தான் தன் எஜமானிக்குச் செய்வது பெரும் துரோகம் என்றாலும், லைஃபில் பெரும்பணம் கிடைத்து செட்டில் ஆக வேண்டுமென்றால் டாக்டருக்குத் துணைபோவதுதான் சரி" என்பதாய்க் கிரிஜா டாக்டருக்குக் கட்டுப்பட்டு இருந்தாள்.
வைஷ்ணவியின் ஆடையற்ற அம்மண அழகைப் பார்த்து ரசிக்கவே இந்த காய்ஞ்சு போனவனுக்கு ஒரு நாள் பத்தாது; இந்த பித்துக்குளி நித்யானந்தன் என்ன செய்வானோ? எவ்வளவு சீக்கிரம் முடிப்பானோ? டவுனுக்குப் போன சுரேஷ் வராமல் இருக்க வேண்டுமே? அவள் மனம் பதறியபடியே இருந்தது.
"டாக்டர், அம்மாவை," அவள் இழுக்க, "பத்திரமா பார்த்து செய்யறேன், நீ போய் வெந்நீர் எடுத்து வா," என்றார்.
கிரிஜா நகர, அவளைப் போக வேண்டாம் என வைஷ்ணவி தடுக்கப் பார்க்க, அவளது விழிகள் கெஞ்ச, ஆனது ஆகட்டும் என்பதாய் கிரிஜா ஒயிலாக நடந்து வெளித்தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு எஜமானியின் திருட்டுக் கலவிக்குக் காவலாய் வெளியே இருந்தாள்.
உள்ளே, அவளது எஜமானியை டாக்டர் நித்யானந்தன் கழுத்து நகைகள், வளையல்கள், மூக்குத்தி என ஒவ்வொன்றாய் மெல்லத் துகிலுரித்துக் கொண்டிருந்தார். வைஷ்ணவியால் தடுக்க முடியவில்லை. அவர் மூக்குத்தி கழற்றும்போது அவளது உதட்டில் அவரது விரல்கள் அத்துமீறி நுழைந்தன. உதட்டை இனிப்புச் சுளைகளைப் போல பிளந்து உள்ளே போகப் பார்த்தன.
"ஆக்ங்க்ன்ங்க் வேணாம்ம்ம்ம்ம்ம்ம் நித்யானந்தன்."
"ஷ்ஷ்ஷ், சும்மா இருக்கணும்" அவள் உதட்டில் விரல் வைத்தார். அதீத காமத்தால் அவரது விழிகள் நிலைகுத்திச் சிவந்திருக்க, அவரைக் கண் கொண்டு பார்க்கவே வைஷ்ணவி பயந்தாள்.
வைஷ்ணவி பெருங்குரலெடுத்துக் கத்த நினைத்தாள். ஆனால் எல்லா ஜன்னல்களும் மூடிக் கிடக்கின்றன. பெருங்குரலெடுத்துக் கத்தினால் தெருவில் போவோர்க்குக் கேட்குமா? இதென்ன சோதனை? என் வீட்டின் அறையிலேயே நான் இந்த ஆளிடம் சோரம் போகப் போகிறேனோ? அவன் இஷ்டத்துக்கு என்னை அனுபவிக்கப் போகிறானா? ஐயோ என்ன செய்வேன்? கண்டிப்பாக இவன் தரப்போவது சிகிச்சையல்ல; ஆம்பளை இல்லாத வீட்டில் சமயம் பார்த்துப் புகுந்து என் அழகு மேனியைப் பாதுகாத்துப் பூட்டியிருக்கும் உடைகளை அப்புறப்படுத்தப் பார்க்கிறான். நான் பாதுகாத்து வைத்திருக்கும் கற்பினைக் கன்னி கழித்துவிட அலைகிறான், ஐயோ, ஸ்ஸ்ஸ்,
அவள் கெஞ்சுவதோ, கண்ணீர் கசிவதோ நித்யானந்தனை யோசிக்க வைக்கவில்லை. அவர் முன்னே வைஷ்ணவியை விட அந்த பேரழகியின் கட்டுக்குலையாத உடலை அனுபவிக்கத் துடிக்கும் அவரது காமம்தான் முன்னே நின்றது. சராசரி மனித வாழ்வில் பசி, காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை.
அதுதான் இயற்கை. உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புகூடக் கிடைக்காமல் பசியோடு அலையும் ஆண் நாய் ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து காம உணர்வு கொள்ளும் என்பார்கள். நித்யானந்தன் நாய் அல்ல; கொழுத்த நரி. அவர் கொஞ்சம் கொஞ்சமாக வைஷ்ணவியைத் தூண்டிவிட்டு அவளை அவள் சம்மதத்துடனே அனுபவித்துவிட முடியும் என நம்பினார்.
கிடைத்திருக்கும் ஒன்றரை மணி நேரம் போதுமானது என நினைத்தார். 'உடம்பு முடியாதவள், புருஷன் இல்லாதவள், கன்னிக் கழியாதவள்; என் தீண்டலைப் புறக்கணித்து எத்தனை தூரம் போராடிவிட முடியும்?' என கணக்குப் போட்டார்.
அந்த அறையில் ஒரு பெருங்கூடல் நிகழ்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. நித்யானந்தனின் பெருங்கனவு இது. எட்டாண்டுத் திட்டம் இது. வைஷ்ணவியை அவள் படுக்கையறையில் வைத்தே அனுபவிக்கப் போகிறோம்.
கிரிஜாவின் தயவால் இது நடக்கிறது. ஒருமுறை இந்த பட்டுத்துணி போர்த்திய பஞ்சு மெத்தை, உடைகள் அகற்றி என் உடல் பட்டு கசங்கினால் போதும். அதன்பின் காலம் முழுக்க இந்தத் தங்கச்சிலை எனக்கு அடிமைதான். இப்படி ஒரு பேரழகி என் வீட்டுக்கும், என் வாழ்க்கைக்கும், என் முகரைக்கட்டைக்கும் இரண்டாம் மனைவியாகக் கிடைத்தால் பெரிய புதையல். இவள் தேகம் போலவே இவளது சொத்துக்களும் செல்வமும் பெரும்புதையல். அதற்குத்தான் அந்த ஷ்யாம், அனிருத் எல்லாரும் திட்டம் போடுகிறார்கள். நாம் விடக்கூடாது; முந்திக்கொள்ள வேண்டும்.
அவரது மூளையில் பணத்தாசை இருந்தாலும் அதை முந்திக் காமம் எட்டிப் பார்த்தது. வெறும் ரவிக்கை மற்றும் நெகிழ்ந்த சேலையில் பிதுங்கி வந்த பிரா பட்டியில், வைஷ்ணவி என்னும் கன்னிகழியாத மங்கையின் அங்கங்களின் பல பாகங்கள் அவரது காம போதையை வினாடிக்கு வினாடி பெருக்கிக்கொண்டிருந்தது.
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்று ஒன்று இருந்தே தீருகிறது. ஆனால் அது நித்யானந்தனுக்குப் பல ஆண்டுகாலமாகவே கிடக்கிறது. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தின் பாவங்கள் அதிகரித்தன.
சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்குக் காமமே முதல் காரணமாக இருக்கிறது. தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், கலகக்காரர்களில் பலர் தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும் காமமே காரணமாக இருக்கிறது. எந்த வித்தையும் மேன்மையும் அதீத காமமும் கோபமும் இருக்கும்போது செயலிழக்கும் என்பது பெரியோரின் வாக்கு.
நித்யானந்தன் முற்றிலும் செயலிழந்து காமத்தையே முன்னிறுத்தி, வைஷ்ணவியைச் சின்னப்பின்னமாக்க விழைந்தார். எந்த நாகரிகமும் காமத்தை ஒருவகை குற்றமாகக் கருதவில்லை; ஆனால் குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது பல கதைகளிலே விவரிக்கிறது.
எல்லா அறநூல்களும் அதைத்தான் சொல்கிறது. காமம் எப்போது பாவமாகிறது என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது! எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ அப்போது தண்டனை கடுமையாகிறது. ஒரு பக்கம் பாவம், இன்னொரு பக்கம் தண்டனை என்னும் போது அதே பாவம் கள்ளத்தனமாக நிகழத் துடிக்கிறது.
நித்யானந்தனும் சுரேஷும் அப்படித்தான். சுரேஷ், பணிப்பெண் கிரிஜா மீது கொண்டது இளவயது மோகம் என்றால், நித்யானந்தன் கொண்டது திட்டமிட்ட காமவெறி; பொருந்தாக் காமம் மூலம் வைஷ்ணவியையும் அவள் சொத்தினையும் அடைய நினைக்கும் நயவஞ்சகம். அவர் தான் கொண்டிருக்கும் உன்னதமான தொழிலை விட, வைஷ்ணவியின் தேகத்தையே முக்கியமாகக் கருதினார். படித்தவன் சூதும் வாதும் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்; ஆனால் நித்யானந்தன் படித்ததே சூதும் வாதும் செய்யத்தான்.
நித்யானந்தன், வைஷ்ணவியின் சேலையை விலக்கி, அவளது சந்தன நிற முழங்கால் முட்டிகளைத் தைரியமாகத் தடவிக்கொண்டிருக்க, வைஷ்ணவி அவரைத் தடுக்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்தாள். சிரித்தபடியே அவர் ஏறிட்டு வைஷ்ணவியின் திண்மையான மார்பகங்களைப் பார்த்தார். சாத்துக்குடி போல கையைப் படர வைத்துப் பிழிய வேண்டும் என நினைத்தார். சிவப்பு காட்டன் ரவிக்கை அவளுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அதனால் தான் முலைப்பிளவோ அல்லது பிதுங்கி வழியும் மேல் பக்க சதையோ தெரியவில்லை. இந்த ரவிக்கையைத் தைத்த தையற்காரியோ அல்லது தையற்காரனோ மிகுந்த ரசனையுடன் முழு முலையை அளவெடுத்து உருண்டை கப் தயாரித்து இரண்டு பந்தையும் ரவிக்கையில் பொருத்தியிருக்கிறான். அற்புதமாக இவளுக்கு ரவிக்கை தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
வைஷ்ணவியின் மாங்கனிகளின் கீழ் பட்டி வழக்கம்போல செவ்வகமாக இல்லாமல் அவளின் தங்க மாங்கனிகளைச் சுற்றி வருகிற பிறை நிலா போல கொடுக்கப்பட்டிருந்ததால், அவளது இரு மார்புக் கனங்களின் சரியான அளவு, சரியான வடிவம் எது என்பது தெளிவாகத் தெரிந்தது. அடடா, என்னா ஒரு அழகி இவள்? யாரும் கசக்காமல், பிசையாமல், பால் குடிக்காமல் எத்தனை பத்திரமாக இரு கனிகளையும் பத்திரமாக வைத்திருக்கிறாள்? அவளின் மார்புப் பந்துகளை ஒட்டிக்கொண்டும் இராமல், தள்ளிச் செல்லாமலும் சரியான இடைவெளியில் ஒவ்வொன்றும் தனித்தனியே நிமிர்ந்துகொண்டு இருந்தன. பதற்றமோ அல்லது பயமோ காரணமாக வைஷ்ணவியின் அக்குள்களில் வேர்வை பூக்கள் பூத்து ரவிக்கையின் வட்டம் கண்ணுக்குத் தெரிந்தது.
அந்த வேர்வை பூத்திருக்கும் பகுதியில் அந்த பூங்குவியலையோ அல்லது முலைக்காம்பின் முனையிலேயோ ஒரே ஒரு கடி கடித்து விழுங்கிவிட்டால் போதும், அவள் 'சர்ரென' உருகித்தான் ஆக வேண்டும். நித்யானந்தனின் நயவஞ்சக காமத் தீண்டலில் கட்டுப்பட்டு அவளே ரவிக்கையை அவிழ்த்துக் கொடுத்துவிடுவாள். பிராவையும் அகற்றலாம். கை படாத பெண் தானே! முதலில் மறுத்துப் பின் வாரிக்கொடுக்கலாம். கண்டிப்பாக அந்த அதிசயமும் நடக்கலாம். தன்னை விழிகள் விரிய வெளிறிப்போய்ப் பார்க்கிறாள். கண்டிப்பாக தனது மருந்துகள் இவளது மனத்திடத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது. மேலே விழுந்தாலே போதும், மார்போடு தன்னை இறுக்கிக்கொள்வாள் இந்த பேதைப் பெண். எனது இந்தத் தொடர் தீண்டலின் தாக்கத்தில் கண்டிப்பாக வைஷ்ணவி காமத்தில் விழுந்துவிடுவாள் என்றுதான் நித்யானந்தனுக்குத் தோன்றியது.
நித்யானந்தன், இது போன்ற எத்தனையோ மணமான சந்தனக்கட்டைகளை டேபிளில் மல்லாக்கப் படுத்தி உருட்டியிருக்கிறார். 'பின்னால் திரும்பு ஊசி போடுகிறேன்' எனச் சொல்லி முழுதும் கழற்றிப் பார்த்துத் தடவியிருக்கிறார். மேலும் கீழும் அணுஅணுவாகப் பார்த்து ரசித்து, பிசைந்து நாக்கால் தடவி ருசித்திருக்கிறார். அவர் சுவைத்த செம்மாங்கனிகளும் தொடை மாதுளைகளும் கணக்கே இல்லாத கன பரிமாணங்கள். ஆனால், வைஷ்ணவியை அந்தப் பட்டியலில் கண்டிப்பாகச் சேர்க்கவே முடியாது. உடல் சோர்வாகி பலவீனமாகப் படுத்திருக்கும் வைஷ்ணவியின் முகமே இப்போதுகூட இத்தனை மலர்ச்சியாக இருக்கிறது என்றால், சாதாரணமாக இவள் எப்படி இருப்பாள்? அவர் வியந்தார்.
அடடா! இவளுக்குப் பொலிவும் தேஜஸும் கொஞ்சம் கூட மாறவே இல்லை. மூக்கு விரிந்து விரிந்து சுருங்குகின்றன. சிவந்த உதடுகள் துடித்துக்கொண்டே இருக்கின்றன. பல்வரிசை சுற்றி அவ்வப்போது சுரக்கும் எச்சில் திவலைகள் நம்மை குடிக்கச் சொல்லிக் கெஞ்சுகின்றன. எது தொண்டை? எது மார்பு? எது வயிறு? எனத் தனித்தனியே தெரியும் ஒரு செதுக்கிய சிற்பம் போல ஒரு பெண் நம் கண் முன்னே படுத்திருக்கிறாள். இது கனவா? நிஜமா? எனத் தெரியவில்லை. இவளையெல்லாம் இவ்வளவு அருகே இருந்து பார்ப்பதே பெரிய விஷயம்.
ஆனால், இத்தனை அருகில் வந்துவிட்டோம். மேல் பக்கம் முந்தானை இல்லாத வைஷ்ணவி இன்னும் பிரமிக்கத்தக்க அழகாக இருக்கிறாள். ஒரு சில பெண்கள் படுத்தாலே முன்னழகுச் சதைகள் நாலா புறமும் பிதுங்கி வழியும். ஆனால், என் கண்ணுக்குட்டி வைஷ்ணவிக்கு அப்படி இல்லை. மதர்த்த மார்பகக் கூம்புகள் இன்னமும் பத்திரமாக ரவிக்கைக்குள் தான் இருக்கின்றன. மெல்லிய பிராவுக்குள் அமுங்கிக் கிடந்த காம்புகள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து விரிகின்றன. தனது ரவிக்கை கலசங்களை ஒரு வயது முதிர்ந்த ஆண் பார்க்கிறான் என்பதுதான் இந்த காம்பு விரைப்பிற்குக் காரணம். அதை நடுவிரலால் ஒரு சுண்டு சுண்டினாலோ அல்லது ரவிக்கைக்கு மேலாகவே ஒரு மருந்து குப்பி மூடி போல திருகிவிட்டாலே போதும். கூரான முட்கள் போல இந்த இரு காம்புகளும் நிமிர்ந்து நிற்கும்.
இந்த பால்கட்டிகளின் நிப்பிள் மீது எந்த ஆணின் மீசையும் தாடியும் கண்டிப்பாக பட்டிருக்காது. தாலி கட்டிய மாதவன் கூட தொட்டிருக்க மாட்டான், தொட்டிருந்தால் ஏன் டைவர்ஸ் கொடுத்து அனுப்பப் போகிறாள்? இந்த மார்புக் கலசங்களில் விரைத்த காம்புகளில் முதல்முறையாக முத்தம் கொடுப்பதும் சரி, சப்பப்படுவதும் சரி எனது உதடுகளாகத் தான் இருக்கும். ஆனால், இந்த அழகுப்பெட்டகத்தை எடுத்தவுடனே ரவிக்கையை அவிழ்த்துவிடக் கூடாது.
"ஏய்ய் பால் தாடி தாடி" என வெறியேற்றி பிராவுக்கு மேலாகப் பால் புட்டிகளைப் பலமுறை பிசைந்து திடீரென, பிராவைத் தூக்கி அந்த அழகுக் கனிகளை எடுத்துக் கடித்துவிடக் கூடாது. அது வைஷ்ணவிக்கு இன்னும் கோபத்தைத் தரலாம். அது தவறான அணுகுமுறை. மெல்ல மெல்ல அவளை எனது காமக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அய்யோ இந்த நித்யானந்தன் எப்போது தொடுவான், தொடுவான், என் அழகுக் கனிகளைப் பிடித்துக் கசக்குவானா என அவள் ஏங்கித் துடிக்க வேண்டும். என் பளிங்கு தலையைப் போட்டு மார்போடு சேர்த்துச் கசக்க வேண்டும். அவளே என் கையைக் கொண்டு போய் செழித்த காய்களின் மீது வைத்து 'இந்தாங்க நித்யானந்தன், கசக்குங்க' எனச் சொல்லிவிட்டால் அதைவிட அற்புதமான தருணம் ஏதும் இல்லை.
நித்யானந்தன் அவளது ரவிக்கை பந்துகளை உற்றுப் பார்த்துவிட்டு அப்படியே பார்வையைக் கீழே கொண்டு போக, அவருக்கு மிகவும் பிடித்தமான இடுப்பும் வயிறும் தசைகள் துடித்துக்கொண்டிருந்தன. அவற்றை அழுத்தமாய் உடனே பிசைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கஷ்டப்பட்டு நித்யானந்தன் அடக்கிக்கொண்டார். அந்தப் பொன்மயிலின் நடுக் குழி முழுதாக இன்னும் சேலைக்குள் மறைந்து இருந்தது. அவன் மெல்ல விரல்களால் அந்தச் சேலைக் கட்டைத் தடவிக் கீழே துணிச்சலாக இறக்கினான். பொத்தென அந்த வயிற்றுக் குழி ஒரு பலூன் முடிச்சு போல சுழியாகச் சுருங்கி கிடக்க, அதைச் சுற்றி இருந்த தங்க மயிர்களை விரலால் நிரடினான்.
அவன் செய்யும் அடாத செயலைப் பார்த்து வைஷ்ணவி நடுங்கிப் போனாள். அடேய், நித்யானந்தன் கண்டிப்பாக ஒரு நல்ல டாக்டர் இல்லை என்பதற்கு இந்த ஒரு செயலே சாட்சி. ஒரு பெரிய இடத்துப் பெண் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறாள் என்கிற சூழ்நிலையைப் பயன்படுத்தி முந்தானையை விலக்கி, சேலையை இறக்கி அநியாயம் செய்கிறான்.
"ஐயோ, ஆஆ, கிரிஜா, ஸ்," அவளால் கிரிஜாவைக் கூப்பிடக்கூடக் குரல் வரவில்லை. இந்த நித்யானந்தன் என் மீது படர்ந்து என்னை ஆக்கிரமித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளை இன்னமும் நடுங்கச் செய்ய, அவனோ சேலைக் கட்டிலிருந்து வெளிப்பட்ட அந்த மணி வயிற்றின் சொர்க்கக் குழியைப் பார்த்தான். வைஷ்ணவியின் தொப்புளைப் பார்த்ததே பாவாடைக்குள் அவளது மூடி வைத்த பெண்மையைப் பார்த்ததற்குச் சமம் என நித்யானந்தன் நினைத்தான். யாருக்குக் கிடைக்கும் இந்த லக்?
அவன் பார்க்கிறான் என்பதனாலேயே வைஷ்ணவியின் வயிறும் இடுப்பும் தனித்தனியே துடித்தது. ஒரு நீரற்ற சுணையைப் போல குவிந்து கிடந்த அவளது தொப்புள் சுழியை அவளது அனுமதியுடன், எதிர்ப்பே இல்லாமல் கடித்துத் தின்னப் போகிறோம், ஆஹா, நாக்கால் புரட்டிப் புரட்டி நக்கப் போகிறோம் என்பதே அவனுக்கு கிறுகிறுவென ஏறியது. எத்தனை நாள் அவளது பிருஷ்டங்களையும் கொசுவ முக்கோணத்தையும் பார்த்து ஏங்கியிருக்கிறோம்?
அவன் மெல்ல அந்த நடுங்கும் மென் இடுப்பின் மீது கை வைத்தான். நித்யானந்தன் கை பட்டவுடன் அவள் துடித்துப் போய்விட்டாள். எந்த ஆண்மகனின் கையுமே அவளது அந்தரங்க பாகங்களில் எப்போதும் பட்டது கிடையாது. அவள் தனது சக்தியெல்லாம் திரட்டி மெல்ல எழுந்து அவனது கையைத் தட்டிவிட்டாள்; அவன் மறுபடியும் தொட்டான்; அவள் மறுபடியும் தட்டிவிட்டாள்.
"டா,க்.ட.ர், ஏஏ,.ன் இப்படி பண்றீங்,..க?"
"ஏன் வைஷ்ணவி? நான் செக் பண்ணத் தானே வந்திருக்கேன்?"
",,,."
"என்ன சாப்பிட்டீங்கன்னு தெரியல, இருங்க வயித்தைப் பிடித்து அமுக்கிப் பார்க்கிறேன்" அவர் கை அவளது நடு வயிற்றை நோக்கி வர,
"நோ, ப்,ப்ளீஸ், ஸ், டாக்டர் வேணாம்,ம்ம்" அவள் வார்த்தைகளைத் திரட்டிக் கெஞ்சினாள். கண்ணீர் கசிய, அவள் கைகூப்பிக் கெஞ்ச, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
"நிஜமா நான் ட்ரீட்மென்ட்தான் பண்ணப் போறேன் வைஷ்ணவி, ஏன் வைஷ்ணவி? இப்படி ஏன் உன்னை இப்படியே வருத்திக்கிற?"
"டாக்க் ட,ர்ர்ர்"
"உனக்கு எது தேவைன்னு பார்க்க மாட்டியா? உன் மேல அக்கறை செலுத்த ஒரு ஆள் வேண்டாமா?"
"அ,அய்யோ ட,. டாக்டர் போயிடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்"
"எப்படி போறது நான், உன்னை இந்த நிலைமையில பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியுமா? திரும்பிப் படுக்கிறீங்களா, ஒரு ஊசி போடணும்" அவளது உடலைக் கை வைத்து ஒரு பக்கமாய் ஒருக்களிக்க வைத்துப் பார்க்க,
'நாம் திரும்பினால் இவன் என்ன செய்வான்?' என்பதைத் தெரிந்து வைத்திருந்த வைஷ்ணவி, "ஆஆஆ ஐயோ எ,எனக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் வேணா,ம், ப்ளீஸ், மாத்திரை ஏதாவது கொடுங்க" எனச் சொல்ல, அவள் ஒருக்களித்துப் படுக்கவும் குப்புறப் படுக்கவும் ஒத்துக்கொள்ளாதது நித்யானந்தனுக்கு மெல்லிய கோபத்தைக் கொடுத்தது.
'இந்த பலவீனமான சமயத்தில் கூட கற்பை நம்மிடம் கொடுக்கக் கூடாது என தீவிரமாக இருக்கிறாளே, இவளை மெயின் சுவிட்சில் கை வைத்துத் தான் ஆஃப் செய்ய வேண்டும்' என முடிவு செய்து அவர் திரும்ப ஒருமுறை கதவைப் பார்த்தார். கதவு நன்றாகத்தான் மூடி இருந்தது. கிரிஜா கதவு அருகேதான் நின்றுகொண்டிருப்பாள். சொல்லப்போனால் ஏதேனும் ஒரு சாவி துவாரத்தில் நான் செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அவர் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.
"வைஷ்ணவி, ஈரத்தில் கால் வச்சிட்டீங்களாமே, ஏன்? சொன்னாங்க, ஒருவேளை சீத்தளம்தான் உங்களை இப்படி படுக்க வச்சிருக்குன்னு நினைக்கிறேன்" என்றபடி நித்யானந்தன் கால் பக்கம் போக, வைஷ்ணவி காலை மடக்கி நீட்டி உதறித் தன்னால் முடிந்த வரை நித்யானந்தனுக்குக் கால்களைக் கொடுக்காமல் போராடினாள்.
ஆனால், தனக்குக் கிடைத்த குறைந்த நேரத்தில் வைஷ்ணவியின் பொன்மேனியை எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் எனத் துடித்த நித்யானந்தன், அந்தக்கால்களை இறுக்கப் பற்றிக்கொண்டான். முதல் காரியமாக மெட்டிகளை ஒவ்வொன்றாகக் கழற்றினார்; அதை ஓரம் வைத்தார்; கொலுசை வருடினார். அவளின் கால் விரல்களை அப்படியே நசுக்கி அமுக்கினார். அவரது கை முழங்காலை மீறி வைஷ்ணவியின் சேலைக்குள் புகுந்தது.
"ஆ..அ. அய்யோ டாக்டர் கையை எடுங்க," அவள் எழ முயல, அவரது கைகள் வைஷ்ணவியின் பொன்னிற முழங்கால் சதைகளை அமுக்கி பிசைந்தன.
"டா.. டாக்..ட.ர்.ர்.. ஐயோ ப்ளீஸ் எதுவும் வேணாம்" அவனது கை மேலே போனால் என்ன ஆகும் என்பது வைஷ்ணவிக்குத் தெரிந்திருந்தது.
அவள் மெல்ல தலையைச் சுற்றிப் பார்த்தாள். தலைப்பக்கம் ஏதேனும் இருக்கிறதா, அதைத் தூக்கி இந்த வழுக்கை மண்டையில் 'தடேர்ர்ர்' என அடித்துவிடலாம் என்பது போல பார்த்தாள்.
ஒரே ஒரு டானிக் புட்டிதான் இருந்தது. அவள் முடிந்தவரை அதை எம்பி எடுக்கப் பார்க்க, அவளது முழங்கால் அழகிலே மதி மயங்கி அந்த அழகைப் பார்த்துத் தொட்டுத் தடவி கிறங்கிப் போயிருந்த நித்யானந்தன், கடைசி வினாடியில்தான் அதைக் கவனித்தார்.
"என்ன வைஷ்ணவி, என்னை அடிக்கப் போறியா? உனக்கு ட்ரீட்மென்ட் பார்க்க வந்த டாக்டரை நீ அடிப்பியா?"
",,."
"மரியாதையா ஒழுங்கா படு"
"டா,டாக்டர்,,"
"இப்படித்தான் உன் புருஷனைக் கூட அன்னைக்கு அடிச்சு மண்டையைக் கிழிச்சிட்டியா?"
"எ,,.எ, என்னை வி,.விட்டுடு நித்யானந்தன், எனக்கு எதுவும் வேணாம்,ம். கி.. கிளம்பி போங்க, ஏய்ய் கிரிஜா கிரிஜா உள்ளே வாயேன்" என வைஷ்ணவி கத்த,
"அவ வரமாட்டா,"
"கிரிஜா, ஆஅ எ,.எங்கடி இருக்கே இ,.இழவெடுத்தவளே?"
"ஏய்ய் வைஷ்ணவி, சொன்னாக் கேட்க மாட்டியா?" என்றபடி அவர் வைஷ்ணவியின் புடவையை சரசரவென மேலே தூக்க,
'அய்யோ நம்முடைய அந்தரங்க அழகை இந்த காமுகன் பார்க்கப் போகிறானோ? நமது இயலாமையை, தனிமையைப் பயன்படுத்தி இந்த நாய் என்னை அனுபவிக்கப் போகிறதோ?' அவள் கால்களைப் பின்னிக்கொண்டு அவன் முயற்சியைத் தடை செய்ய, காமம் கண்முழியெல்லாம் பிதுங்கி வழிந்து கிடந்த நித்யானந்தன் அவளது எதிர்ப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவளின் வாழைத்தண்டு கால்களுக்கு இடையே சிக்கியிருந்த சேலையையும் உள்பாவாடையையும் ஒன்றாகப் பற்றி மேலே உயர்த்த,
"ஏய்ய் க கிரிஜா கிரிஜா இங்க வாயேன்" அவள் தன்னிச்சையாக அலறலுடன் கத்த,
"ஏய்ய் இங்க யாரும் வர மாட்டாங்க, ஒழுங்கா எல்லாத் துணியையும் அவுரு, நான் செக் பண்ணனும்" எனச் சொல்ல கதவு 'டம்ம்மார்' என பெரும் சத்தத்துடன் பிளந்தது.
யாரோ, கிரிஜாவா? இல்லை,
"ஏய்ய் டாக்டர், டேய் என்னடா பண்ற?" குரல் கேட்க, நித்யானந்தன் பயந்து போய் திரும்ப, கதவைத் தடேர் எனத் திறந்தபடி சுரேஷ் ஒரு பெரும் சிறுத்தை போல பாய்ந்து வந்தான்.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 55
நித்யானந்தனும் சரி, வைஷ்ணவியும் சரி, சுரேஷை அந்த கணத்தில் எதிர்பார்க்கவில்லை. இப்பதானே டவுனுக்குப் போனான்? இவ்வளவு சீக்கிரம் எப்படி திரும்பிவிட்டான்? காவலுக்கு நிற்கும் கிரிஜா என்ன செய்கிறாள்? நித்யானந்தன் விதிர்விதிர்க்க,
'அய்யோ சுரேஷ் நம்மைப் பார்த்துவிட்டானே, முழங்கால் வரை புடவை ஏறி நான் இந்த கோலத்தில் படுத்திருப்பதைப் பார்த்தால் சுரேஷ் என்னை தப்பாக நினைக்க மாட்டானா? அய்யோ, இதென்ன விபரீதம் மேல் விபரீதம்?' அவள் உள்மனம் கொதிக்க,
சுரேஷும் தன் எஜமானியிடம் எவனோ ஒருவன் இப்படிப் புடவையை வழித்துப் போட்டு, அவள் கட்டிலருகிலேயே வெறித்துப் பார்த்து நிற்பான் என நினைத்ததேயில்லை. சுரேஷ் எத்தனையோ மோசமான, சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளைத் தனது வாழ்நாளில் பார்த்தவன்தான், சமாளித்தவன்தான். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்கப் போவதும் இல்லை.
தொந்தியும் வழுக்கையுமான நித்யானந்தன், தனது மேன்மை பொருந்திய எஜமானியம்மா வைஷ்ணவியைத் தொட்டுத் தொந்தரவு செய்வதையும், வைஷ்ணவி கெஞ்சி அழுது கூக்குரலிடுவதையும் பார்த்த அவனது கோபம் கட்டுக்கடங்காமல் ஏறிப்போனது.
"ஏய்ய் அடீங் டேய்ய்" ஒரே பாய்ச்சலில் அந்த டாக்டர் மீது விழுந்தான்.
"இ,இ,இல்லப்பா, விடுப்பா,"
"நொள்ளப்பா" அடி இடி போல விழ, கண்டபடி முகத்திலும் வயிற்றிலும் குத்தினான்.
"ஏய்ய் இல்லப்பா ஏய்ய் அடிக்காத,"
"சாவுடா" அடிகள் அதிகமாக,
"ஏய்ய் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்தான் பா பண்றேன்" என நித்யானந்தன் சொல்வதற்குள்ளாகவே அவரது கன்னத்திலும் கழுத்திலும் இன்னும் தபதபவெனப் பல அடிகள் விழுந்தன.
அவனது சட்டையைப் பிடித்து ஒரே சுற்று சுற்றி தொப் எனச் சுவரில் தூக்கிப் போட்டான். அவர் சிதறி விழ, அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிரிஜா,
"ஏய்ய் சுரேஷ் சுரேஷ் இரு, பேசிக்கலாம் இரு,"
"என்னாடி பேசிக்கறது? நாய் என்ன வேலை செய்றான் தெரியுமா? உடம்பு சொகமில்லாத அம்மாவை,"
"ஏய்ய் என்னப்பா, நீ விலகு"
"அவனை இல்லன்னு சொல்லச் சொல்லு பார்ப்போம்"
"சுரேஷ், டாக்டர் ஊசி போடுறதுக்குதான் வந்தார்" என கிரிஜா சொன்னாலும் அவன் கேட்கவில்லை.
"ஏய்ய் நான் தான் இவன் என்ன பண்ணான்னு பார்த்தேனடி," நித்யானந்தனை தூக்கி நிறுத்தி அவன் குபீரெனத் தாக்கினான். மறுபடியும் பல அடிகள் விழ, கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் சோர்ந்து விழுந்தார்.
"புடவை தூக்குனானா இல்லையா, அவனைக் கேள்" திரும்பவும் மார்பில் உதைத்தான். அவரால் தாங்க முடியவில்லை. அவர் அடி வாங்கி பழக்கமில்லாதவர். பயத்துடன் சோர்வும் பற்றிக்கொள்ள,
"சரி, விடு விடு, சுரேஷ்" வைஷ்ணவியும் கத்தினாள்.
"ஏய்ய் ட்ரீட்மென்ட் கொடுக்க வந்த டாக்டரை அடிக்கிறீயே, மனுஷனா நீ?" கிரிஜா சுரேஷை மடக்கப் போராடினாள்.
"இவன் ட்ரீட்மென்ட் மட்டும் கொடுக்க வந்தா அம்மா ஏன் கத்தறாங்க?"
"அய்யோ அவரை விடு சுரேஷ், அம்மாக்கு ஊசின்னா பயம், கத்தறாங்க, யோவ் டாக்டர் நீ போய்யா"
அவர் முகமெல்லாம் ரத்த விளாராக மாறிவிட, கடைசி அடியாக டாக்டரை ரூமிலிருந்து பரபரவென வெளியே தள்ளி மாடிப்படிகளில் எட்டி உதைத்தான்.
"ஐயோ சுரேஷ், என்ன பண்ற அவரை? அவர் ஒரு டாக்டர், அவரை விட்டுடு, சொன்னாக் கேள் விட்டுடு" என கிரிஜா சொல்ல,
"எவன்டி டாக்டர்? எவனையோ அம்மா ரூம்ல உள்ள அனுப்பிட்டு, வெளியே நீ என்ன விளக்கு பிடிச்சுகிட்டு காவலுக்கு நிக்கிறியா நாயே?" கிரிஜாவை ஒரு அறை விட்டான்.
அவள் கன்னத்தைப் பிடித்துக்கொண்டாள். பயத்தில் முகம் வெளுத்தாள்.
"என்னைப் போய் இப்படி சொல்லிறியே, நல்லா இருப்பியா நீ?"
"ஏய்ய்ய்"
"ஐயோ சொன்னாக் கேளுடா சுரேஷ், அந்தாளு ட்ரீட்மென்ட் கொடுக்கதான் கூப்பிட்டேன்,"
"ஏய்ய் உன்னைத்தான்டி நம்பி விட்டுப் போனேன் அம்மாவை! ஏதோ ஒரு நாய் உள்ள வந்து என்ன வேலை பண்ணுது?"
'அட என்ன இந்த நாய், இந்த பொம்பளை மேல இவ்வளவு விசுவாசம் வச்சிருக்கானே?' கிரிஜா அயர்ந்து போனாள்.
"நான் மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா என்னடி ஆயிருக்கும்?" அவனது கோபம் கண்டு கிரிஜா பயந்து நடுங்கினாள்.
'இரவில் வந்து 'கிரிஜா ப்ளீஸ் ஒன் டைம் பால் குடுடி' என ஆசையாய்க் கெஞ்சும் பையனா இவன்? யப்பா என்னா அடி? புருஷன்கூட இப்படி அடிக்கலையே?'
"சுரேஷ், தப்பா ஏதும் இல்லப்பா," கிரிஜா அழுதபடியே சொல்ல,
"ஆமாம்பா, இவங்கதான் உங்க மேடத்துக்கு சீரியஸ்னு என்னைக் கூப்பிட்டாங்க" படிக்கட்டின் நடுவில் விழுந்து கிடந்த நித்யானந்தன் திக்கித் திணறிச் சொல்ல,
"யோவ், டாக்டர், ஓடி போய்யா, எதுவும் பேசாத போய்யா" என அவரைத் துரத்தி விட்டாள் கிரிஜா.
உடலெல்லாம் அத்தனை அடிபட்டாலும் விட்டதே போதும் என மருந்துப் பெட்டியைக் கூட எடுத்துக்கொள்ளாமல் தொந்தி குலுங்க வீட்டை விட்டு ஓடினார் நித்யானந்தன்.
ஒரு பக்கம் தனது திட்டமெல்லாம் பாழாகிவிட்டதே, தனது ஆசை நிராசையாகப் போனதே என வெறுப்பானாலும், அவனது விசுவாசத்தைக் கண்டு, இந்த சுரேஷிடம் நாம் இந்த விஷயத்தைச் சொல்லி மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் கிரிஜா தீர்மானமாக இருந்தாள்.
"சரி, விடு விடு சுரேஷ், விஷயத்தைப் பெருசாக்க வேண்டாம், அந்த டாக்டரைப் பிடிக்கலைன்னா பரவாயில்லை, நம்ம நாளைக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு அம்மாவைக் கூட்டிட்டு போலாம்"
"அந்த மயிரத்தான்டி நான் முதல்லயே சொன்னேன். நீதான்டி அமாவாசை வருது, தீபாவளி வருது, அப்புறம் போலாம்னு சொன்னே. இப்ப என்ன ஆச்சு பார்த்தியா?"
",ஆமா, நாளை மறுநாள் தீபாவளி, நல்ல நாள் அதுவுமா அம்மா ஆஸ்பத்திரியிலா படுப்பாங்க?"
"நான் கொடுத்த மாத்திரையையும் வாங்கி குப்பையில போட்டே? என்னை மாத்திரை வாங்க டவுனுக்கு அனுப்பிட்டு இவனை எதுக்குடி வரச் சொன்னே?"
"ஐயோ, நீ போனப்பறம் அம்மா ரொம்ப முடியலைன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதான் நான் அவசரத்துக்குப் பாவம் இல்லைன்னுதான் கூப்பிட்டேன். இது தப்பா?" அவள் அழ,
"இவன்தான் ஒரு பொறுக்கின்னு இந்த ஊருக்கே தெரியுமேடி, அம்மாகிட்ட இவனை அனுப்பலாமா?"
"தப்புதான் சுரேஷ். நீ கத்தாத, ரூமுல அம்மா காதுல விழப்போகுது"
"முதல்ல உள்ள போயி அம்மாவுடைய டிரஸ்லாம் சரி பண்ணுடி" சுரேஷ் கத்தினான்.
உடனே அவள் "சரி சரி, நீ வெளியே இரு" என்றபடி உள்ளே ஓடினாள். வைஷ்ணவி சேலையை மேலே மட்டும் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியிருந்தாள்.
"என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? டாக்டரை உங்களால பாவம், நீங்க கத்தினதாலதான் சுரேஷுக்கு ரொம்ப கோபம் வந்து அந்த டாக்டரைப் போட்டு அடிச்சுட்டார்"
",,, அந்தாளு சரியில்லை கிரிஜா"
"ட்ரீட்மென்ட் தானேம்மா பண்ணார்?"
"அய்யய்யோ, ஆனா அந்த டாக்டர் சரியில்லை கிரிஜா, தப்பா தொடறான். அய்யோ நான் பயந்துட்டேன், சுரேஷ் வரலைன்னா," அவளுக்கு அழுகை முட்ட,
"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் இங்கதானே இருக்கேன். அப்படி ஈஸியா உங்களைத் தொட விட்டுடுவோமா? நீங்க என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?" வைஷ்ணவியின் முழங்கால் வரை ஏறியிருந்த சேலையைக் கிரிஜா கீழே இழுத்து விட்டாள்.
"அந்த டாக்டர் சரியில்லை கிரிஜா! இனிமேல் அந்த ஆளைக் கூப்பிடாதே" அவள் தட்டுத்தடுமாறிச் சொன்னாள்.
"அய்யோ இனிமேல் கூப்பிட மாட்டோம், அவரு வந்தா சுரேஷ் அவனை அடிச்சே சாவடிச்சுடும்"
"சரி, சுரேஷைக் கூப்பிடு" வைஷ்ணவி சொல்ல, கிரிஜா திடுக்கிட்டாள்.
"வே, வேணாம் வேணாம், உங்க உடம்பு சரியில்லாதப்ப, இந்த சமயத்துல அவன் உங்களைப் பார்க்க வேண்டாம்,"
"ம்ம் சரி, மந்தாகினி வந்துட்டாளா, அவளைக் கூப்பிடு"
"அவ எங்க வந்தா? அப்பப்ப லீவு போட்டு ஊரைச் சுத்தறா, கேட்டா ரிலேஷன், பிரண்ட்ஸ்ங்கிறா. நாங்கெல்லாம் வீட்டை விட்டே போறதேயில்ல,"
",,,,,."
"உங்களுக்கு உடம்பு முடியாதப்பவாச்சும் கூட இருக்கலாமில்ல?" கிரிஜா நைஸாக ஏற்றிவிட்டாள்.
"சரி, நீங்க ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு காலையில உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றாள்.
அவளுக்குச் சுடுதண்ணீர் வைத்து மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கும் வரையில் சுரேஷ் அறையின் வாசலிலேயே நின்றான்.
கிரிஜா வெளியே வந்து கதவை மூடினாள்.
"இன்னும் எதுக்கு இங்கே நிற்கிற, போய் கீழே நில்லு" என்றாள் வெறுப்பாக.
"எனக்கு ஆத்திரம் தீரல கிரிஜா, நான் போய் அந்த டாக்டர் கிளினிக்கெல்லாம் அடிச்சு உடைச்சிடட்டுமா?" என அவன் கத்த, அந்த சத்தம் வைஷ்ணவிக்குக் கேட்டது.
"கிரிஜா, கிரிஜா, சுரேஷைக் கூப்பிடு" என்றாள்.
ஆனால் கிரிஜா மட்டும் மெல்ல கதவைத் திறந்து தலையை எட்டிப் பார்த்தாள்.
"என்னம்மா?" என்றாள்.
"சுரேஷை எதுவும் சண்டை போட வேண்டாம்னு சொல்லு. இது விஷயமா யாரும் எப்பவும் பேசக்கூடாது, யார்கிட்டயும் சொல்லக்கூடாதென" அவள் சன்னமான குரலில் படுத்தபடியே உத்தரவு போட்டாள்.
"சரிங்கம்மா" எனச் சொன்னபடி கதவை மூடினாள்.
"சுரேஷ், அம்மா சொன்னது கேட்டதா? மரியாதையா போய் படு. இது விஷயமா யார்கிட்டயும் பேசிட்டு இருக்காத, உளறாத போ" எனக் கோபமாய்த் திட்டினாள்.
"இல்லடி, நான் மட்டும் வரலைன்னா அம்மாவுக்கு என்னடி ஆயிருக்கும்? ட்ரீட்மென்ட் கொடுக்கிற சாக்கில் அவன் அநியாயம் பண்றான். எங்கயாச்சும் கொஞ்சமாச்சும் உனக்குப் பதற்றமா இருக்கா?" அவன் மெல்லிய குரலில் சொல்ல,
"டேய் இதெல்லாம் தப்பில்லை புரிஞ்சுக்கோ. ஒரு பொம்பளை செக்கப் பண்றப்ப துணியெல்லாம் விலகுறது சகஜம்தான். உனக்குத்தான் ஊர்ல இல்லாத கோபம் வருது"
"என்னால் ஏத்துக்க முடியலை. வைஷ்ணவி மேடம் புனிதமானவங்க, இவன் அழுக்கு பண்ணப் பார்த்தான்"
"சரி விடு, அதான் நானே அந்த டாக்டரை அனுப்பிட்டேன் இல்ல? அப்புறம் ஒரு அவசரத்திற்கு யாருமே நமக்கு ஹெல்ப்புக்கு வர மாட்டாங்க. இது நீ இருந்த சிட்டி இல்லை, வில்லேஜ். அது மட்டும் புரிஞ்சுக்கோ, அவரு நல்லவர்தான்" நித்யானந்தனுக்காகக் கிரிஜா மன்றாட,
"ஏய் அவன் நல்லவனா இருந்தா அம்மா எதுக்குடி 'இவனை போ போ' என்று கத்தப் போறாங்க? இவன் ஏதோ தப்பா பண்ணப் பார்த்திருக்கான். அதான் அம்மாவுக்கு பயம் வந்து கத்தியிருக்காங்க. நீ வெளியே கதவுப்பக்கம் இருக்கே, அம்மா கத்துனது உன் காதுல விழலையா?"
"ஐயோ அம்மா முதல்ல இருந்தே ஊசி வேணாம், மருந்து வேணாம், வேணாம்னு அவரை போகச் சொல்லிட்டு இருக்காங்க. அதைப் பார்த்தா உடம்பு சுகமாகுமா? சரி, இதுக்கு மேல எதுவும் பேசத் தேவையில்லை. நீ போ, நாளைக்கு காலையில அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம்" என்றாள் கிரிஜா.
"ஆனா நித்யானந்தனை விட மாட்டேன், அவன் கண்ணுல அவன் கெட்ட எண்ணத்தைப் பார்த்தேன்" அவன் முனகியபடியே செல்ல,
'அய்யோ இந்த லூசு நித்யானந்தனை ஏதாச்சும் பண்ணிடுமோ, இல்லை அவன் கிளினிக்கை அடிச்சு உடைச்சிடுமோ' கிரிஜா பயந்தாள்.
உள்ளே இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வைஷ்ணவியோ சுரேஷுக்கு மனமார நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள். கண்டிப்பாக சுரேஷ் மட்டும் வரவில்லையென்றால் சிகிச்சை என்ற பெயரில் அந்த வழுக்கைத் தலை கண்டிப்பாக என்னை நாசம் செய்திருப்பான்.
முழு உறவு இல்லை என்றாலும் கூட, நித்யானந்தன் என்னை நிர்வாணப்படுத்தி அதை கண்டிப்பாக அனுபவித்து அசிங்கப்படுத்தியிருப்பான். அவனது கண்களில் கண்டிப்பாக எனக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. எந்த தயாரிப்பும் இல்லாமல் சேலையை உடனே விலக்கிப் பார்க்கிறவன் இவன்.
திரும்ப எப்படி அவன் முகத்தில் நான் முழிப்பது? என்ன ஒரு அநியாயம் இது? இவனெல்லாம் எப்படி டாக்டராக இருக்க முடியும்? அந்த நித்யானந்தன் கைதொட்ட இடுப்பு, வயிற்றுத் தசைகள் அவளுக்குத் தீயாக பற்றி எரிந்தது. ஐயோ, முழங்கால் வரை எனது துணிகளை விலக்கிவிட்டான். மிகச் சரியான சமயத்தில் சுரேஷ் வந்துவிட்டான்.
இல்லையென்றால் என்னை முன்னும் பின்னும் திருப்பி என்ன வேணாலும் செய்திருப்பான். ஒருவேளை நான் அவனது ஆசைக்கு, இச்சைக்கு இணங்கிப் போயிருந்தால் அதைவிடக் கேடு எனக்கு ஏதுமில்லை.
ஏன் இப்படியெல்லாம் எனக்கு நிகழ்கிறது? என்னால் அவனை எதிர்க்க முடியவில்லை, கோபப்பட்டுத் திட்டவும் முடியவில்லை. என்னுடைய பலவீனத்தை எவ்வளவு மோசமாக இந்த நாய் பயன்படுத்திக்கொண்டான், ராஸ்கல்? உடம்பு சரியாகட்டும், அதன்பின் எப்படியாவது நித்யானந்தனின் கிளினிக்கைக் காலி செய்துவிட வேண்டும். இனி அவன் இந்தத் தெருவில் அல்ல, ஊருக்கே வரக்கூடாது.
ஐயோ, சுரேஷின் முகத்தில் எப்படி முழிப்பது? துணிகள் விலக்கிய எனது முழங்கால்களை சுரேஷ் பார்த்திருப்பானா? சேலை விலகிய ரவிக்கையை, ச்சே, என்ன இது சோதனை? ஒரு டிரைவரின் முன்னால் இப்படியா படுத்திருப்பது? அவளுக்கு அந்தச் சம்பவம் அதிகபட்ச பதற்றத்தையும் அவமானத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது.
சுரேஷிமிடமிருந்து வாங்கி கிரிஜா கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக்கொண்டதால், அவளது தூக்கம் அவள் அத்தனை சிந்தனையின் நடுவிலும் அயர்ந்து தூங்க ஆரம்பித்தது. ஆனால் சுரேஷ் தூங்கவில்லை.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 56
கீழே ரூமில் சுரேஷுக்கு இன்னும் ஆத்திரம் தாளவில்லை.
"த்தா, அவன் தவடையைக் கிழிக்காம விட்டுட்டோமே" எனத் தான் உறுமினான்.
அவன் தனது கட்டிலில் போய் படுத்தான். தான் மட்டும் சரியான நேரத்தில் வராதிருந்தால் நித்யானந்தன் வைஷ்ணவி மேடத்தை ஏதாவது செய்திருப்பான் என்பது மட்டும் சுரேஷின் உள்ளுணர்வுக்குத் தோன்றியது.
நல்லவேளையாக வைஷ்ணவி அம்மாவுக்கு டவுனுக்கு மாத்திரை வாங்க பாதி வழியில் போனபோதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, நாம் போன தடவை மெடிக்கல் ஷாப்பில் சில்லறை இல்லையென இரண்டு செட் மாத்திரை வாங்கப் போய், ஒரு செட்டை காரின் டேஷ்போர்டிலேயே வைத்துவிட்டு இன்னொரு செட்டை மட்டும் கிரிஜாவிடம் கொடுத்தோம் என்பது.
கிரிஜா ஒரு செட் மாத்திரையைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டாள்.
அடடா, அப்ப இன்னொரு செட் டேஷ்போர்டில் இருக்குமே என அவன் டேஷ்போர்டில் தேடிப் பார்க்க, மாத்திரை கவர் இருந்தது. நாம் டவுன் போய், மாத்திரை வாங்கித் திரும்ப வர ரொம்ப தாமதமாகிவிடும்; அதற்குள்ளாக இந்த செட் மாத்திரையைக் கொடுத்துவிடலாம் என அவன் காரை யூ-டர்ன் போட்டுத் திருப்பிக்கொண்டு வந்தான்.
வரும்போதே 'வீட்டில் ஏதோ சரியில்லை' என்பது மட்டும் தோன்றியது. கதவு, காம்பவுண்ட் கேட் பெரிதாக திறந்திருந்தது. வாசலில் புதிய செருப்புகள் இருந்தன.
"யாருடா?" என செக்யூரிட்டியிடம் கேட்டதற்கு, "டாக்டர் நித்யானந்தன் வந்திருக்கிறார் சார்" என செக்யூரிட்டி சொன்னான்.
'நித்யானந்தனா? அவன் எதுக்கு இங்க வரான்? என்னமோ சரியில்லையே,' சுரேஷ் தயக்கமாக மாறிப் படிக்கட்டை எட்டிப் பார்க்க, கிரிஜா ரூம் கதவருகே கையைப் பிசைந்துகொண்டு நின்றுகொண்டிருந்தாள்.
அவன் படிக்கட்டில் வரும் சத்தம் கேட்டதும் கிரிஜா பதறினாள்.
"நீ எதுக்கு இங்க வந்த? இப்ப வராத, போ"
"கிரிஜா"
"டா,டாக்டர் இருக்காரு," எனச் சொல்ல,
"ஏய், யாரு நித்யானந்தனா? என்கிட்ட இன்னொரு செட் மாத்திரை இருக்குடி, கார் டேஷ்போர்டுலயே இருக்கு. நான் அதைக் கவனிக்கல, இந்தா அம்மாகிட்ட குடு" என அவன் சொல்லப் போக, உள்ளே வைஷ்ணவி கத்தும் சத்தம் கேட்டது.
"என்னடி ஆச்சு? எதுக்குடி கத்துறாங்க?"
"இ,இல்லை இல்லை, நீ போ"
"ஏய்ய், என்னாச்சு அம்மாக்கு? சாதாரண ஜூரத்துக்கு போய்,"
"ஏய்ய் ஒன்னுமில்லை இல்லை, அதெல்லாம் ட்ரீட்மென்ட்தான், நீ போ, லேடீஸ் மேட்டர்" என்றாள்.
"லேடீஸ் மேட்டர்னா லேடி டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதானேடி?"
"ப்ச், இங்க எங்க இருக்காங்க லேடி டாக்டர், கேடி டாக்டர்,"
"ஆங்க், இவன் தான் கேடி டாக்டர்"
"அச்சோ, நீ போயேன்"
"ஏய்ய், ட்ரீட்மென்ட்டுக்கெல்லாம் எதுக்கு கத்துறாங்க? அம்மா என்ன பாப்பாவா?" அவன் கதவைத் திறக்க முயல, கிரிஜா அவனைத் தள்ளிவிட, சுரேஷ் கிரிஜாவை ஒரே அறை விட, அவளே தள்ளிப்போய் விழ, சுரேஷ் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே ஓடினான்.
அந்தப் பயங்கர காட்சியைக் பார்த்துப் பதறினான். கைகள் தாமாகவே வலுவாக உயர, ஏற்கனவே டாக்டர் நித்யானந்தன் மீது அவனுக்குக் கட்டமைக்கப்பட்டிருந்த அவரது பிம்பம் அவனை ஆத்திரமடையச் செய்தது.
"க்காளி, எங்க வீட்டுலயேவா உன் கைவண்ணத்தைக் காட்டுறே?"
சுரேஷ் உள்ளே ஓடும்போது அந்த வழுக்கைத் தலை டாக்டர் வைஷ்ணவியின் சேலையைக் கெண்டைக்காலுக்கு மேலே தூக்குவதைப் பார்த்ததுமே அவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்தது. வைஷ்ணவியின் முகம், கண்கள் கசிந்து கெஞ்சுவதைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.
"என்னடா பண்றே சோம்பேறி" படபடவென டாக்டரை அடித்துவிட்டான், பலமான அடிதான். அவன் படபடப்பாய் இருந்தான். இன்னும் கூட அவனுக்கு ஆத்திரம் தீரவில்லை.
இந்தத் தெருவில் எப்போது பார்த்தாலும் அந்த ஆளை வம்புச் சண்டை இழுத்தாவது போட்டு மிதிக்க வேண்டும். கண்டிப்பாக இந்த ஆள் முறையான சிகிச்சை செய்வதாக இருந்தால் வைஷ்ணவி எதற்கு கத்தப்போகிறாள்? அது மட்டும் சரி. ஆனால் இந்த அப்பாவி கிரிஜாதான் ட்ரீட்மென்ட் என நினைத்துக் கொண்டாள் போல. இதைப் போய் நாம் வைஷ்ணவியோடு போய் கேட்க முடியாது. எப்படியோ இனி இந்தப் பேச்சு, இந்தச் சம்பவத்தை நாம் மறந்துவிட வேண்டும்.
'அம்மா ஆஸ்பிட்டல் போகட்டும், த்தா இந்தாளைப் படுக்கப்போட்டு தீபாவளிக்குச் சரவெடி வெடிச்சிடலாம்' என அவன் நினைக்க, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. யாரது? பதற்றமாய்ப் போய் திறந்தான்.
கிரிஜாதான். சேலை மாறிப் பூச்சரம் அணிந்திருந்தாள். அவளை இந்த நேரத்தில் சுரேஷ் எதிர்பார்க்கவில்லை. மல்லிகைப் பூ வாசம் அறை முழுக்க படர,
"என்ன?"
"சுறாப்புட்டு, உனக்குப் பிடிக்குமோன்னு செக்யூரிட்டிகிட்ட சொல்லி வாங்கி வரச் சொன்னேன்"
"எனக்குச் சாப்பிடுற மூடுல இல்லை"
"எதைச் சாப்பிடுற மூடுல இல்லை?" அவள் கிண்ணத்தை ஓரம் வைத்து, சேலையைக் கழற்றினாள்.
"ஏய்ய், எதுவும் வேணாம் போ, நான் நித்யானந்தன் மேல கொல காண்டுல இருக்கேன்"
"அதை ஆஃப் பண்ணத்தான் நான் நேரம் கெட்ட நேரத்துல வந்திருக்கேன்"
"அப்படின்னா?"
"அந்தாளை விடு, பாவம் போகட்டும்," கட்டிலில் உட்கார்ந்திருந்து சுரேஷின் முகத்தில் ரவிக்கையோடு முலைகளைத் தேய்க்க,
"நான் தான் எதுவும் வேணாம்னு சொல்றேன்ல?"
"ஏய்ய், என்ன ரொம்ப பண்றே? தானா வராளேன்னு இளக்காரமா?"
"இல்லை"
"அன்னைக்கு கார்ல வச்சு துணி அவுத்து தூக்கிக் காட்டியிருக்கணும்லே நானு?"
"என்னதுடி தூக்கிக் காட்டணும்?"
"ம்ம்ம், செருப்பை"
"காட்டுறதுதானே?"
"எங்கே, அதுக்குள்ளதான் எல்லை மீறிட்டியே" தன் அக்குள் குழிக்குள் வைத்து அமுக்க,
"ம்ம்ம், வேணாம் விடு" அவன் திமிறி வந்தான்.
"ஏன்?"
"இதெல்லாம் வைஷ்ணவி அம்மாக்கு தெரிஞ்சா என்னாவறது? அடுத்த மாசம் போறவன் இந்த மாசமே போகணுமா? அதுவும் பொங்கலுக்கு முன்னாடியே,"
"அவங்கதான் முடியாம படுத்திருக்காங்களே, வா"
"வேணாம், மந்தாகினி வருவா"
"அவ எங்க, தினமும் அங்க இங்க சுத்திட்டு நைட்டு 9 மணிக்குத்தான் வரா, நீ வா, ரொம்ப நாளாச்சு"
அவள் ரவிக்கைக் கொக்கிகளை அவிழ்த்து பிராவைத் தூக்கினாள். கொஞ்ச நேரம் அவனையே பார்த்தபடி மார்பகத்தோடு ஒட்டித் தட்டையாகிப் போயிருந்த காம்பை நிமிண்டி, உருட்டி, நீள வைத்து விரைக்க வைத்தாள். அவன் அதையே வெறித்துப் பார்க்க, முலைக்காம்பை வைக்க அவன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான்.
"பால் குடி, இந்தா"
"வேணாம்" அவளது முலைகள் அவனது வாய்படாமல் தனியே நிற்க,
"சரி, அப்ப லுங்கியை கழட்டு" அவள் லுங்கியை அவிழ்க்க,
"சரியான இம்சைடி உன்கிட்ட, போ" அவன் அவளை உதறி, எதுவும் வேணாம் எனக் கட்டிலிலிருந்து இறங்கி கீழே தரையில் உட்கார்ந்து கொண்டான்.
அவன் செய்வது அவளுக்கும் அதிகமாகத்தான் பட்டது. மல்லிகைப் பூ இல்லை, கிரிஜா சூடும் ஒற்றை ரோஜாவைப் பார்த்தாலே அவளை விடாமல் துரத்துவான். அவளைக் குண்டுகட்டாய் கசக்கி அள்ளி முகர்ந்துவிடுவான். வைஷ்ணவி வீட்டில் இல்லை என்றால் கிரிஜாவைக் கட்டிலுக்குத் தூக்கிப் போய், கிரிஜா 'வேணாம் வேணாம்' என்று சொன்னால் கூட அவளை ஆசை தீர அனுபவித்துவிட்டுத்தான் போவான். ஆனால் இப்போது என்னடா என்றால், தானே அவன் அறைக்கு வலிய வந்தும் இவன் முரண்டு பிடிக்கிறானே என நினைத்தாள்.
அவள் தன் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவன் மீது போட்டாள். அது அவன் தலையில் பட்டு, தோளில் வழிந்து மாலையாய் நின்றது. கிரிஜா அணிந்திருந்த மல்லிகைப் பூச்சரத்தின் வாசனை அவனது மூக்கைத் துளைத்தது. நாடி நரம்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கியது. இதுவரை அவன் உடலில் இருந்த பதற்றமும் ஆத்திரமும் மெல்லக் குறைந்து காம உணர்வுகள் எட்டிப் பார்த்தன.
ஆனால், 'கடுங்கோபத்தில் இருக்கிறோம், கிரிஜாவுடன் கூடுவதற்கு இது சமயமா?' என அவன் யோசித்தான். தரையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த சுரேஷின் தலையை இரு கரங்களால் பிடித்து கட்டிலில் அமுக்கினாள். அவன் தலை உயர்த்திப் பார்க்க அவள் வெறும் பாவாடை, ரவிக்கையுடன் முலைகள் பிராவிலிருந்து தொங்க, அவனது கால்களில் இரு பக்கமும் நின்றபடி,
"என்ன சுரேஷ், நான் வேணாமா? நான் கசந்துட்டேனா?"
"இல்லடி, சொன்னாக் கேள்"
"இவ்வளவு சீக்கிரம் கசந்துட்டன்னே, என்னைக் கல்யாணம் பண்ணி என்னைப் பத்திரமா பார்த்துப்பியா?"
",,,,,,."
"நான் ஒரு பெரிய பிளான் வச்சிருக்கேன்டா மண்டு, நீ மட்டும் நான் சொல்ற பேச்சைக் கேள், நாம் நல்லா இருக்கலாம்"
"என்னடி கேட்கணும்?"
"எல்லாம் அப்புறம் சொல்றேன், முதல்ல உனக்கு ஒன்னு தரேன்" என்றபடி அவனை விட்டு அவள் தள்ளி நின்றாள். உள்பாவாடையைச் சரசரவென தொடை வரை தூக்கி உள்ளே அணிந்திருந்த பேண்டீஸைக் கழற்றினாள். அது அவன் டவுனில் வாங்கித் தந்தது. லேஸ் வைத்து மெல்லிய துணியால் ஆனது. அதை அவன் மடியில் போட்டாள்.
அவன் குனிந்து அந்த பேண்டீஸைக் கையெடுத்துப் பார்க்க,
"அதுல என்னடா இருக்கு, அது துணிதானே? இங்கதான் நான் டைரக்டா தர்றேனே?" எனச் சொன்னபடி, ஒரு காலை அவனது தலைக்குப் பக்கத்தில் கட்டிலில் வைத்தாள். பாவாடையைச் சுருட்டிக்கொண்டாள். அவனுக்கு முகத்துக்கு நேராகக் கிரிஜாவின் ஒழுகும் பெண்மை பூரிப்புடன் வெடிக்கக் காத்திருக்க,
தனது மென்மையில் பூ போல வைத்து அழுத்திக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் அவனது முகத்தில் தன்னுடைய சூடான பெண்மையின் வெடிப்பு பட்டு நசுங்க, தன்னுடைய பெண்மையின் பிசுபிசுப்பு அவனது முகமெங்கும் பரவுவதை உணர்ந்த கிரிஜாவின் பெண்மை உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. தன்னுடைய நெடு உதடுகளை அவனது குறுக்கு உதடுகளுக்குக் கொஞ்ச நேரம் வைத்து அழுத்தினாள்.
அவனது வாய் அவனையும் அறியாமல் திறக்க, உள்ளிருந்த நாக்கு வெளியே வந்து அவளின் உப்பிய இன்ப வெடிப்பில் பூத்திருந்த புளிரசத்தை அவன் தன் நுனி நாக்கால் கவர ஆரம்பிக்க,
அவள் விருட்டென தனது அதிரசத்தை அவனது வாயிலிருந்து எடுத்துக்கொண்டாள். பாவாடைக்கு உள்ளே புதைந்து பொதிந்திருந்த அவன் முகம் வெளிப்பட, அவள் குனிந்து அவன் மடியில் இருந்த பேண்டீஸைக் கையில் எடுத்தாள்.
"ஏ, ஏய் என்ன ஆச்சு?" வாய் திறந்தபடியே இருந்தான்.
"ஒன்னுமில்லை" என்றபடி பேண்டீஸை அணிந்துகொண்டாள்.
"நான் போறேன்"
கீழே குப்பையாகக் கிடந்த சேலையை எடுத்து அவள் உடுக்க,
"ஏய்ய், எங்கடி போற பாதியில?"
"ஏன்? எனக்கு நிறைய வேலை இருக்கு, நான் போறேன்"
"ஏத்திட்டு போறியா? ஏய் காட்டுறீ?"
"அதான் எல்லாவற்றையும் காட்டினேனே, உனக்குத்தான் திமிர் ஏறிப்போய் கிடக்கே?"
"ஏய்ய், துணி அவுத்துப் போட்டு படுடி, வாடி"
"ஒன்றும் தேவையில்லை, உனக்கு வைஷ்ணவி மேடம்தான் முக்கியம். நானெல்லாம் அப்படியா? நான் போறேன்"
"வாடி, அட சொன்னா வாடி"
"வரமாட்டேன் போ"
"சூடு ஏத்திட்டு போகாதடி"
"அப்படித்தான்டா ஏத்துவேன், இவ்வளவு நேரம் நீ என்ன பண்ணல? வாய்ல வச்சாதான் என் அருமை தெரியுமா?"
"ஏய், ஒழுங்கு மரியாதையா வந்து படுக்கல கொன்னுடுவேன்"
"கொல்லுவே கொல்லுவே, நான் என்ன உன் தாலி கட்டுன பொண்டாட்டியா? எதுக்குடா என்னைப் படுக்கக் கூப்பிடுற?"
"தாலி கட்டுறேண்டி"
"எப்ப கட்டுவ?"
"நீ வீடு கட்டின உடனே தாலி கட்டுறேண்டி,"
"தாலி கட்டி,"
"படுக்கிறேண்டி, படுத்துப் புள்ள குடுக்கறேன்டி"
"நிஜமாவா?"
"ஆமா"
"எத்தனை புள்ளைடா கொடுப்பே?"
"எத்தனை புள்ளைடி வேணும்?"
"மூணு புள்ளை வேணும்டா"
"வாடி"
"வாடா வந்து நக்கு"
அவள் மூடிய கதவில் போய் ஒட்டிக்கொண்டாள். அவன் முட்டி போட்டபடி தவழ்ந்து அருகே வர, கிரிஜா கால்களை அகற்றி பாவாடையும் சேலையும் தூக்கிக்கொண்டாள். உள்ளே கைவிட்டு அவள் முந்திரிப்பழத்தை மூடியிருந்த பேண்டீஸை அவன் பற்றி கீழே இழுத்தான். முட்டி போட்டு எட்டி அவன் அவளது பெண்மைக்கு அருகே வர, கிரிஜா அவனது முகத்தைப் பிடித்துக்கொண்டாள்.
"கொஞ்ச நேரம் முன்னாடி யாரோ வேணாம் வேணாம்னு சொன்னாங்க?"
அவன் எதுவும் சொல்லவில்லை.
"இப்ப எனக்கு வேணும்டி" என்றான்.
"எடுத்துக்கோ, முழுசா எடுத்துக்கோ," அவள் தூக்கித் தர, அவன் அவளது இன்பப் புரியை ஆவேசமாக விழுங்கி கடித்துத் தின்ன ஆரம்பித்தான்.
கிரிஜா மெல்ல அவனது வாய்க்குள் தனது பெண்மை கரைவதைக் கண் மூடி அனுபவித்தாள். அவனது அடங்காக் கோபத்தைக் கட்டுப்படுத்தி திசைதிருப்ப அவளுக்கு வேறு வழி தெரியவில்லை,
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 57
மறுநாள் காலை வைஷ்ணவி, மந்தாகினி கைத்தாங்கலாகப் பிடிக்க, காரில் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டாள்.
ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டு, ஒருவேளை மாத்திரை, மருந்து ஊசியிலேயே அவளுக்குக் குணம் ஆனது. தீபாவளி ஆஸ்பத்திரியிலேயே போனது. இருந்தாலும் மூன்று நாள் மருத்துவமனையிலிருந்து உடல் தேறி வீடு திரும்பினாள். ஃபுட் பாய்சன் காரணமாகச் சொல்லப்பட, அவள் சில தினங்களுக்கு முன் கேரளாவில் உண்ட கார அரிசிப் புட்டு, கொண்டைக்கடலையைக் காரணமாக நினைத்துக் கொண்டாள்.
ஒரு சில வாரங்களில், புத்தாண்டு நெருங்குகையில் வைஷ்ணவி முன்பை விட அழகாக பொலிவாகிவிட்டிருந்தாள்.
தனது எஜமானி மீது மிகுந்த அக்கறை கொண்டு சிகிச்சை பார்க்க வந்த நித்யானந்தனை அடித்துத் துவைத்த காரணத்தினால், நம் பக்கம் வைஷ்ணவியின் தரிசன முகம் திரும்பியிருக்கும் என சுரேஷ் எதிர்பார்த்தான்.
ஒருவேளை, தன்னை பணியை விட்டு அனுப்பும் முடிவைக் கூட அவள் கைவிடலாம் என எதிர்பார்த்தான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தனக்காக நித்யானந்தனை அடித்துப் புரட்டி வெளியே துரத்திய சுரேஷின் செயலுக்கு அவள் நன்றி ஏதும் நேரடியாகச் சொல்லவில்லை. அதற்கு அவளது அந்தஸ்து தடுத்தது.
ஆனால், இப்போதெல்லாம் வைஷ்ணவியே சுரேஷைக் கூப்பிட்டு வேலை கொடுத்தாள். இதனால் வைஷ்ணவி சுரேஷை வேலை விட்டு அனுப்ப மாட்டாள் என சுரேஷ் நினைத்தான். கிரிஜாவும் அதையே தான் எதிர்பார்த்தாள்.
ஆனால், தீபாவளி போன பிறகு, வைஷ்ணவி எல்லோருக்கும் தாமதமாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பரிசுகள் மூன்றையும் ஒன்றாய் முன்கூட்டியே போனஸாகத் தாராளமாக அளித்தாள்.
"சாரி! ரொம்ப லேட்டா தீபாவளி கிஃப்ட் தரேன்ல, நல்ல நாள் அதுவுமா நான் உடம்பு சரியில்லாம படுத்துட்டு இருந்தேன். அதான் தீபாவளிக்குக் கூட நான் யாருக்கும் எதுவுமே தரல. ரொம்ப சாரி."
"பரவாயில்லை மேடம்."
"எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப எல்லாம் வாங்கிடட்டும், அதான் பொங்கலுக்கு முன்னாடியே இதெல்லாம் கொடுக்கறேன்."
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்."
வைஷ்ணவி, மந்தாகினியிடம், சுரேஷுக்குத் தர வேண்டிய பணம், பரிசுகளை மட்டும் இரு மடங்காகத் தர,
"என்னம்மா அவனுக்கு மட்டும் ஸ்பெஷல்?" என்று மந்தாகினி கேட்க,
"இல்லை மந்தாகினி, அவன் இந்த பொங்கலோட வேலை விட்டுப் போகப் போறான், உனக்குத் தெரியாதா? டவுன்லேயே நல்ல இடத்திலேயே அவனுக்கு வேலை ஏற்பாடு பண்ணிட்டேன். இது கடைசி பொங்கல் அவனுக்கு, அதான்," என்றாள்.
எல்லாருமே அதிர்ந்து தான் போய்விட்டார்கள். 'இந்த ராங்கிக்காரி மட்டும் மாறலையே' என கிரிஜா முணுமுணுத்தாள்.
"ஏன் என்ன ஆச்சு? சுரேஷை அனுப்புறீங்க?" என மந்தாகினி கேட்க,
"இல்லை மந்தாகினி, நான் இனிமேல் பங்களாவில் வெறுமனே லேடீஸ் மட்டும் தான் வச்சுக்கணும்னு பார்க்கிறேன். செக்யூரிட்டி தவிர மீதி எல்லாருமே லேடீஸா இருந்தால்தான் நல்லா இருக்கும்."
"ஆமாம்மா, நாம ஏற்கனவே முடிவு பண்ணதுதான். நானும் டிரைவிங் கத்துகிட்டேனே?"
"ஆமா, அதான் அந்த முடிவை வர பொங்கலில் இருந்து ஆரம்பிக்கணும்."
கேட்டுக் கொண்டிருந்த கிரிஜாவுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. 'என் காதலன் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டானா?'
'என்னம்மா இப்படி சொல்றீங்க? அன்னைக்கு சுரேஷ்னு ஒரு ஆம்பளை இருக்கப்போய் தானே உங்களை ஒரு கண்டத்தில் இருந்து காப்பாத்தினான்?' என வைஷ்ணவியிடம் சொல்ல கிரிஜா நினைத்தாள். ஆனால், அப்படிச் சொன்னால் உண்மையிலேயே டாக்டர் நித்யானந்தன் கெட்டவன் என்ற அர்த்தம் ஆகிவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த நித்யானந்தனை அழைத்து வந்ததே அவள் தானே! அதனால் இவள் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.
அவனிடம், "பொங்கலோட நீ காலி. அவ கன்ஃபார்மா இருக்கா," என கிரிஜா விசனமாகச் சொல்ல, சுரேஷும் மனமுடைந்தான். 'வைஷ்ணவி என்ன நம்மை அனுப்புவது? இனி இந்த வீட்டில் இருப்பதில் பயனில்லை' என்ற முடிவுக்கு வந்தான்.
பணிப்பெண் கிரிஜாவைக் கட்டிக்கொண்டால் வாழ்க்கை சுகப்படும் தான். அவள் ஒன்றை பத்தாக்கிக் குடித்தனம் செய்வாள். சம்பளம் தான் அவளுக்கு இருபதாயிரம், கமிஷன் மட்டுமே மாதம் பத்தாயிரம் அடிப்பாள். இல்லையென்றால் திருநெல்வேலிக்கு அருகே பணங்குடி கிராமத்தில் இப்படி ஒரு வீட்டைக் கட்டுவாளா? அவளுக்கு இந்த வேலை முக்கியம். அதனால் கிரிஜா இந்த வீட்டை விட்டு வர மாட்டாள்.
'தான் இல்லாத இடத்தில் கிரிஜா எப்படி இருப்பாள்?' எனத் தெரியவில்லை. 'கிரிஜா இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' எனவும் தெரியவில்லை.
கிரிஜாவுக்கும் தனக்குமான திருமணம் நடக்குமா நடக்காதா என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஒரு பக்கம் வேலையும் போனது; ஒரு பக்கம் திருமண வாழ்க்கையும், வாழ்க்கை கனவும் நிராசை ஆகிவிட்டது. இந்த வீட்டிற்கும் இந்த எஜமானிக்கும் எவ்வளவு உண்மையாக உழைத்தும் நம்மை, நமது அருமையை யாருக்குமே தெரியவில்லையே,
அவன் மனதுக்குள் அழுதாலும், அந்த வீட்டை விட்டும் வேலையை விட்டும் போவதற்கான மனச்சூழலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.
கிரிஜாவும் தன்னால் முடிந்த அளவிற்கு வைஷ்ணவியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், வைஷ்ணவி கேட்பதாக இல்லை; சுரேஷ் வேலை விட்டுப் போவது உறுதி என்ற சூழ்நிலை உருவாக, வெட்கத்தை விட்டு,
"கொஞ்சம் கருணை காட்டுங்கம்மா, சுரேஷை நான் கட்டிக்கப் போறேன்," எனச் சொல்ல நினைத்தாள். அப்படிச் சொன்னால், வைஷ்ணவி கண்டிப்பாக சுரேஷை அனுப்ப மாட்டாள் தான். ஆனால், அதை எப்படி சொல்வது? 'அப்போ அன்னைக்கு அந்த ரூமில் உன் கூட இருந்தது இந்த பையனா?' என கேள்வி வந்தால்? 'இல்லைம்மா, மாதவன்' என்றால், 'அப்ப அவன் கூட படுத்துட்டு, இந்த சின்ன பையனைக் கட்டுறியாடி?' எனக் கேட்டால் எதற்கும் பதிலில்லை.
இந்த வயதில் தனக்குக் கிடைத்த ஒரு கட்டில் காதலன் சுரேஷ், அவன் போய்விட்டால், அவனுடனான உறவு என்னாகும்? பேசாமல் நித்யானந்தனுடன் நாளைக் கழித்து விடலாமா? வேண்டாம், நித்யானந்தனை நம்ப முடியாது. எல்லாம் வைஷ்ணவியை அனுபவிக்கும் வரைதான்; அதன் பின் நம்மை கழட்டிவிட்டாலும் விட்டு விடுவான். மேலும் நித்யானந்தன் பலமில்லாதவன். சுரேஷ் அடித்த அடியில் எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவானோ என என்னையே பயப்பட வைத்து விட்டான்; சரியான தொடைநடுங்கி.
கட்டிலில் ஆண்மை கொப்பளிப்பவர்கள், களத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால், நித்யானந்தனால் நமக்கு ஆதாயம் கிடைக்கும்.
நித்யானந்தனுக்காக சுரேஷை விட்டுவிட முடியாது; சுரேஷுக்காக நித்யானந்தனை விட முடியாது. நித்யானந்தன் ஒரு பக்கம், சுரேஷ் ஒரு பக்கம் இருக்கட்டும், சூழ்நிலை பார்த்து முடிவு செய்யலாம் என கிரிஜா தீர்மானித்தாள்.
சுரேஷ் போவது அவன் விதி; போகட்டும்.
சுரேஷிடம் அடி வாங்கிய டாக்டர் நித்யானந்தன் புத்தி பேதலிக்காத குறையாக அலைந்து கொண்டிருந்தார். தன்னுடைய திட்டமெல்லாம் பாழாகிவிட்டதே, ஒரு டிரைவருடன் தோற்று விட்டோமே என அவர் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்க, கிரிஜா தான் அவரை நேரில் போய்ப் பார்த்தாள்.
"இந்தாங்க மருந்துப் பொட்டியை போட்டுட்டு ஓடி வந்துட்டீங்க? அப்புறம் எப்படி வைத்தியம் பார்ப்பீங்க?" என அவரிடம் கேட்க,
"ஏண்டி சொல்ல மாட்டே? அவன் போட்டு அந்த அடி அடிக்கிறான், நீ குறுக்கே வந்து மடக்க மாட்டியா?"
"நீ ஏன்யா சொல்ல மாட்ட? நான் குறுக்கே புகுந்து மடக்கப் போய்த்தான் உனக்கு கம்மி அடி."
"ஏய்! அவன் அடிச்சது கம்மியா?"
"உன்னால அவன் கிட்ட ரெண்டு அறை வேற நான் வாங்கினேன்."
"சரி, அவன் எப்படிடி? டவுனுக்கு போன டிரைவர்காரன் கால் மணி நேரத்துல ஓடி வந்துட்டான்?"
"அந்த பாவி ஏற்கனவே டேஷ்போர்டுல இன்னொரு செட் மாத்திரை வச்சிருக்கான் போல! அதான் பாதியில திரும்பி வந்துட்டான். நம்ம திட்டமெல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போச்சு."
"சரி, நீ ஒன்னும் பயப்படாதேடி. அவளுக்குக் கொடுக்குறதை நீ கொடுத்துகிட்டு இரு."
"அய்யய்யோ! மறுபடியும் முதல்ல இருந்தா? என்னால முடியாது."
"சரி, அப்போ ஒன்னு பண்ணு. அந்த காய்ச்சலுக்கும் டயர்னஸ்க்கும் தர மாத்திரையை தராதே."
"ஃப்ப்,"
"மத்தபடி அவளுக்கு உடம்புல உணர்ச்சிகள் வரதுக்கு நான் தந்த மூலிகை, கிழங்கு மட்டும் கொடுத்துக்கிட்டு இரு. அது கண்டிப்பா எனக்கு ஒரு நாளைக்கு இல்லன்னா இன்னொரு நாளைக்கு யூஸ் ஆகும்."
"ஏன்யா? எப்படி?"
"மயிலே மயிலேன்னா இறகு போடுமா? ஒரு நாள் யாரும் இல்லாதப்ப பங்களாவுக்குள்ள நுழைஞ்சு அவ மேல பாஞ்சிடுறேன். அப்போ அவ கண்டிப்பா என்னை எதிர்க்கக் கூடாதுல்ல, அதுக்குத்தான் இந்த ஏற்பாடு."
"அது என்னைக்கு?"
"அதை நீதான் சொல்லணும்,"
"அட போய்யா! எனக்கு இதுக்கு மேல இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை."
"நம்பிக்கையை விட்டுடாதே! காசா, பணமா? இந்த வேலையை செஞ்சுகிட்டே இரு. அந்த சுரேஷ் நாய் அவனோட ஊருக்கு, அங்க இங்கன்னு தூரமா போறப்ப மேட்டரை முடிச்சிடுறேன், செக்யூரிட்டி கிழவனுக்கு ஒரு அமவுண்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிப்பிடலாம். யார்கிட்டயும் சொல்ல மாட்டான்."
"சுரேஷ் தான்யா இப்ப பிரச்சனை, ஒரேயடியா அவ மேல விசுவாச மழையைப் பொழியுறான்."
"அதுக்குத்தான் சொல்றேன், சுரேஷ் இல்லாத ஒரு சூழ்நிலை கண்டிப்பா வரும்."
"ஆமாஞ்சா, நீ சொல்றது கரெக்ட் தான். ஒரு சூழ்நிலை என்ன, பொங்கலுக்கு அப்புறம் அவன் இருக்க மாட்டான்."
"என்னடி சொல்றே?" அவர் திகைத்தார்.
"அட, அதைச் சொல்லலையே நானு? அந்த அம்மா அந்த பங்களால ஆம்பளைங்க யாருமே இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கு."
"அப்படியா?" நித்யானந்தன் புருவம் உயர்த்த,
"அட, எனக்குத் தான் ஞாபகம் இல்லை, போ. ஒருவேளை அப்படி நடந்துட்டா நீ சொல்றது நடக்கும்," என்றாள்.
சுரேஷ் இல்லாத வீட்டில் நுழைவது ரொம்ப ஈசி என நித்யானந்தன் நினைத்தான்.
"இதை ஏண்டி நீ முதல்லயே சொல்லலை? அப்ப நாம பொறுமையாவே மூவ் பண்ணிருக்கலாம். இவ்வளவு கலவரம் ஆகியிருக்க வேண்டாமே."
"எனக்கு அப்ப தோணவே இல்லை. நீ அவசரம்னு சொன்னியே."
"பரவாயில்லை விடு, நம்ம ரூட் கிளியர்."
நித்யானந்தன் கிரிஜாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்; உதட்டைக் கடித்தான்.
"கள்ளி! செம மூளைடி உனக்கு."
"யோவ்,"
"என்ன?"
"என் மேல இதே மாதிரி எப்பவும் ஆசையா இருப்பியா?"
"ஏண்டி இப்படி கேக்குற?"
"இல்லை, என்ன இருந்தாலும் வைஷ்ணவி என்னை விட ரொம்ப அழகானவ; அந்தஸ்து, படிப்பு, அறிவு, காசு இருக்கிறவ. நான் வேலைக்காரி தானே, அதனால்,"
"அதனால்?"
"அவளைத் தொட்ட உடனே என்னை விட்டுடுவியா?"
"ச்சீ, நீ பொண்டாட்டி, வைஷ்ணவி வைப்பாட்டி, போதுமா?"
அவளின் அக்குள்களில் கையை விட்டு தன் உயரத்துக்கு தூக்கி, அவளை இறுக்கமாக அணைத்தார். அவரது கைகள் பின்புறம் ஊர்ந்து, அவளது இரண்டு பெரிய பிட்டங்களையும் பிசைந்தது போல பிடித்துக் கொண்டன.
"இப்ப வீட்ல வைஷ்ணவி இல்லையாடி?"
"ம்ம்ம், டவுனுக்கு காம்ப்ளக்ஸ்ல புது வாடகை அக்ரிமெண்ட் போட போயிருக்கா."
"அப்ப போயிட்டு வைஷ்ணவி டிரஸ் எல்லாம் போட்டுட்டு வரியா?"
"பாத்தியா? உனக்கு என்னை விட வைஷ்ணவியை தான் பிடிக்குது, லே?"
"இல்லைடி, அதென்னமோ அவளோட டிரஸ் போட்டுட்டு நீ வந்தா, என் கூட படுத்தா அவளையே அனுபவிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். போய் போட்டுட்டு வரியா? செம மூடாயிருக்கு,"
"யோவ், விளையாடாதே! இப்ப அதுக்கெல்லாம் டைம் இருக்காது. இப்படியே கழட்டிட்டு செய். நான் வேணா அவளை மாதிரியே வைஷ்ணவி, வைஷ்ணவின்னு கூப்பிட்டு மிமிக்ரி செய்றேன்."
"எனக்கு அவ டிரஸ்ல தான்டி நீ வேணும்."
"ப்ச், கம்முனு செய். மேலதான் என் டிரஸ், உள்ள அவ போட்ட டிரஸ் தான் போட்டு இருக்கேன்." அவள் நாக்கால் அவரது உதட்டை நக்கி விட்டாள்.
"புரியலைடி."
"அவிழ்த்து பார்த்தா தானே புரியும்?"
"ஓ, பிரா, பேண்டீஸ் அவளதா?"
"ம்ம், ஆமா."
அவன் ஆர்வமாக அவளது ரவிக்கை கொக்கியை அவிழ்த்து போட்டான். உள்ளே சிறு சிறு ஓட்டைகள் உடைய வைஷ்ணவியின் பிங்க் பிராவைப் பார்த்தான். இரண்டு மார்பக கப்புகள் மட்டும் தான் துணி—வெல்வெட் துணி. மற்றதெல்லாம் கயிறுகள். அந்த காஸ்ட்லியான பிராவுக்குள் கையை விட்டு கிரிஜாவின் மார்புகளை பிடித்தான். காம்பைத் திருகி கசக்கினான்.
"வைஷ்ணவிக்கு இவ்வளவு பெரிய மார்பு இருக்குமாடி?" அவர் அமுக்க,
"இருக்காதுன்னு தான் நினைக்கிறேன், ஆஆஆ,"
"உன் மார்பு மாதிரி பிரா கப்பை விட்டு நாலா பக்கமும் பிதுங்கி இருக்குமா?"
"ஸ்ஸ், கண்டிப்பா இருக்காது! உள்ள கப்புல தான் அளவெடுத்த மாதிரி இருக்கும்."
"அய்யோ, அந்த அழகை பார்க்கணுமே."
"ஆஆ, காம்புகூட இவ்வளவு பெரிசா நீட்டிக்கிட்டு இருக்காதுய்யா, ஆஸ்ஸ்ஸ்,"
"செம்ம பிராடி, அவ மார்பைக் கடிச்சிகிட்டு இருக்கும் போல இருக்கு, ஆஆஆ."
"அவ மார்புக்கு அளவெடுத்த மாதிரி இருக்கும்யா அவ பிரா, அதை எப்படிதான் ஆர்டர் கொடுத்து வாங்குவாளோ தெரியல, ஆஆஆ,"
"ஏய்ய்ய், அம்முஸ்ஸ்ஸ்,"
அவனது கை இரண்டு பிரா கப்புக்கு உள்ளும் போய் மார்புகளை பிசைந்தது. கிரிஜா நித்யானந்தனின் உள்ளங்கை சூட்டில் வெந்து பதமாகி கண் தூக்கி முனக, அவனும் இன்னொரு கையால் கீழே துழாவி அவளது பாவாடை நாடாவைக் கழட்டினான். வைஷ்ணவி அணிந்திருந்த பேண்டீஸைப் பார்க்க அவன் அலைவதைப் பார்க்க கிரிஜாவுக்குத் திகைப்பாக இருந்தது.
'வைஷ்ணவி போட்ட துணியையே இவ்வளவு வெறித்தனமா பார்க்கணும்னு துடிக்கிறானே, அந்த ராங்கிக்காரியோட அழகைப் பார்த்தா இவன் என்ன ஆவான்? அதுல கவுந்தா கவுந்ததுதான், எழுந்துக்கக் கூட மாட்டான்' என கிரிஜா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அவளது சேலையையும் பாவாடையையும் உருவி எறிந்தான் நித்யானந்தன்.
மேலே கிரிஜா அணிந்திருந்த பிராவுக்குப் பொருத்தமாக அந்த பேண்டீஸும் இருந்தது. அவன் அவளை நிற்க வைத்து முட்டி போட்டு உட்கார்ந்தான்.
எப்பொழுதுமே கிரிஜாவின் அடிவயிற்றின் தொப்புளையும் வெறித்தனமாக நக்குகிற நித்யானந்தன், இப்போது எதையுமே செய்யவில்லை.
அவரது பார்வை முழுக்க கிரிஜாவின் தொடைச் சங்கமத்தை நோக்கியே இருந்தது. இந்த பேண்டீஸ் செழித்த பெண்மைக்காரியான கிரிஜாவின் பெண் உறுப்பையும் வெடிப்பையும் மட்டுமே கவர் செய்திருந்தது. மற்றதெல்லாம் வெறும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தது.
"ஏய், இது துவைச்சதா? அவ போட்டு அவிழ்த்ததா, கிரிஜா?" என கேட்க,
"துவைச்சதை போட்டா உனக்கு என்ன கிக்கு இருக்குய்யா? அவ அவிழ்த்து போட்டதுதான்," என அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த பேண்டீஸை அப்படியே கவ்விக்கொண்டான்.
பேண்டீஸுக்குள் இருப்பது கிரிஜாவின் பெண்மை என்பது அவரது மூளைக்கு உரைக்கவில்லை; வைஷ்ணவியின் அழகு சிங்காரப் பெண்மை என்றுதான் நினைத்தார்.
நித்யானந்தன் பேண்டீஸை ஒரு பக்கம் விலக்கி நக்க ஆரம்பித்தார்.
லேசான முடிவரிசைகள் அவரது முகத்தில் கீற,
"வைஷ்ணவி ஷேவிங் பண்ணி வச்சிருப்பாளாடி?"
"ஆஆஆஆஆ,"
"ஏய், கேக்குறேன் இல்ல?"
"ம்ம்ம், மாசம் ஒரு தடவை வாசலின் போடுவா, அந்த பாட்டிலை நான் பாத்ரூம்ல பார்த்திருக்கேன், ஸ்ஸ்ஸ்ஸ்."
"கடைசியா எப்படி பண்ணி வச்சிருப்பா?"
"ஆஆஆஆஆ, போன வாரம், ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ,"
அவர் வாயை எடுத்துவிட்டு, பேண்டீஸைக் கையால் ஓரம் சுருட்டி, வெளியே புடைத்துத் தெரிந்த மதன நீர் ஒழுகும் கிரிஜாவின் பெண்மை உதடுகளை விரல்களால் விரித்துப் பார்த்தார்.
கொஞ்ச நாட்களாய் அவரிடமும், சுரேஷிடம் அடிக்கடி உடலுறவு இன்பம் வாங்கி நசுங்கிப் போயிருந்த அந்த பெண்மையை அப்படியே நாக்கால் தடவி மொத்தி, வாயால் கவ்விக்கொள்ள, கிரிஜா பின்புறம் இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு ஒரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது பெண்மையை அவனுக்கு விரித்துக் காட்ட, அந்த மதிய நேரக் கூடல் வீரியமாகப் பார்ப்பதற்கு இருவரின் காம மிருகங்களைக் கூண்டு விட்டு திறந்தது போல இருந்தது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு : 58
டிசம்பர் மாத இறுதியில், புத்தாண்டு பிறக்கும் கோலாகலம் ஊரெல்லாம் உற்சாகம் படர, சுரேஷோ முகம் திகிலடைந்து, எப்போது வேண்டுமானாலும் நம்மை வைஷ்ணவி பொங்கலுக்கு முன்னே அனுப்பிவிடுவாள் என்ற அச்சத்திலேயே இருந்தான்.
அந்த வார இறுதியில், "வைஷ்ணவி சொன்னாள்" என மந்தாகினி அழைத்துப்போய், டவுனில் மெயின் தெருவில் ஒரு ஆடிட்டர் வீட்டில் அவனைப் புதிய வேலைக்குக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினாள். அவர் ஆடிட்டர் ராமநாதன். பணிவானவர், அமைதியானவர், மற்றவர்க்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் அப்படி இல்லை.
"அவனது லைசென்ஸ், அடையாளச் சான்றைக் காட்டு," என்றார்கள். அனுபவத்தைக் கேட்டார்கள். "அவனுக்குச் சம்பளம் 20 ஆயிரம்," என்றார்கள். டிரைவர் வேலையைத் தவிர அவன் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை ஆடிட்டர் குடும்பம் பட்டியலிட அவனுக்கு மயக்கமே வந்தது. அவன் ஏதும் பேசவில்லை.
"நீ இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம், வா, உன் ரூமைக் காட்டுறேன்." அவன் தங்கப் போகும் இடத்தைப் பார்க்க அவனுக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது. வளர்ப்புப் பிராணிகள் தங்கும் இடத்துக்கு அருகே ஒரு தனி அறை. அறைகூட இல்லை—நாலு சுவர், மேற்பூச்சு பூசாமல், ஆஸ்பெஸ்டாஸ் கூரை. ஓரமாய் ஒரு பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிய இரும்புக் கட்டில். சின்ன மேடை ஒன்றில் இண்டக்ஷன் ஸ்டவ்.
"உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கி சமைச்சுக்கலாம்பா," எனச் சலுகை வேறு.
அவன் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தான்.
"பொங்கலுக்கு நாங்க கூர்க் டூர் போறோம், அதுக்கப்புறம் நீ வந்து ஜாயின் பண்ணிக்கலாம்," சின்னப் பெண் போல ஜடையைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்த அந்த அம்மாள் மட்டும், "கண்டிப்பா வந்துடுவே இல்ல? கண்டிப்பா வந்துடுவே இல்ல?" எனக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
"சரிங்கம்மா." அவனுக்கு அந்த வீடும் வேலையும் பிடிக்கவில்லை என்பது மந்தாகினிக்குப் புரிந்தது. என்ன இருந்தாலும் இவன் பாவம் தான். நாம் இந்த வீட்டில் வேலைக்கு வர ஒரு வகையில் இவன் உதவி செய்திருந்தான். அது உண்மைதான்.
ஆனால், இது வைஷ்ணவியின் முடிவு; நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால், இவன் இந்த வீட்டை விட்டு இப்போது போவது சரியானது; நமக்கும் நல்லது. இவனும் கிரிஜாவும் சேர்ந்து வைஷ்ணவியின் பணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நமக்கு சீனியர்கள் என்பதால் நாமும் எதுவும் ஆதிக்கம் செலுத்தி கேட்க முடியவில்லை. வீட்டில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் தரும் மரியாதையை இவர்கள் ரெண்டு பேரும் எனக்கு தருவதில்லை.
இவர்கள் ரெண்டு பேரில் ஒரு ஆள் வெளியே போனால்தான் இன்னொன்று நமக்கு சரிப்படும். சுரேஷ் வேலையை விட்டுப் போனால் கிரிஜா அடங்கிவிடுவாள்; அடங்கித்தான் ஆக வேண்டும். அப்புறம் சமயம் பார்த்து அவளையும் துரத்திவிடலாம். காலத்துக்கும் வைஷ்ணவியின் வலது கரமாக, நிழலாக நாம் இந்த வீட்டில் இருக்கலாம்.
சுரேஷ் - கிரிஜா இடையே ஏதோ ஒன்று ஓடுகிறது. போன மாதம் டவுன் மார்க்கெட்டில் ஏதேச்சையாக வேலை விட்டுப் போன தோட்டக்காரன் மாதவனைப் பார்க்க, 'ஓ'வென அழுகிறான். காய்கறி விற்கிறானாம். காலெல்லாம் நரம்பு வலி, வேறு மருத்துவம் பார்க்கக் கூட காசில்லையாம். கிரிஜாதான் ஏதோ சொல்லி, வைஷ்ணவியிடம் போட்டுக் கொடுத்து அனுப்பி விட்டாளாம். இவள் மந்தாகினி வைஷ்ணவியிடம் விவரம் கேட்க, அவளும் எதுவும் சொல்லவில்லை.
இந்த கிரிஜா மாதவன் போல நம்மையும் ஏதேனும் கலகமூட்டி, வேலை விட்டு அனுப்பி விடலாம். அதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும். நமக்கு கல்யாணம் ஆகும் வரை அல்ல, ஆனபின்னும் நாம் இதே வீட்டில் தான் வேலை செய்ய வேண்டும். இப்படி ஒரு நல்ல வேலை நமது தகுதிக்குக் கிடைக்கவே கிடைக்காது.
அவள் வேறு ஒரு திட்டம் போட்டு காய்களை நகர்த்தினாள். இங்கே பல நண்டுகள் தங்களது சக நண்டுகளைப் பின்னே இழுக்கப் பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் எது வலுவுள்ளதோ அது ஜெயிக்கும் என்பது இயற்கை நியதி.
சுரேஷுக்கு டவுன் ஆடிட்டர் வீட்டில் வேலையை உறுதி செய்த நாளிலிருந்து ஒரு வாரம் கழித்து, காலையில் மந்தாகினி சுரேஷைப் போனில் அழைத்தாள்.
"சொல்லுங்க மேடம், எங்க இருக்கீங்க?"
"நான் வெளியே இருக்கேன், இன்னைக்கு மேடத்தோட அப்பாவுக்குப் பிறந்த நாள் ஆச்சே?"
"சரிங்கம்மா."
"அம்மா நாகர்கோவில் பக்கத்தில் ஒரு கோயிலுக்குப் போகப் போறாங்க. உனக்கு லொகேஷன் அனுப்பி இருக்கேன்,"
"சரிங்கம்மா."
"என்னைக் கூப்பிட்டாங்க, நான் இங்க எங்க அம்மாவோட ரிலேட்டிவ்ஸை பார்க்க வந்திருக்கேன். என்னால வர முடியலைனு அம்மா கிட்ட சொல்லிட்டேன். அப்படியே நாகர்கோவில்ல ஒரு அனாதை இல்லம், கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எல்லாம் போய் சாப்பாடு, கிஃப்ட் எல்லாம் கொடுக்கணும். மேடம் கொடுப்பாங்க, நீ கூட இரு. நான் எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணிட்டேன், கிரிஜா வரலையாம்."
"சரிங்கம்மா,"
"நாகர்கோவில்ல லஞ்ச் முடிச்சிட்டு, மேடத்தைக் கூட்டிட்டு நீ கிளம்பு. இதான் ஷெட்யூல், புரியுதா?"
"சரிங்கம்மா,"
"ஃபுட்ஸ், கிஃப்ட்டுக்கெல்லாம் பே பண்ணியாச்சு. அங்க ரமணினு ஒருத்தர் இருப்பார், நீ பேசிக்கோ, நம்பர் அனுப்புறேன்,"
"ஓகேம்மா," (ரமணி நம்பர் என்கிட்டயே இருக்குடி,)
"மேடத்தைப் பத்திரமா அழைச்சிட்டு போயிட்டு வா."
"சரிங்க மேடம்." மந்தாகினி போனை வைக்க, அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
ஜனவரி மூணு, எங்க ஐயாவுக்குப் பிறந்த நாள்னு எங்களுக்குத் தெரியாதா? அடுத்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி அவருக்கு இறந்த நாள் கூட வருதுதான்.
நேற்றே கிரிஜா சொல்லிட்டாள்: "நாளைக்கு மேடத்தோட ஐயாவுக்குப் பிறந்த நாள். அம்மா கோயிலுக்குப் போவாங்க. நான் வீட்டுக்கு தூரம், நீயும் மந்தாகினியும் தான் போக வேண்டியிருக்கும்," என கிரிஜா சொல்லிவிட்டாள்.
மேடத்தோட அப்பா பிறந்த தினத்துக்கு மட்டுமல்ல, அவரு இறந்த தினம், அவங்க அம்மா நினைவு தினம், வைஷ்ணவியின் பிறந்த தினம் எல்லாவற்றுக்கும் மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம் என அந்தப் பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லம், மருத்துவமனை, கோயில், அன்னதானங்கள் என தூள் பறக்கும். பத்து வருஷமாக வைஷ்ணவி இதைச் செய்து வருகிறாள்.
வழக்கமாக சுரேஷும் கிரிஜாவும் வந்துவிடுவார்கள். சுரேஷ் மூன்று ஆண்டுகளாகக் கூட இருக்கிறான். இந்த ஆட்டி மந்தாகினி நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாளே?
இவ எங்கேயோ ஊரைச் சுத்த போயிட்டு, நமக்கு போன் போட்டு வேலை சொல்லுறாளே? இருடி! நான் போறதுக்குள்ள உனக்கு வேட்டு வைக்கிறேன்!
அவன் மனசுக்குள் கறுவினான்.
ஓடிப்போய் காரை வாஷ் செய்து துடைத்து, சீட்டை சுத்தம் செய்து, போர்டிகோவில் கொண்டு போய் நிறுத்தினான். நாகர்கோவில் ரமணியிடம் போன் செய்து உணவு பொட்டலம், கிஃப்ட் பார்சல் ஏற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்தான்.
மணி ஒன்பதாக, வெண்பட்டு சேலை, மெரூன் ரவிக்கையில் சந்தனப் பொட்டிட்டு பளீர் தேவதையாக வைஷ்ணவி வந்தாள். அவன் திகைத்துப் போய் வணக்கம் சொன்னான்.
"போகலாமா?" கேட்டாள்.
"போகலாம்மா."
ரொம்ப நாள் கழித்து மந்தாகினி இல்லாமல், கிரிஜா இல்லாமல், வைஷ்ணவியுடன் தனியாக காரில் போக வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது.
இதைச் சாக்காக வைத்து அவளிடம் மனம் விட்டு கெஞ்சி பேசலாம் என்று நினைத்தான். நாகர்கோவில் இங்கிருந்து முப்பது கிலோமீட்டர், ஒரு மணி நேரப் பயணம். ஒரு அஞ்சு நிமிஷம் நமக்குக் கிடைக்காதா? அவன் யோசித்தாலும் அவனது தன்மானம் அவனைத் தடுத்தது.
ஒரு பெண்மணி, 'ஆம்பளையே வேண்டாம்' எனச் சொல்லி நம்மை கண்டிப்பாக வேலை விட்டுப் போக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்க, நாம் இதற்குத் திரும்பத் திரும்பப் போய் கெஞ்ச வேண்டுமா என்ற எண்ணமும் அவனுக்கு வந்து கொண்டிருந்தது.
வைஷ்ணவி அலங்கார தேவதையாக அவனுடன் காரில் ஏறினாள். பின் சீட்டில் உட்கார்ந்து அவள் கொஞ்ச நேரம் மெல்லிய குரலில் முணுமுணுப்பாகப் பாடிக் கொண்டிருந்தாள். அவன் மெய்மறந்து அந்த இலவச கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தான். அதன் பின் அவளின் அப்பாவின் சொந்தக்காரர்கள் போனில் பேச, அவனுக்கு வைஷ்ணவியுடன் பேச எந்த வாய்ப்பும் இல்லை.
நாகர்கோவிலில் ஒரு பிரசித்தி வாய்ந்த கோவிலுக்குப் போனார்கள். அர்ச்சனை செய்தார்கள். அது தவிர, அனேக இடங்களுக்கு அவர்கள் போனார்கள். சாப்பாடு, கிஃப்ட் எல்லாம் கொடுத்தார்கள். வைஷ்ணவி பலரிடமும் இன்முகமாக ஆதரவாகப் பேசினாள்.
மத்தியானம் ஒரு ஹோட்டலில் அவளை இறக்கி விட்டான்.
"நீ சாப்பிட்டியா?" சம்பிரதாயத்துக்குக் கேட்டதாக அவள் தொனியே சொன்னது.
"சாப்பிட்டுக்கறேன்மா, நீங்க கொடுத்த பொட்டலத்துல ரெண்டு வாங்கி வச்சுட்டேன்."
"சரி." அவள் மட்டும் ஹோட்டலுக்குப் போனாள்.
நம்மைக் கூப்பிடுவாள் என அவன் எதிர்பார்ப்பு பொய்யானது. போன தடவை அவனும் கிரிஜாவும் வைஷ்ணவியுடன் போய் ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்தியது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அட, செல்ஃபி கூட எடுத்தோமே! இந்த வருடம் எல்லாம் மாறிவிட்டது. எந்தக் காட்சியும் இங்கே நிரந்தரமில்லை. நாம் வெளியே நாய் போல நிற்கிறோம். கடைசி வரை நாம் டிரைவர் தான்.
வைஷ்ணவி சாப்பிட்டு வர,
"நேரா வீட்டுக்குத் தானேம்மா?"
"ஆமா, ஆனா போறப்ப கல்லுப்பாலம் இசக்கி அம்மன் கோயிலுக்குப் போகணும், ரொம்ப நாளாச்சு, அப்பாவுக்கு புடிச்ச கோயில்."
"சரிங்கம்மா."
கார் சாமியார் மடம் வரை நெடுஞ்சாலையில் விரைந்து, பின் அங்கிருந்து வலது பக்கம் திரும்பியது. வைஷ்ணவி அவனிடம் அளவாகவே பேசினாள். முன்பு போல நம்மிடம் பாசமாக ஏதும் பேசவில்லை. 'மூணு வருஷம் நம்மிடம் காரை ஓட்டி, வேலை விட்டு நிரந்தரமாகப் போகிறானே?' என்பது பற்றியும் ஆதரவாக ஏதும் சொல்லவில்லை.
வழக்கமாக இது போன்ற சமயங்களில் அவனது அப்பா, அம்மாவைப் பற்றி விசாரிப்பாள். இப்போது அதுவும் இல்லை.
அவன் விரக்தியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். வைஷ்ணவியும் அவனது மனநிலையை அறியாமல் இல்லை. ஆனால், இப்போது அவனிடம் பேசத் தொடங்கினால், அவன் அழத் தொடங்கினால் மறுபடியும் நமது மனம் வலிக்கும். அவன் 'இங்கேயே இருந்து விடுகிறேன்' என்பான். நாமும் 'சரி' என்போம். அதன் பின்னால் மாதவனுக்கும் கிரிஜாவுக்கும் என்ன நடந்ததோ, அதுபோல சுரேஷுக்கும் கிரிஜாவுக்கும் நடக்க ஆரம்பிக்கலாம்.
'இனி நம் பங்களாவில் ஆண்களே இங்கே இருக்கக் கூடாது!' என்பது மட்டும் உறுதி என நினைத்தாள் வைஷ்ணவி.
எந்த ஆணாக இருந்தாலும் சரி, அது நித்யானந்தன் போன்ற டாக்டராக இருந்தாலும் வீட்டுக்கு உள்ளே வரக்கூடாது என்று விட்டுவிட்டால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
மாலை மணி நான்கைத் தாண்டியிருக்க, கார் இசக்கி அம்மன் கோயில் அருகே நின்றது. கூட்டம் குறைவாக இருந்தது. சுரேஷ் வெளியிலேயே இருக்க, அவள் தனியாகப் போய் கோயிலைத் தரிசித்துவிட்டு வந்தாள். அவளைப் பற்றி அங்கே அதிகம் பேர் தெரிந்திருக்கவில்லை என்பதால் அவளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை.
அவள் கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியே வர, சுரேஷ் கோயிலின் வாசலக்கருகே வந்து நின்றான்.
"என்ன இங்க? கார்ல வெயிட் பண்ண வேண்டியதுதானே?" கண்டிப்பாய்ப் பேசினாள்.
"அ, அம்மா இங்கே தேவகிரி மண்டபம் ரொம்ப விசேஷமாகச் சொல்லுவாங்க, அதுக்கு போறீங்களா? அதோ அங்க?"
"தேவகிரி மண்டபமா? தெரியுமே?"
"ஆமா, 108 நடன சிற்பங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க,"
"தெரியும் தெரியும், ரொம்ப சின்ன வயசுல போயிருக்கேன்." அவள் மணியைப் பார்த்தாள். மணி அஞ்சாச்சே!
"அதுக்கப்புறம் போய் நீங்க பார்க்கலையா?"
"ஆமா, கேள்விப்பட்டிருக்கேன், அது இங்கதான் இருக்கு, ஆனா அதுக்கு கார்ல போகணுமா? வேண்டாமா?"
"கார் போற பாதை இல்லை, நடந்தே போகலாம், அங்க இருக்கு பாருங்க," என அவன் கை காட்டினான்.
அது கோயிலுக்கு முன்பே இங்கு வந்த பழங்கால மண்டபம் என சொல்வார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி கடற்கரைக்குக் கப்பல் மூலமாக வந்த போர் வீரர்கள் இங்கே வந்துதான் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாக ஒரு வரலாறும் இருக்கிறது.
இவ்வளவு தூரம் வந்துட்டு அதை பார்க்கலாமே என அவள் நினைத்தாள்.
"சரி சுரேஷ், நீ காரிலேயே இரு, நான் மட்டும் போயிட்டு வரேன்," சொல்லிவிட்டு வைஷ்ணவி நடக்கத் தொடங்கினாள்.
வெறும் காலில் அந்தப் புல்தரையில் நடப்பதற்கு இதமாக இருந்தது.
கூட அந்த வாயாடி மந்தாகினி இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என ஏனோ நினைத்தாள். வழிநெடுக இருந்த பூக்களும் புதுவிதமான தாவரங்களும் அவள் மனதைக் கொள்ளைகொள்ள, நாசியில் கமழும் நறுமணம் அவள் மனதை லேசாக்கியது.
பணம் என்கிறார்கள், அந்தஸ்து என்கிறார்கள், புகழ், நகை, குடும்பம், காமம் எதுவும் வேண்டாம்; இது போன்ற ஒரு வனாந்தர இடத்தில் தன்னந்தனியாக உலவிக்கொண்டிருந்தாலே போதும்.
'ஆண்டவனே, அப்படி நடமாடுவதற்கு நல்ல தேக ஆரோக்கியத்தை மட்டும் கொடுத்துவிடு. சில வாரங்களுக்கு முன்பு ஆனது போல என் உடம்பைப் போட்டு படுத்தி விடாதே!' என அவள் நினைத்துக் கொண்டு நடந்தாள்.
அந்த தேவகிரி மண்டபத்தை அடைந்தாள். அங்கும் கூட்டம் குறைவாக இருந்தது. எல்லாரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்க, அவள் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்து வியந்தாள்; புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தாள்.
அந்த ஒரு ஏக்கர் அளவில் பரவியிருந்த அந்தப் பெரிய மண்டபத்தை, ஒவ்வொரு தூணிலும் படிகட்டிலும் சுவரிலும் சாய்ந்து உட்கார, நிற்க, படம் எடுக்க அவள் மனது பெரிதும் பிரகாசமானது.
எல்லாச் சிற்பங்களையும் பார்த்துவிட்டு, பின் மண்டபம் வழியாக வெளியேற வழி இல்லை என்ற போர்டைப் பார்த்தாள். அந்தத் தடுப்பு சற்றே விலக்கப்பட்டிருக்க, தடுப்புக்கு பின்னே இருந்த அந்த ஓவியமும் சிற்பமும் அவள் கண்ணைப் பறித்தன.
சிற்பம், ஓவியம், நடனம், இசை இந்த நான்கும் ஒன்றை ஒன்று அண்டியது தானே! எதைப் பிரித்தால் எது வாழும்? எது நிலைக்கும்?
அவள் தடுப்பைப் பெரிதாக நகர்த்தி உள்ளே போனாள். பெரிய வராந்தா போல இருந்த அந்த வழியில் அவள் கடைசி வரை நிதானமாகப் போனாள். படம் எடுத்தாள். அந்த அமைதியான சூழ்நிலையில் அவள் ஒரு ஆலாபனை பாடலாம் என நினைத்தாள்.
மெல்ல நிதானித்து அவள் பாடக் குரலெடுக்க, 'ம்ம்ம்ஸ்ஸ்ஸ்' என ஒரு சத்தம் கேட்டது. அவள் திகைத்து வராந்தாவின் கடைசியில் உள்ளே எட்டிப் பார்க்க, நீளமான கூண்டு போன்ற அறையில் அங்கே ஒரு சிறிய இடுக்கில் யாரோ நின்று இருந்தார் போல் தோன்ற, அவள் சுவரோடு கண் பொருத்திப் பார்த்தாள்.
யாரோ ஒருவர் இல்லை, இருவர் இருந்தாற்போல் இருந்தது. ஆம், ரெண்டு பேர்—ஆண், பெண். அவர்களுக்கு இந்தத் தனியிடத்தில் என்ன வேலை? அவர்கள் தன்னிலை மறந்து இருந்தார்கள்.
"ஆஆஆ, ஸ்ஸ்ஸ்ஸ்" என மூச்சு சப்தம் கேட்டது. தொடர்ந்து "ப்ஸ்ப்ப்ச்" என முத்த சத்தம்,
"சீசீசீசீ," அய்யோ, இதென்ன? எந்த இடத்தில் வந்து என்ன அநாகரிகம் இது?
"ம்ம்ம்ம், இவ்வளவு போதும் விடுங்க."
"ஏண்டி?" அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"இங்கெல்லாம் வேண்டாம்," என்று பெண் குரல்.
"ஏய், இங்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க, காட்டு."
"ஐயோ, எனக்கு மணி ஆச்சு, போகணும்."
"இல்லைடி, இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, தொட்டிப்பாலத்துக்குக் கீழேயே உன்னைக் கவிழ்க்க வேண்டியது, மிஸ் ஆகிட்டே! காட்டு."
"ம்ம்கூம், போதும், இருட்ட ஆரம்பிச்சிடுச்சு."
"இருட்டுதான்டி வசதி, ஜட்டிய அவுரு,"
"ஏய்யெய்ய்ய், பால் மட்டும் குடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப பாருங்க, ஏஏழ்ழ்ழ்,"
"இதுவும் பால்தான், எனக்கு புடிச்ச பால்."
வைஷ்ணவியின் காதுகளில் அந்த ஆணும் பெண்ணும் பேசும் காமக்குரல்கள் மாறி மாறி ஒலித்தன. அவர்கள் அந்த குறுகலான இடத்தில் தங்களது இச்சைகளைப் பூர்த்தி செய்ய விரைந்து கொண்டிருந்தார்கள்.
அவரது சிணுங்கலும் முனங்கலும் அந்த இடத்தில் பொருந்தாமல் ஒலித்தது. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் பச்சை பச்சையாய் வார்த்தைகளை மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள். அதெல்லாம் வைஷ்ணவி தன் வாழ்நாளிலேயே கேட்காதது. அவர்கள் பேசப் பேச அந்த குரல்கள் அவர்களுக்கு பரிச்சயமாக இருந்தது.
அவள் திகைத்துப் போய் உற்று கேட்க, ஆம், அந்த பெண் குரல், அட! அந்த ஆண் குரல், அய்யோ, அது அனிருத்? அடப்பாவி, வைஷ்ணவிக்கு தொண்டை உலர்ந்தது.
அட திருட்டுப் பயலே, இந்த அனிருத்திடம் சோரம் போகும் இந்த கேடுகெட்ட பெண் யார்?
அட இது, அய்யோ இது, மந்தாகினியின் குரல் அல்லவா?
வைஷ்ணவி திடுக்கிட்டுப் போனாள். என்னங்கடா நடக்குது இங்கே? அவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் தலை கிறுகிறுத்தது.
•
Posts: 412
Threads: 9
Likes Received: 212 in 167 posts
Likes Given: 1
Joined: Oct 2025
Reputation:
2
எபிசோடு: 59
வைஷ்ணவி தன் வாழ்நாளில் அடைந்த உச்சக்கட்ட அதிர்ச்சி அது.
அனிருத், மந்தாகினியா? இந்த இடத்திலா? இவர்கள் காதலர்களா? கள்ளக் காதலர்களா? அல்லது வெறும் உடல்தான் இலக்கா? அட, எத்தனை நாட்களாய் இது?
'அய்யோ, மந்தாகினி, நீயா இப்படி? இவனுடனா? இந்த கோலத்திலா?' வைஷ்ணவிக்கு இதயமே உடைந்து நெஞ்சம் சுக்குநூறாகிவிடும் போல இருந்தது.
வியர்வை பொங்கி ஆறாய் வழிந்தது. அனிருத் எப்படி இவளைக் கவிழ்த்தான்—இந்த அழகுப் பெண்ணை? புத்திசாலிப் பெண் எப்படி அவனுக்கு இடம் கொடுத்தாள்?
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். எங்கோ படித்தது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
முன்பே நமக்கு கிரிஜாவுடன் இருந்தது மாதவனா, சுரேஷா என ஒரு குழப்பம் இருந்தது. அந்த குழப்பம் இங்கு வேண்டாம்,
அவள் இருட்டைக் கண்களுக்குப் பழகி நிதானமாக உற்றுப் பார்த்தாள்.
அங்கே இருந்தது அந்த சுருட்டை முடி அனிருத் தான். இது மந்தாகினிதான். அவள் காலையில் அணிந்திருந்த சுரிதார்தான்.
அவள் ஒரு சிறிய செவ்வக இடைவெளியில் பெயர்ந்துபோன கல் திறப்பின் வழியே அவர்களைப் பார்க்க, வைஷ்ணவியை அவர்கள் பார்க்க இயலாத கோணம் அது. பார்த்ததுமே ஆடிப்போனாள்.
சுரிதார் ஷால் இல்லாமல் மார்பை நிமிர்த்திக் கொண்டிருக்க, அனிருத் மந்தாகினியின் மார்புகளை டாப்ஸ் மேலாகவே சாறு பிழிந்து கொண்டிருந்தான். அவனது ஒரு கை அவள் தொடைச் சங்கமத்தைக் கசக்கிக் கொண்டிருந்தது.
"ப்ஸ்ப்ப்ஸ்ப்ச், சொன்னா கேளுங்க அனிருத், இப்பதானே பழகினோம், கொஞ்ச நாள் போகட்டுமே,"
"ஏண்டி, என் மேல நம்பிக்கை இல்லையா?"
"இல்லாமலா அங்க தொட்டிப்பாலத்துக்குக் கீழ பால் கொடுத்தேன்?"
"எனக்கு பத்தலைடி."
"மதுரைக்கு என் வீட்டுல வந்து பேசுங்க."
"ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேனே."
"ம்ம்கூம், நான் அழுதுடுவேன், கத்துவேன்."
"நல்லா கத்து, யார் வந்து கேட்கப் போறா இங்க,?"
"ம்ம்ம்ம்ஸ்," அவன் அவள் வாயோடு வாயைப் பொருத்தி வாயை உறிஞ்ச, மந்தாகினியும் அவனுக்கு ஒத்துழைத்தாள்,
"என்னை கற்போடு போக விட மாட்டீங்களா? ஏய்ய்,"
"இல்லை, கன்னி கழிஞ்சுதான் நீ போகணும்,"
"ப்ளீஸ் அனிருத், பொறுக்கி மாதிரி பேசாதீங்க."
"அப்படித்தான்டி பேசுவேன். எத்தனை நாள் ஆசை இது? முழுசா கழட்டு."
"ம்ம்ம், முடியாது, கார்ல வச்சியாவது பண்ணிக்கோங்க."
"முழுசாவா?"
"இல்லை,"
"பால் மட்டும்,"
"எனக்கு மேல, கீழ ரெண்டு இடத்துலயும் பால் குடிக்கணும்,"
"ப்ச்ச், பொறுக்கிதான் நீங்க."
"ம்ம், அவுரு," அவளைக் கீழே கிடத்தி பேண்ட்டை உருவ,
"ஏய், கீழே உருவாக்காத, இங்க பாரு, இங்க பாருங்க, பால் குடிங்க,"
தொடைக்குள் கிடந்தவனைத் தட்டி எழுப்பி, தன் டாப்ஸை தூக்கி, பிராவை இறக்கி, அவன் வாய்க்குள் அவள் மார்பைத் திணிக்க, அவன் அதை மறுக்க, அவள் விடாது மார்பை ஊட்ட, வைஷ்ணவி திக்பிரமை பிடித்தவள் ஆனாள்.
அவன் காம்பினைக் கவ்வி "ப்ஸ்ப்ஸ்ப்ச்" சத்தத்துடன் மந்தாகினியின் மார்பைக் கடித்து ருசிக்க, ஒரு மார்பைக் கடித்து ருசித்து, காம்பைக் கடித்து மென்று அவன் வாயை எடுக்க, அவள் உஷாராக அவன் வாயைப் பிடித்து இன்னொரு மார்பை ஊட்டினாள்.
அவன் மெல்ல அதிலிருந்து கீழே வயிற்றுக்குப் போக,
"இரு இரு," மந்தாகினி சடசடவென டாப்ஸை உருவிப் போட்டாள். அவனை மார்பில் அடைகாத்து, மார்பு இரண்டிலும் அவன் முகத்தைப் பதுக்கினாள். காம்பால் அவன் கன்னத்தைக் குத்தினாள். அவனை கீழே போகவிடாமல் தடுத்தாள்.
அவன் அப்படியும் தலையைக் கீழிறக்க, அவன் முகத்தை அக்குளில் வைத்துக்கொண்டாள்.
"லிக் மை ஆர்ம்பிட்,"
அவன் ரொம்ப நேரம் அந்த சென்சிடிவ் அக்குளை எச்சில் வழிய நக்கினான்; கடித்து கடித்து ருசித்தான். அவ்வப்போது அவள் அவன் உதட்டையும் சப்பினாள்.
"நல்லா பால் குடிச்சுக்கோ அனிருத், லிக் மை ஆர்ம்பிட், ஸ்ஸ்,"
"ஐ வாண்ட் டு லிக் யுவர் புஸ்ஸி,"
"ம்ம், பைட் மை பூப்ஸ் டா."
"நோ, ஐ வாண்ட் டு பைட் யுவர் புஸ்ஸி."
"ஏய், டேஸ்ட் மை லிப்ஸ்."
"நோ, ஐ வாண்ட் டு டேஸ்ட் யுவர் புஸ்ஸி லிப்ஸ்."
"ஏய், எதுக்கு இப்படி பண்றீங்க?"
"எனக்கு உன் பெண்மையைப் பார்க்கணும், ம்ம், நக்கணும்."
"மேரேஜுக்கு முன்னாடி வேண்டாம், அனிருத்."
"என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"
"அதுக்கா சொல்லலை, நாம அவசரப்பட வேண்டாமே."
"இதுவே லேட்! எனக்கு இப்பத்தான் உன் பெண்மை வேணும். சுடி பேண்ட், ஜட்டி அவுரு."
"ஏய், அடம் பிடிக்காதீங்க,"
"ஜஸ்ட் முத்தம் தானே, லிக்கிங் தானே?"
"முதல்ல அப்படித்தான் சொல்வீங்க?"
"கண்டிப்பா உன்னை ஓக்க மாட்டேன், போதுமா?"
"ச்சீ, என்ன பேச்சு இது,?"
"பின்னே நம்பாட்டி இப்படித்தான் ஓபனா சொல்லணும், காட்டு,"
"முடியாது."
"அவுரு."
"ப்ளீஸ், என்னால முடியாது, சரி, பால் குடிங்க, வாங்க."
"போடி!" அவன் சடாரென எழுந்தான்.
"என்னங்க, சொல்றத கேளுங்க."
"கேட்க மாட்டேன்."
"நான் தான் பால் கொடுக்கிறேன்னு சொன்னேனே,"
"ம்ம்ம்ம்,"
"இது மேலதான் காலையில இருந்து குறியா இருந்தீங்க? இப்போ உங்களுக்கு கசக்குதா?"
"எனக்கு எதுவும் வேண்டாம்."
"காலையில இருந்து எப்படி எல்லாம் போட்டு பிசைஞ்சீங்க? எத்தனை தடவை பால் குடிச்சிருப்பீங்க? இப்ப எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க?" இப்போது அவள் கெஞ்ச ஆரம்பித்தாள்.
"எனக்கு எதுவும் தேவையில்லை. நீ கற்போடவே இருந்துக்கோ."
"உங்களுக்கு என்ன தேவையோ அது கிடைச்சிடனும், இல்ல?"
",,,,,,."
"என்னப் பத்தி யோசிக்க மாட்டீங்கல்ல?"
"நீ என்னப் பத்தி யோசிச்சியா? உன்கிட்ட லவ் புரொபோஸ் பண்ணி இந்த ஒன்றரை மாசத்துல என் நகமாச்சும் உன் மேல பட்டிருக்குமா?"
"அப்ப எதுக்கு இன்னைக்கு மட்டும் என்னை இப்படி போட்டு படுத்துறீங்க?"
"இன்னைக்கு எனக்கு வேணும், எல்லாத்தையும் பார்க்கணும்."
"கல்யாணம் வரைக்கும் உங்களால பொறுத்துக்க முடியாதா?"
"என்னால பொறுத்துக்க முடியாதுடி."
"ஏன்?"
"இவ்வளவு அழகா ஒரு பொண்ணை ஒரு நாள் ஃபுல்லா வச்சிட்டு, பாலெல்லாம் குடிச்சுட்டு, ஆர்ம்பிட்ல நக்கிட்டு,"
","
"அவளை கற்பு கெடாம வீட்ல போய் விட்டா என் மாதிரி ஒரு மடையன் இல்லை."
"சரி, நான் டிரஸ் போடலாமா?" அவள் பிராவை இழுத்து மூட,
"ம், எப்படியோ இருந்துக்கோ, நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்." அவள் அதிர்ந்தாள்.
"பாத்தீங்களா? என்னை எப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்றீங்க?"
"நான் உங்களை நம்பித் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன்,"
"என்னை நம்பிட்ட இல்ல, அவிழ்த்துக் காட்டுனா அவிழ்த்துக் காட்டணும்."
","
"முடியாதுன்னா எழுந்துக்கோ, உன்னை விட்டுடுறேன்."
"அ, அப்படின்னா?"
"இன்னையோட கை கழுவிடுறேன்."
"நீங்க பேசுறது உங்களுக்கு நல்லா இருக்கா?"
"நீ பேசுறது மட்டும் நல்லா இருக்காடி?"
",,,."
"கேட்டா கொடுக்கணும், அப்படி இல்லைன்னா ரேப்பா பண்ண முடியும்?"
"ஐயோ, ரேப் பண்ற மூஞ்சியை பாரு!"
"ரொம்ப ஆசையா இருக்குடி, அதான் கேக்குறேன்."
"ஏய்,"
"சரி, வா."
"வான்னா?"
"வாங்க."
"வந்து?"
"வந்து எடுத்துக்கோங்க."
"எதை?"
"எது உனக்கு என்கிட்ட தேவையோ, எடுத்துக்கோ."
" நி, நிஜமாவா?"
",வாங்க, நக்குங்க."
"எ, எங்கேடி,?"
"இதோ இங்க." அவள் தானாகவே அந்த பேண்ட்டைக் கழட்டினாள். உருவிப் போட்டாள்.
பேண்டீஸ் மட்டும் அவளுக்குத் தொடைச்சங்கமத்தை மூடிக் கொண்டிருக்க,
"வா, ஜட்டியை அவுத்துக்கோ."
"நிஜமாவா?"
"வாடா, என்னை கத்த வைக்காத," அவள் சொல்ல, அவன் தரையில் குனிந்து அவளது ஜட்டியை சடசடவென கழட்டினான்.
•
|